சூரிய உதயம், காலையில் , பௌர்ணமி அன்று உதயம் மாலையில், இரண்டையும். , கவனித்தால்,

சூரிய உதயம், காலையில் , பௌர்ணமி அன்று உதயம் மாலையில், இரண்டையும். , கவனித்தால்,

[25/01, 05:10]  : சூரிய உதயம், காலையில் , பௌர்ணமி அன்று உதயம் மாலையில், இரண்டையும். , கவனித்தால், , இரண்டும் இப்பொழது சூரியன் தெற்கேயும் , நிலா வடக்கேயும் உதிக்கும். இது அடுத்த பெளர்ணமி அன்று குச்சிக்கு அருகே ஒன்றை யொன்று நெருங்கும், March – 22 (சம நாள்)அருகே வரும் பெளர்ணமி அன்று சூரியன் உதிக்கும் ,இடமும், நிலா , உதிக்கும் இடமும் கிட்டத்தட்ட ஒரே இடத்தில் இருக்கும். இந்த மூன்று பெளர்ணமி, இடைபட்ட காலங்களில் இரவில் சும்மா ஒரு அரை மணி நேரம் வானை கவனித்து வந்தாலே , நமக்கு வானம் பூமி , சூரியன் , நிலா, விண்மீன்கள் , அண்ட இயக்கம் புரிந்து விடும். அப்புறம் இந்த பக்கத்துல நம்மை சுற்றி நடக்கிற ,சுத்துற இயக்கம் விளங்கி விடும்.

[25/01, 05:36]  : இந்த மாசம் , காலையில் 5 மணிக்கு எப்பவாவது தூக்கம் , வரலீனா , வெளில வந்து , வானத்தப் பாருங்க . கிழக்கே குச்சில இருந்து தெற்கே, தேள் (விரிச்சிகம் – பீமன் ) படமெடுத்துட்டு இருக்கற கண் கொள்ளா , காட்சிய பார்க்கலாம். உட்டா கெடைக்காது.

[25/01, 15:42]  : சிவவாக்கியம்-122

 

நெட்டெழுத்து வட்டமோ நிறைந்தமல்லி யோனியும்

நெட்டெழுத்தில் வட்டமொன்று நின்ற தொன்றும் கண்டிலேன்

குற்றெழுத்தில் உற்றதொன்று கொம்பு கால் குறித்திடில்

நெட்டெழுத்தின் வட்டம் ஒன்றில் நேர்படான் நம் ஈசனே!!!

 

‘அ’ முதல் ‘ஔ’ வரை உள்ள நேட்டேழ்த்துக்கள் யாவும் வட்டத்தில் இருந்து தோன்றுவதைப் போல் வட்டமான பிரமத்திலிருந்தே நால்வகை யோனிகளிலும் உயிர்கள் உலகுக்கு வருகின்றது. எல்லா எழுத்திலும் ஒரேழுத்து நின்றதை கண்டுகொள்ளுங்கள். குற்றெழுத்தாகிய ‘க’ முதல் ‘ன’ வரையில் அகார ஒலியில் உற்றிருப்பதை உணருங்கள். அதில் கொம்பு, கால் ஆகியவைச் சேர்த்தால் எழுத்துக்களின் ஒலி மாறுவதை அறியுங்கள்.  உதாரணமாக ‘ச’ என்பதில் கொம்பு போட்டால் ‘சி’ என்ற சிவனாகவும், ‘சீ’ என்ற சீவனாகவும், கொம்பு கால் சேர்த்தால் செ, சே, சு, சூ, சா, சொ, சோ, என்று ஒலி மாறுகிறது. இப்படி விளங்கும் எழுத்துக்கள் யாவும் ஒரெழுத்தில் இருந்தே உற்பத்தி ஆகி மொழியில் நிற்பதைப் போல் பிரம்மமான ஈசனிடம் இருந்தே அனைத்தும் ஆகி நிற்பதை உணர்ந்து தியானியுங்கள்

[25/01, 15:47]  : எழுத்துக்கள் உச்சரிக்கப்படுகின்ற கால அளவைக் கொண்டே குற்றெழுத்து, நெட்டெழுத்து வகைப்படுத்தப்படுகின்றன. எழுத்துக்களில் குறைந்து (ஒரு மாத்திரை அளவு) ஒலிக்கும் எழுத்துக்களுக்கு குற்றெழுத்து என்று பெயர்.

