சித்திரை கொன்றை மலர்ந்து விட்டது

சித்திரை கொன்றை மலர்ந்து விட்டது

தமிழர் புத்தாண்டு (21/3/204) சித்திரையை வரவேற்க பொள்ளாச்சி கோட்டூரில் சித்திரை கொன்றை மலர்ந்து விட்டது. 15/3/2024.

 

பங்குனி உகாதிக்கு பூத்துக்குலுங்கும் வேம்பு. சித்திரை பிறப்பை உறுதி செய்கிறது.

ஒரே எண்ணம் கொண்டோரை இந்த பிரபஞ்சம் ஒன்றிணைக்கும் வேப்பம் பூ பூக்கத்தொடங்கிடுச்சு

இது மும்பை கொன்றை மலர்

கேரளாவில் இருந்து…

இதய வனம்.

Sai baba colony, Coimbatore

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி பேருந்து நிலையம்.

பொள்ளாச்சி கரட்டு மடம்.

Dharapuram

அய்யா வேம்பு பூத்து உள்ளது

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *