இரவு சிறிது மழை தூறல்

இரவு சிறிது மழை தூறல்

[4/12, 7:34 AM] +94 78 595 2557: இரவு சிறிது மழை தூறல் ஆரம்பித்து சற்று நேரத்தில் நின்றது. இப்போது மழை நன்றாக பெய்கிறது அனைவரும் சித்திரைப் புதுவருடத்திற்கான மழை பெய்கிறது என நம்பிக்கொண்டுள்ளனர்.🤷🏾

[4/12, 7:41 AM] +91 94424 88812: மழையை கண்டால் வர சொல்லுங்கள் எங்கள் ஊருக்கு

[4/12, 8:44 AM] +91 98862 88677: எந்த ஊர் ஐயா

[4/12, 10:20 AM] +91 94424 88487: இப்பொழுது தெற்கு கள்ளிகுளம் பகுதியில் மழை நன்றாகப் பொழிந்து கொண்டிருக்கிறது.

[4/12, 11:01 AM] +94 78 595 2557: இலங்கை

அம்பாறை மாவட்டம்

ஊர் கல்முனை

[4/12, 11:03 AM] ravi2251964: உங்கள் ஊரில் நிழல் இல்லா நாள் கடந்து விட்டது.

[4/12, 11:06 AM] +94 78 595 2557: எங்க நாட்டுல பெய்கிற மழையில் பாதி செயற்கை (Haarp Tech) மழைதான் என நினைக்கிறேன் ஏனென்றால் மழை பெய்வதற்கு ஓரிரு நாட்கள் முன் வானத்தில் jet போவது போல சத்தம் கேட்கும் பின் சில நேரங்களில் அரிதாக வானத்தில் கோடுகள் கண்டுள்ளேன் சத்தம் கேட்டால் அடுத்தநாள் மழை என உறுதியாக சொல்லலாம்

[4/12, 11:09 AM] +94 78 595 2557: ஐயா இலங்கையில் வான் பார்க்ககூடியவர்கள் யாராவது உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் பகிரவும் அவர்களிடம் சென்று கற்க ஆர்வமாக உள்ளேன்

[4/12, 11:09 AM] +94 78 595 2557: கல்முனை ஐயா

[4/12, 11:10 AM] ravi2251964: எங்கெல்லாம் மழை மேகங்கள் இருக்கிறதோ? அங்கெல்லாம் விமானம் செல்லும் போது புகையாக தெரியும். மற்ற இடங்களில் தெரியாது.

இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளை தங்களுடையது. என்று வழக்கமாக சொல்லும் பொய்தான்.

இயற்கையை கட்டுப்படுத்த அவர்கள் எடுத்த முயற்சிகள் படுதோல்வி உற்றாலும் அலப்பறைக்குப் பஞ்சமில்லை.

[4/12, 11:10 AM] +94 78 595 2557: கடந்துவிட்டது என உங்கள் நாட்காட்டி பார்த்ததும் புரிந்துவிட்டேன்.

[4/12, 11:11 AM] ravi2251964: எங்கள் ஊரிலும் நிழல் இல்லா நாள் கடந்து விட்டால் மழைக்கு உண்டான வாய்ப்பு கிட்டும்.

[4/12, 11:13 AM] +94 78 595 2557: ஐயா மிக்க நன்றி தகவலுக்கு ஆனால் german நாட்டில் வானில் கோடு போட்டு விளையாடிய புகைப்படம் ஒன்று என்னிடம் உள்ளது விரைவில் பகிர்கிறேன் அதில் மேகக்கூட்டம் இல்லை என்று நினைக்கிறேன்

[4/12, 11:15 AM] ravi2251964: செய்து பார்த்தார்கள். அதற்கு ஆகும். செலவு மிக அதிகம்.

[4/12, 11:19 AM] ravi2251964: எங்கள் ஊரில் எளிமையான சொல்லாடல் போலீஸ்காரர்கள் திருடனுடன் அதிகம் புழங்குவதால் அவர்கள் புத்திதான் அவர்களுக்கு என்பார்கள்.

நாம் இயற்கையுடன் இனைவோம்.

அது மிகப் பெரியது.

இவர்கள் எல்லாம் தூசு. அவர்களை சில காலத்துக்கு பயன்படுத்தும் அவ்வளவே.

எப்பொழுது கைவிட வேண்டுமோ? கை விட்டு விடும்.

நாம் நம் வேலையை செவ்வனே செய்வோம்.

[4/12, 11:36 AM] +91 85240 02588: மழையை தடுக்க தெரியும் .கரு கலைப்பு சுலபம் .கரு உருவாக்கம் எளிதல்ல.செயற்கை மழை உருவாக்கம் அவ்வளவு எளிதல்ல.அடுத்து அவர்கள் மாமழையை விரும்புவதில்லை.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *