ஆவுடையார் , கோவில் கட்டினார்.

ஆவுடையார் , கோவில் கட்டினார்.

அடர் (கரு) சக்தியில் , பிறந்தவன் ,சிவம் . படர் சக்தியில் பிறந்தவன் , ஆதவன். ஆகவே தான் , மாணிக்க வாசகர் ஆவுடையார் , கோ- இல் கட்டினார். இப்பொழது புரியும் என நினைக்கிறேன் , அகரமுதல எழுத்தெல்லாம். இது தான் ஆருடம் ° சோதிடம் அல்ல. ஆதவன் இருப்பிடம் ஊகித்தறிந்தால் , அவனிலிருந்து (சோதி) பிறந்தவர்கள் தானே நாமெல்லாம். அதை அறிந்தால் இதை அறிவது இயலாத காரியமா? 2012 படம் பார்த்தவர்களுக்குப் புரியும் அன்று நாவாய்களில் வலம் வந்த தீவில் , அவசரப்பட்டு கப்பல் கட்டி , புறப்பட்டவர்கள் , இன்றும் அவசரப்படுகிறார்கள்’ லே லடாக் பகுதிகளில், கப்பல் கட்டுகிறார்ரகளோ.?. பிரச்சினைகளை அவர்கள் எப்பொழதும் , தீர்க்க மாட்டார்கள் , உருவாக்கிக் கொண்டு தான், இருப்பார்கள். அவர்கள் உருவாக்கியது தான் , சனநாயகம் , கம்யூனிஸ்ட்,RSS , தீரா விடம், மன்னர் ஆட்சி , எல்லாம். எடுத்துக்காட்டாக , எந்த கம்யூனிஸ்ட் கட்சிகளில் அவர்கள் இல்லையோ அவையெல்லாம் ‘ தீவிர கம்யூனிஸ்ட் , நக்ஸலைட். 1800 வருடங்களுக்கு முன்னால் இனைந்து வாழ்ந்த நம்மை , தெலுங்கு கன்னடம் மளையாளம் சிங்களம் என மொழியால் பிரித்தவர்கள் , அவசரப் பட்டு கப்பலில் புறப்பட்டவர்கள், தான். முசல் மான்கள் இங்கிருந்து புறப்பட்டு , பாலைவனங்களில் அவர்களின் , அரசியலால் பாலை வணங்களில் தஞ்சம் அடைந்தவர்கள் தொடரும்.

அதனால் இன்று தயவு செய்து ஆதவன் உதயம் எந்த இடத்தில் என்றும் நாளை (அந்தி ) மாலை சந்திர (பெளர்ணமி) உதயத்தையும் பாருங்கள். ஈ என்ற எழுத்தின் நடுவே இருப்பது ஆதவன் தான். வெளியே இருப்பது நிலவு தான்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *