அனைவருக்கும் வணக்கம்

அனைவருக்கும் வணக்கம்

26/1/2021

எனக்கு மூன்று வருடங்களாக, வானைப் பார்த்து புரிந்த , 3600 வருடங்களுக்கு முன்னாள் நம் வின்னவனால் உருவாக்கப்பட்ட பஞ்சாங்க கணக்குகளை , உங்கள் அனைவருக்கும் எளிதாக புரிய வைத்து விடலாம் என்று தான், ஆரம்பித்தேன். நம் சித்தர்கள் வடித்த விண்ணியல் , நம் வரலாறுகளை தக்க வைத்து, வானில் .விண்மீன்கள், கண் சிமிட்டிக் கொண்டு , அமைதியாக நமக்கு , தினமும் , யாரும் மறைக்க முடியாத உயரங்களில், நம் வாழ்வியலுடன் பின்னிப் பினைந்த வானம் , காத்துக் கிடக்கிறது. ஆனால் இந்த 70 ஆண்டு காலம், திட்டமிட்ட மாற்று பாடத் திட்டங்களால் . நாம் மழங்கடிக்கப்பட்டதால் , 20,000 வருட விண்ணியல் அறிவு , மயங்கி , புதைந்து உள்ளது. அதை மேலே பார்க்க , பார்க்க எனக்கு புரிந்த வகையில் உங்களுக்கும் புரிந்து விடும் என நம்பு கிறேன்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *