சிவவாக்கியம் பாடல் 14 – சாத்திரங்கள், ஓதுகின்ற

சிவவாக்கியம் பாடல் 14 – சாத்திரங்கள், ஓதுகின்ற

சாத்திரங்கள், ஓதுகின்ற சட்டநாத பட்டரே?
வேர்த்து இறைப்பு வந்த போது, வேதம் வந்து உதவுமோ?
மாத்திரை போதும் உள்ளே அறிந்து நோக்க வல்லிரேல்,
சாத்திரப்பை நோய்களேது? சக்தி, முத்தி , சித்தியே ?

சாத்திரங்களும், சம்பிரதாயங்களையும் ஓதுகின்ற சட்டநாத பட்டரே! (பட்டர் என்றால் வெண்ணெய்) வெண்ணெய் தின்று உப்பிய பிராமிணர்களைத்தான் அப்படி சொல்வார்கள். அவர்களைப் பார்த்து , நீங்கள் ஓதும் வேதங்கள். சாகும் நேரம் , வந்த போது , உதவுமோ? என கேட்கிறார். ஒரு (மாத்திரை) நொடி போதும் , உங்கள் உள்ளே இருக்கும் அதை, அறிந்து நோக்க வல்லிரேல் சாத்திரப் பைகள் நோய்கள் ஏதுவும் வராது. சக்தி, முத்தி, சித்தியை அடையவும் இந்த வேதங்கள் தேவை இல்லை !

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *