திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை

திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை

மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான்

வார்சடையான் என்னின் அல்லால்

ஒப்புடையனல்லன் ஒருவனல்லன் ஓரூரனல்லன்

ஓர் உவமனில்லி

அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே

கண்ணாகக் காணின் அல்லால்

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன்

என்றெழுதிக் காட்ட ஒணாதே

 

திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *