சிவவாக்கியம் பாடல் 267 – மச்சகத்துளே இவர்ந்து
- August 25, 2024
- By : Ravi Sir
267. மச்சகத்துளே இவர்ந்து மாயை பேசும் வாயுவை, அச்சகத்துளே இருந்து அறிவுணர்த்திக் கொள்வீரேல் ! அச்சகத்துளே இருந்து அறிவுணர்த்திக் கொண்ட பின். இச்சையற்ற எம்பிரான் எங்குமாகி நிற்பனே! மச்சம் என்றால் மீன் என்று அர்த்தம். நீருக்குள் மீன் காற்றை பிரித்து சுவாசித்துக் கொள்ளும். ஆனால் நீரை விட்டு {…}
Read More