1500 ஆண்டுகளுக்கு முன்னர் வரை தென் இந்தியா அனைத்தும் தமிழர்கள் தான். இந்த 1500 ஆண்டுகளில் நம்மை மொழியால் பிரித்தவர்கள் யார் என்பது அனைவரும் அறிந்த ரகசியம். நம் தமிழ் எழுத்துக்களின் வடிவங்களில் ஒலியின் குறிப்புகள் தான் இருக்கும், அதற்கு அர்த்தம் , காரணம் காரியங்கள் இருக்காது என்பது இக்கால திருட்டு அறிஞர்களின் கண்டு பிடிப்பு. ஆனால் முதல் எழுத்தான , அ வுக்கு உண்டான பெரு வெடிப்பை பற்றிய அனைத்து தகவல்களும் அதில் உள்ளது என்பது சிதம்பர பிரம்மாண்ட கட்டுமானங்கள் சாட்சி. அதை சிதம்பர ரகசியமாக்கியவர்களை சிவன் பார்த்துக் கொள்வார் . ஆனால் அதை தமிழ் எழுத்தின் முதல் எழுத்து என நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். உயிர் எழுத்துக்கள் பனிரெண்டும் அண்ட வெடிப்பு முதல் மனிதன் பூமியில் உருவானது வரையிலான , periodic table தான். அதில் ஒவ்வொரு எழுத்தும் காலங்களால் குறிக்கப் பட்டுள்ளது. அதேபோல் மெய் எழுத்துக்கள் 18-ம் நம் உடல் அமைப்பின் ஆறு சக்கரங்களின் , 6 ராச உறுப்புகள் 6 துணை உறுப்புகள், 6 சுரப்பிகளின் வடிவங்கள் தான். ஃ என்ற ஆயுத எழுத்து நம் சூரிய குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இனை சூரியன்களின் வடிவம் தான். 3000 வருடங்களுக்கு முன் மூன்றாம் தமிழ் சங்கத்தின் உண்மையான அறிஞர்கள் விவாதித்து உருவாக்கிய எழுத்துக்களை , இந்த 1500 வருடங்களாக அவர்களின் சிற்பிகளை கொண்டு சிதைத்தும், மாற்றியும் அழித்தும் , சிற்பிகள் வடிவமைத்தது என வாய் கூசாமல் இந்த பொய் அறிஞர்களின் , கண்டுபிடிப்பை கடந்து செல்வோம்.
Tags: சிவம்
No Comments