காலை 5:30 மணிக்கு என்று திருவாதிரை நல் சித்திரம் வானில் எழுகிறதோ அன்று சித்திரை

காலை 5:30 மணிக்கு என்று திருவாதிரை நல் சித்திரம் வானில் எழுகிறதோ அன்று சித்திரை

காலை 5:30 மணிக்கு என்று திருவாதிரை நல் சித்திரம் வானில் எழுகிறதோ அன்று சித்திரை ஆக குமரிக்கண்டம் மூழ்கிய போது நம்மை காவடியுடன் நடந்தே அழைத்து வந்த முருகன் உருவாக்கிய ஆதி ஓரையில் இருந்த திருவாதிரை விண்மீனை ஆரம்பப் புள்ளியாக கொண்டு வேளாண்மைக்காக வருடங்கள் உருவாக்கப் பட்டது.

அந்த திருவாதிரை விண்மீன் அன்று சூரியன் தென் செலவு முடித்து வட செலவு ஆரம்பித்த பொழுது காலை 5.30 மணிக்கு திருவாதிரை விண்மீன் வானில் எழுந்தது. ஆனால் ஒவ்வொரு வருடமும் சூரியனின் ஓட்டத்தால் 24 நிமிடம் தாமதமாகி அது இன்று சூரியன் வட செலவு முடித்து தென் செலவு ஆரம்பமாகி 11 நாட்கள் கழித்து காலை 5.30 மணிக்கு உதய மாகிறது.
அந்த திருவாதிரை விண்மீன் போன மார்கழி மாதம் என்று நிலாவுடன் பயணித்ததோ அன்று மாலை வானில் எழுந்தது. அதைத்தான் திருவாதிரை தரிசனமாக கொண்டாடி இருக்க வேண்டும்.
இது தை மாதம்.
முருகன் காலத்தில் தென்செலவு முடிந்து வட செலவு ஆரம்பித்த போது காலை 5.30 மணிக்கு வானில் எழுந்த திருவாதிரை இப்பொழுது வானில் மாலை எழுகிறது.
குமரிக் கண்டம் மூழ்கி
சரியாக 180 திகிரி வானில் சூரியன் நகர்ந்துள்ளது என்பதை வான் நிகழ்வில் புரிந்து கொள்ள வேண்டிய நிகழ்வு.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *