Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 8 – என்னிலே இருந்தஒன்றை

8.என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின் என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ? என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே. number எண்களில் இறைவன் இருக்கிறான், அதேபோல் என் உள்ளும் இறைவன் இருக்கிறான். என் உள்ளே இருந்த இறையை, ஈசனை, நான் முன்னம் அறிந்ததில்லை, அவர் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 7 – வடிவுகண்டு கொண்டபெண்ணை

7.வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால் விடுவனோ அவனைமுன்னம் வெட்டவேணும் என்பனே நடுவன்வந்து அழைத்தபோது நாறும்இந்த நல்லுடல் சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பாரே. இந்தப் பாடலுக்கு விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன். உங்களுக்கே அர்த்தம் புரியும். சுடலை என்றால் சாம்பல். இந்த ஓம் நமசிவாய என்பது தமிழ் சித்தர்களின் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 6 – உருத்தரித்த நாடியில்

6. உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக் கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல் விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும் அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே. விந்து, கரு முட்டையில், தரித்து , உருவம் ஆக , தொப்புல் கொடியின் மூலம், சக்தியான தாயின் ரத்தத்தில் இருந்து தாதுக்களை எடுத்து {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 5 – ஓடிஓடி ஓடிஓடி

5.ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியைநாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே. இந்த சடங்களான, உடல்கள் உருவாக காரணமான, விந்து ஓடி ஓடி நாதத்தில் உட்கலந்த சோ(தீ)யை , அதாவது விந்து நீரில், உயிர்கள், வேல் வடிவில், பாம்பு போன்று நீந்தி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 283 – கொள்ளொணாது மெல்ளொணாது

283. கொள்ளொணாது மெல்ளொணாது, கூதறக் குதட்டொணா? தள்ளொனாத , அணுகொனாத தாதலான். மனத்துள்ளே ! தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பயன், வெல்லொணாத பொருளை நான் விளம்புமாற தெங்கனே! https://www.sidhariyal.com/wp-content/uploads/2024/08/5_6249076531193188564.m4a இறைவனைப் பற்றி விளக்குங்கள் என கேட்டதற்கு , அதைப்பற்றி கூறும் பாடல் தான் இது. கொள்ளொனாது என்றால் {…}

Read More

சிவவாக்கியம்

அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவவாக்கியம் தோச தோச பாவமாயை தூர தூர ஓடவே கரியதோர் முகத்தையுற்ற கற்பகத்தைக் கைதொழக் கள் நூற் கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறிய பேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் {…}

Read More