உயிர் எழுத்துக்களில் அ, இ, உ, எ, ஒ எனும் ஐந்தெழுத்துக்களும் குற்றெழுத்துக்களாகும். உயிர்மெய்க் குற்றெழுத்துக்கள் 90

[25/01, 15:56]  : ஆக சிவவாக்கியர் எனும் சித்தர் அன்றே சொல்லியுள்ளார்.

[25/01, 16:20]  : நான் காலையில் பதிவிட்டதை , பார்த்தவர்கள் , மறுபடியும் , பாருங்கள். அதில் சூரியனும், நிலாவும், எப்பொழதும் , ஒரே திசையில், இருக்காது. அது சூரியன், தெற்கில் இருந்தால் நிலா வடக்கில், இருக்கும். நான் கடந்த மூன்று வருடங்களாக , பார்த்துக் கொண்டுள்ளேன். அவை இரண்டும், இரண்டு கண்கள் போல் இருக்கின்றதே, என ,அதை ஈ என்ற எழுத்தில் கண்டேன். இந்த பாடலில் நேர்படான் ஈசன் என்ற வரியில் ஈ என்ற எழத்திற்கும், சூரியன் | சந்திரன் என்று நான் நேற்று எழுதியதற்கும் , சம்பந்தம் இருப்பதாக தோன்றியதால் , சிவனே ஈசனைத் தான் வழிபட்டார் என படித்திருக்கிறேன். ஆனால் அந்த காலத்தில் சிவம் இருப்பதை அறியாததால், நிலவையும், சூரியனையும் . ஈ -ல் அமர்த்தி வின்னவன் , ஈ சனாக உருவகப் படுத்தியிறுப்பாரோ, நம் விண்ணவன் , என்று நினைத்துத் தான் , அந்த பதிவு.

[25/01, 18:03]  : நம் முன்னோர்கள் , அந்த கருமையம், சக்தி மையத்திலிருந்து சிவம், உருவாகும் , இடத்தை மூலாதாரமாகவும், அதை தூரத்தில் இருக்கும் சனி கோளுடன் , காளியாகவும், (கருமை) அடுத்து நம் சூரியனை , வெள்ளியாகவும், நீர் வண்ணமாகவும், காவேரி அம்மனாகவும், அடுத்தது நமக்கு அருகில் உள்ள கோள், நிலவை கருவளத்தைக் குறிக்கும் , நீலாம்பிகை அம்மனாகவும், (நீலம்) , அடுத்து பயிர்த் தொழிலுக்கு உறுதுணையாக , மழை பொழிவிற்கு உறுதுணையாக இருக்கும்’ வெள்ளி கோளை பச்சையம்மனாகவும், வள்ளி அம்மனாகவும், கையில் பச்சைக்கிளியுடன் . ஆண்டாள், மீனாட்சி அம்மனாகவும், (பச்சை), சிவந்த நிறத்தில் , இருக்கும் இல்லத்தில் குமைந்த இலட்சுமியாகவும், புதன் கோளை , ெசல்வ வளத்திற்கு உரிய அம்மனாக சொர்ணாம்பிகை ஆகவும்.’ (மஞ்சள் ), .அடுத்து வியாழன் – கோளை கலைகளுடனும், ஆசான்களுடனும் , தொடர்பு படுத்தி வெள்ளை நிறம் கொண்ட கையில் வீனையுடன் இருக்கும் சரஸ்வதி அம்மனாகவும், சக்திகளை போற்றி வழிபட்டவர்கள்

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *