Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 300 – மன விகாரமற்று

300. மன விகாரமற்று நீர் மதித்திருக்க வல்லீரேல் ! நினைவிலாத மணி விளக்கு நித்தமாகி நின்றிடும். அனைவரோதும் வேதமும், அகம் பிதற்ற வேணுமேல், கனவு கண்டது உண்மை நீர், தெளிந்ததே சிவாயமே! மன விகார மற்று நீர். என்றால் நம் மனதில் விருப்பு வெறுப்பு இன்றி இந்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 299 – அந்தரத்தில் ஒன்றுமாய்

299. அந்தரத்தில் ஒன்றுமாய், அசைவுகால் இரண்டுமாய், செந்தழலில் மூன்றுமாய்ச் சிறந்த அப்பு நான்குமாய் ஐந்து பாரில் ஐந்துமாய் அமர்ந்திருந்த நாதனை, சிந்ததையில் தெளிந்தமாயை ,யாவர் காண வல்லரே. நாம் நினைப்பதை பேச்சாக , ஒலியாக அடிவயிற்றில் (மூலாதாரத்திலிருந்து) இருந்து தொண்டை வரை அதிர்வாக்கி , நாவை சுழற்றி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 298 – பூவிலாய ஐந்துமாய்

298. பூவிலாய ஐந்துமாய், புணலில் நின்ற நான்கு மாய், தீயிலாய மூன்றுமாய், சிறந்த கால் இரண்டுமாய், தேயிலாயது ஒன்றுமாய், வேறு வேறு தன்மையாய், நீயலாமல் நின்ற நேர்மை யாவர் கான வல்லரே. பூவிலாயதைந்துமாய் – பூ – என்றால் இந்த பூமி – நிலம் , நிலம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 297 – உம்பர் வானகத்தினும்

297. உம்பர் வானகத்தினும் , உலக பாரம் ஏழினும், நம்பர் நாடு தன்னிலும், நாவல் என்ற தீவினும், செம்பொன் மாட மல்குதில்லை அம்பலத்துள் ஆடுவான். எம்பிரான் அலாது தெய்வம் இல்லை இல்லை இல்லையே! உம்பர் வாகைத்தினும் என்றால் சொர்க்கம், அல்லது தேவர்கள் வாழும் இடத்திலும் என்று பொருள், {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 296 – மூன்றுபத்து மூன்றையும்

296. மூன்றுபத்து மூன்றையும், மூன்று சொன்ன மூலனே. தோன்று சேர ஞானிகாள், துய்யபாதம் என் தலை, என்று வைத்த வைத்தபின், இயம்பும் அஞ்செழுத்தையும் தோன்ற ஓத வல்லிரேல் ! துய்ய சோதி காணுமே! மூன்று பத்து என்றால் 3 x 10 = 30 , மூன்றையும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 295 – தத்துவங்க ளென்றுநீர்

295. தத்துவங்க ளென்றுநீர் தமைக்கடிந்து போவிர்காள் தத்துவஞ் சிவமதாகில் தற்பரமும் நீரல்லோ முத்திசீவ னாதமே மூலபாதம் வைத்தபின் அத்தனாரு மும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே. தத்துவங்கள் 96 என்றும் , நம் உடல் 96 தத்துவங்களால் ஆனது என படித்து விட்டு அதை தேடி புரிந்து கொள்ள முடியாமல் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 294 – மூலமென்ற மந்திரம்

294. மூலமென்ற மந்திரம் முளைத்த அஞ்செழுத்துளே! நாலுவேதம் நாவுளே நவின்ற ஞானம் மெய்யுளே! ஆலம் உண்ட கண்டனும் அரி அயனும் ஆதலால். ஓலமென்ற மந்திரம் சிவாயம் அல்லதில்லையே. ஓம் நமசிவாய எனும் மந்திரத்தில் மூலம் என்ற மந்திரம் அ உ ம் என்ற எழுத்துக்கள் நமசிவாய எனும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 293 – சுற்றுமைந்து கூடமொன்று

293. சுற்றுமைந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி சத்தியுஞ் சிவனுமாக நின்றதன்மை யோர்கிலீர் சத்தியாவ தும்முடல் தயங்குசீவ னுட்சிவம் பித்தர்கா ளறிந்திலீர் பிரானிருந்த கோலமே. சுற்றும் ஐந்து என்றால் ஐந்து சக்கரம், ஆறாவது சக்கரம் , கூடம் ஒன்று என்றால் ஓம் எனும் மூலம் . சொல் இறந்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 292 – குண்டலத்து உள்ளே

292. குண்டலத்து உள்ளே உள்ளே, குறித்தகத்து நாயகன். கண்ட வந்த மண்டலம், கருத்தளித்த கூத்தனை, விண்டலர்ந்த சந்திரன், விளங்குகின்ற மெய்ப்பொருள், கண்டு கொண்ட மண்டலம் சிவாயம் , அல்லதில்லையே!. பூமியைத் தான் குண்டலம் என்கிறார். இந்த 12, 760 km விட்டமுள்ள இந்த பூமியின் உள்ளே கிட்டத்தட்ட {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 291 – சுக்கிலத்தடியுலே ! சுழித்ததோர்

291. சுக்கிலத்தடியுலே ! சுழித்ததோர் எழுத்துலே! அக்கரத்தடியுலே! அமர்ந்த ஆதி சோதி நீ ! உக்கரதடியுளே! உணர்ந்த அஞ்செழுத்துளே! அக்கரம் அதாகியே ! அமர்ந்ததே சிவாயமே! சுக்கிலம் என்பது ஆண்களின் விதைப் பையிலிருந்த நம் முதுகுத் தண்டு தான் ஒளி பொருந்தி , விதைப்பையில் சுனங்கி இருந்தது {…}

Read More