Tag: தமிழ்மொழி

Nios equalent 10th and 12th

nios equalent 10 th and 12 th NIOS -ல் (அதாவது Home School) தேர்வுகளில் 10-வது – 12வது தேர்ச்சி பெற்ற மாணவர்களை இதுவரை தமிழ்நாடு அரசு அங்கீகரிக்காமல் இருந்தது. இப்பொழுது தமிழக அரசே அங்கீகரித்து பள்ளி கல்வி அலுவலகங்களுக்கு NIOS -ல் தேர்வு {…}

Read More

இறப்பு ஏன் முக்கியமானது?

*இறப்பு ஏன் முக்கியமானது?*   எல்லோரும் மரணத்திற்கு பயப்படுகிறார்கள், ஆனால் பிறப்பு மற்றும் இறப்பு என்பது படைப்பின் விதிகள். இது பிரபஞ்சத்தின் சமநிலைக்கு அவசியம். அது இல்லாமல், மனிதர்கள் ஒருவருக்கொருவர் ஆதிக்கம் செலுத்துவார்கள். எப்படி? இந்தக் கதையைப் படியுங்கள்…   ஒருமுறை, ஒரு அரசன் தன் ராஜ்ஜியத்திற்கு {…}

Read More

தமிழ் எழுத்துக்கள்

நன்றி .அதே போல் , உயிர் எழுத்து , மெய் எழ்த்து ஒலிகளில் , ஏதாவது 12 – 18 இதில் ஏதாவது மாற்றம் இருந்ததா ,? எனவும் சரிபார்க்கலாம். இந்த 12 – 18 ஒலிகள் எப்பொழுதிலிருந்து , ஒலிக்கிறது எனவும் , தரவுகள் இருந்தால் {…}

Read More

நெடுநல்வாடை என்னும் நூல்

[01/02, 08:26]  : (2200 ஆண்டுகளுக்கு முன் நக்கீரர் இயற்றிய நெடுநல்வாடை பாடல்) [01/02, 08:26]  : நெடுநல்வாடை பாடல்! [01/02, 08:26]  : குச்சி நட்டு சூரியனை பிடிப்பது… வாணியலில் மட்டும் அல்ல வாழ்வியலில் கூடத்தான்!   அந்தக்கால ,மேஸ்திரி வரை இது தெரிந்து உள்ளது!

Read More

யாதும் ஊரே , யாவரும் கேளிர் . என்பதற்கும் தீதும் நன்றும் , பிறர் தர வாரா.

1800 வருடங்களுக்கு முன்னாள் இனம் என்று கூட தெரியாமல் இணைந்து இருந்த , நம்மை மதங்களாகவும், மொழிகளாகவும் , சாதிகளாகவும் பிரித்தவர்கள் , அவசரப் பட்டு கப்பல் கட்டியவர்கள் தான் . திட்டமிட்டு , வேண்டு மென்றே ஒரு நோக்கத்திற்காக பிரித்து வைத்திருக்கிறார்கள். அதை உணர்ந்து, யாதும் {…}

Read More

எழுத்தால் வாழ்வாங்கு வாழலாம்.

[21/01, 14:47]  : ஒரு கதை, முன்னொரு காலத்தில் , பயிர் செய்ய தேவையில்லாமல், வியாபாரம் , என்ற சொல்லே உருவாகாத காலத்தில், நில நடுக்கோடு என்று பல பேருக்குத் தெரியாமலே அதன் அருகே வாழ்வாங்கு வாழ்ந்த மனிதர்களுக்கு, என்ன காரணத்தாலோ கடல் தண்ணீர் , உயர்வதை {…}

Read More

புள்ளி ஏன் வைத்தார்கள்.

[24/01/2021, 05:18] புள்ளி வெச்ச எழுத்து வேற எந்த மொழில் இருக்குது. புள்ளி ஏன் வைத்தார் கள். இந்த புள்ளி வைத்த எழுத்து 18-ம் உயிர் எழத்து 12-க்கும் வானத்திற்கும் , இந்த எழுத்துருவை உருவாக்கிய விண்ணவனுக்கும் என்ன சம்பந்தம் .இந்த எழத்துருக்கள் மூன்றாம் தமிழ்ச் சங்கத்தால் {…}

Read More

திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை

மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லால் ஒப்புடையனல்லன் ஒருவனல்லன் ஓரூரனல்லன் ஓர் உவமனில்லி அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்ட ஒணாதே   திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை

Read More