Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 267 – மச்சகத்துளே இவர்ந்து

267. மச்சகத்துளே இவர்ந்து மாயை பேசும் வாயுவை, அச்சகத்துளே இருந்து அறிவுணர்த்திக் கொள்வீரேல் ! அச்சகத்துளே இருந்து அறிவுணர்த்திக் கொண்ட பின். இச்சையற்ற எம்பிரான் எங்குமாகி நிற்பனே! மச்சம் என்றால் மீன் என்று அர்த்தம். நீருக்குள் மீன் காற்றை பிரித்து சுவாசித்துக் கொள்ளும். ஆனால் நீரை விட்டு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 266 – ஒன்றை ஒன்று

266. ஒன்றை ஒன்று கொன்று கூட உணவு செய்திருக்கினும், மன்றினோடு பொய் களவு மாறு வேறு செய்யினும், பன்றி தேடும் ஈசனை பரிந்து கூட வல்லீரேல் அன்று தேவர் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே! அடுத்தவரை உணவுக்காக கொன்று பாவச்செயல்களை செய்திருப்பினும், பெண்களை இழிவுபடுத்தி, பொய், களவு இப்படி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 264 – அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும்

264. அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள், அஞ்செழுத்து , மூன்றெழுத்து அல்ல கானும் அப்பொருள். அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி ஒள எழுத்தறிந்த பின், அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் ஒள உபாயம் சிவாயமே! நாம் இந்த கானக் கூடிய உடல் அஞ்செழுத்தும் (நமசிவாய) மூன்றெழுத்துக்களால் (அ, உ, ம்) ஆனது என்று {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 287 – சான் இரு

287. சான் இரு மடங்கினால், சரிந்த கொண்டை தன்னுளே! தேனி அப் பதிக்குளே, பிறந்து, இறந்து உழலுவீர். கோனியான ஐவரை, துறந்தருக்க வல்லீரேல், காணி கண்டு கோடியாய் கலந்ததே சிவாயமே ! சான் என்றால் கட்டை விரலின் நுனியிலிருந்து சுண்டு விரலின் நுனி வரை உள்ள நீளம். {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 286 – வேதம் ஒன்று

286. வேதம் ஒன்று கண்டிலேன் , வெம்பிறப்பு இலாமையால், போதம் நின்ற வடிவதாய் , புவனமெங்கும் ஆயினாய், சோதியுள் ஒலியுமாய், துரியமோடு அதீதமாய், ஆதிமூலம் ஆதியாய், அமைந்ததே சிவாயமே! வேதம் ஒன்று என ஏன் கூறுகிறார்.. வேதம் நான்கு தானே!. நான்கு வேதங்களில் முதன்மையானது அதிர்வு வேதம். {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 263 – எளியதான காயம்

263. எளியதான காயம் மீதில் எம்பிரான் இருப்பிடம். அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும், கொளுகையான சோதியும், குலாவி நின்றது அவ்விடம். வெளியதாகும். ஒன்றிலே விளைந்ததே சிவாயமே! எளியதான காயம் என்றால் இந்த உடல் மிகவும் எளிமையாகத் தான் உருவாக்கப்படுகிறது. நம் சிற்றம்பலமாக இருக்கக்கூடிய தலையில் உருவாகிய அ {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 262 – வாசியாகி நேசமொன்றி

262. வாசியாகி நேசமொன்றி வந்த அதிர்ந்ததென்னக? நேசமாக நான் உலாவ நன்மை சேர்ப்பவங்களில், வீசி மேல் நிமிர்ந்த தோளில் இல்லையாக்கினாய்கழல். ஆசையாய் மறக்கலாது, அமரராகலாகுமே! பதட்டமில்லாமல் மனம் அமைதியாக , மூச்சை சீராக உள்ளே வெளியே தானாக நடப்பதை கவனித்தால் வாசி வசப்பட்டு நேசமொன்றி என் அகத்தில் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 261 – பத்தினோடு பத்துமாய்

261. பத்தினோடு பத்துமாய், ஓர் ஏழினோடு ஒன்பதாய். பத்து நாற்றிசைக்கு நின்ற நாடு பெற்ற நன்மையாய், பத்து மாய பொத்தமோடும் அத்தலமிக் ஆதி மால், பக்தர்கட்கலாது முக்தி முக்தி முக்தி ஆகுமே ! பூமி ஒரு நாளைக்கு ஒரு திகிரி நகர்கிறது. ஆனால் சூரியன் பூமிக்கு எதிர்திசையில் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 260 – எட்டும் எட்டும்

260. எட்டும் எட்டும் எட்டுமாய் , ஓர் ஏழும் ஏழுமாய் எட்டும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதி தேவனே. எட்டு மாய பாத மோடு இறைஞ்சி நின்ற வண்ணமே ! எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல் நீங்கி நிற்பரே! சூரியன் சக்தி மையத்தை ஒரு முறை சுற்றி வர {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 259 – ஆறும் ஆறும்

259. ஆறும் ஆறும் ஆறுமாய், ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய், ஏறு சீர், இரண்டு மூன்றும், ஏழும் ஆறும் எட்டுமாய் . வேறு வேறு ஞானமாகி, மெய்யினோடு பெய்யுமாய். ஊறும் ஓசையாய் அமர்ந்த மாய மாய மாயனே! ஆறும் ஆறும் ஆறுமாய் 666 – என்பது முருகனை {…}

Read More