இன்று இரவு திபாவளி ஆரம்பித்து நாளை மாலை வரை கொண்டாடுவோம்.

இன்று இரவு திபாவளி ஆரம்பித்து நாளை மாலை வரை கொண்டாடுவோம்.

எங்கள் ஆழியார் பகுதியில், இதுவரை தென்மேற்கிலிருந்து வடகிழக்காக சென்று கொண்டு இருந்த மேகங்கள் வடகிழக்கிலிருந்து, தென்மேற்காக நேற்றிலிருந்து திரும்ப ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து செல்கிறது.

கொடியும் தென்மேற்காக பறக்கிறது.

இன்று இரவு திபாவளி ஆரம்பித்து நாளை மாலை வரை கொண்டாடுவோம்.

இன்று எங்கள் நிலா பயிற்சி மையத்தில் நாங்கள் பறை இசை முழங்க பட்டாசு வெடித்து இந்த காற்று திரும்பும் நிகழ்வை கொண்டாடுகிறோம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *