Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 276 – மூலமான அக்கரம்

276. மூலமான அக்கரம் முகப்பதற்கு முன்னெலாம், மூலமாக மூடுகின்ற மூடமேது மூடரே! காலனான அஞ்சு பூதம் அஞ்சிலே ஓடுங்கினால், ஆதியோடு. கூடுமோ!? அனாதியோடு கூடுமோ? வானில் தெரியும் கோடிக்கணக்கான சூரியன்கள், மற்றும் நம் குடும்பத்தில் உள்ள கோள்கள் என இவைகள் மூலமான நான்கு கரங்களில் உள்ளது. அந்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 275 – அணுவினோடும் அண்டமாய்

275. அணுவினோடும் அண்டமாய், அளவிடாத சோதியை! குணமதாகி உம்முளே, குறித்திருக்கில் முக்தியாம். முனு முனென்று உம்முளே! விரலை ஊன்றி மீளவும், தினம் தினம் மயக்குவீர் செம்பு பூசை பண்ணியே ! இந்த மிகப்பிரமாண்டமான அண்டத்தில் எங்கும் பரவியுள்ள ஒலி (சத்தம், நாதம்) ஒளி (வெளிச்சம்) வெப்பம் (சூடு, {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 274 – பத்தொடற்ற வாசலில்

274. பத்தொடற்ற வாசலில் பரந்து மூல அக்கரம், முத்தி சித்தி, சொந்தமின்றி இயக்குகின்ற மூலமே! மத்த சித்த ஐம்புலன் மகாரமான கூத்தையே!. அத் தீ ஊற தம்முளே அமைந்ததே! சிவாயமே ! நம் தலை உச்சியில் உள்ள பத்தாவது வாசல் வழியாகத் தான் நம்மை இந்த அண்டத்துடன் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 273 – நீரிலே பிறந்திருந்து

273. நீரிலே பிறந்திருந்து நீர் சடங்கு செய்கிறீர்! யாரை உண்ணி நீரெலாம் அவத்திலே இறைக்கிறீர்? வேரை உண்ணி வித்தை உண்ணி வித்திலே முலைத்தெழும், சீரை உண்ண வல்லீரேல் சிவபதம் அடைவீரே! விந்து எனும் நீரில் நம் உடல் நீந்தி கருமுட்டையை அடைந்து பனிக்குடத்தில் வளர்ந்து பின் பிறந்திருக்கிறோம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 272 – கயத்து நீர்

272. கயத்து நீர் இறைக்கிறீர் , கைகள் சோர்ந்து நிற்பதேன்? மனத்துளீர் ஒன்றிலாத மதியிலாத மாந்தர்காள், மனத்துள ஈறம் கொண்டு நீர் அழுக்கருக்க வல்லீரேல் ! நினைப் பிரிந்த சோதியும், நீயும் நானும் ஒன்றலோ! கயம் என்றால் மழைநீர் தேங்கி இருக்கும் நிலம். அதில் இருந்து நீர் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 271 – ஏழுபார் எழு

271.ஏழுபார் எழு கடல் இடங்கள் எட்டு வெற்புடன், சூழுவான் கிரி கடந்து சொல்லு மேல் உலகமும் ஆழி மால் விசும்பு கொள் பிரமாண்டரண்ட அவ் அண்டமும் ஊழியான ஒளிக்குளே உதித்துடன் ஒடுக்குமே! புவியில் இருக்கும் ஏழு கண்டங்கள், ஏழு கடல்கள், எட்டு பாலை நிலங்கள் மற்றும் , {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 271 – ஆவதும் பரத்துளே

271 ஆவதும் பரத்துளே, அழிவதும் பரத்துளே, போவதும் பரத்துளே. புகுவதும் பரத்துளே, தேவரும் பரத்துளே , திசைகளும் பரத்துளே, யாவரும் பரத்துளே, யானும் அப் பரத்துளே. அனைத்து பொருட்களுக்கும் மூலப்பொருள் பரம்பொருள்.பண்டைய காலங்களில் இவ்வுலகம் பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டது என்று கூறினர் . பின்னர் அறிவியல் இந்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 270 – ஆடுகின்ற அண்டர்கூடும்

270. ஆடுகின்ற அண்டர்கூடும் அப்புறம், அது இப்புறம், தேடு நாலு வேதமும், தேவரான மூவரும், நீடுவாழி பூதமும் ,நின்றதோர் நிலைகளும், ஆடுவாளின் ஒலியலாது அனைத்துமில்லை இல்லையே. ஆடுகின்ற அண்டம், அது ஒரு கூடு போல சுழன்று கொண்டும் நிமிர்ந்து கொண்டும் , ஒரு ஒழுங்கில் உள்ளது. இந்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 269 – வயலிலே முளைத்த

269. வயலிலே முளைத்த செந் நெல் கலையதான வாரு போல், உலகினோரும் வன்மை கூறி உய்யுமாற தெங்கனே! விறகிலே முளைத்தெழுந்த மெய் அலாது பொய்யதாய் , நரகிலே பிறந்து இருந்து நாடு பட்ட பாடதே!.. வயலில் முளைத்து அறுவடைக்குத் தயாராக இருக்கும் செந் நெல்லை களை என்று {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 268 – ஆடுகின்ற எம்பிரானை

268. ஆடுகின்ற எம்பிரானை அங்கும் இங்கும் என்று நீர். தேடுகின்ற பாவிகாள், தெளிந்து ஒன்றை ஊர்கிளீர். காடு நாடு வீடு வில் கலந்து நின்ற கள்வனை ! நாடி ஓடி உம்முளே நயந்து உணர்ந்து பாருமே!.. அங்கும் இங்கும் அலைந்து ஓடுகின்ற பிராணவாயு நிறைந்த காற்றைத்தான் எம்பிரான் {…}

Read More