அ எழுத்து

அ எழுத்து

நம் தமிழ் எழுத்தின் முதல் எழுத்தான அ நம் அண்டத்தின் , நான்கு கரங்களாக மலர்ந்த மலர்வினை குறிப்பதாக அமைகின்றது. அதில் நம் சூரியன் மலர்வதை ஆ எனும் எழுத்தின் இன்னுமொரு சுழியத்தின் மூலம் அமைத்து உள்ளார்கள். நம் சூரிய குடும்பத்தில் மூன்று சூரியன்கள் இருப்பதை அடுத்த எழுத்தான இ ல் வடித்து உள்ளார்கள்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *