Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 29 – அண்ணலே அனாதியே

29. அண்ணலே அனாதியே, அனாதி முன் அனாதியே! பெண்ணும், ஆணும் ஒன்றலோ, பிறப்பதற்கு முன்னெலாம். கண்ணில் ஆணின் சுக்கிலம், கருவில் ஓங்கும் நாளிலே! மண்ணுலோரும், விண்ணுலோரும், வந்தவாற தெங்கனே.? தாயின் கருவறையில் , கருமுட்டையாகவும், தகப்பனின் விறை அறையில் , சுக்கிலமாகவும், இருக்கும் வரை , அது {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 28 – ஓடமுள்ள போதெல்லாம்

ஓடமுள்ள போதெல்லாம், ஓடியே உலாவலாம். ஓடமுள்ள போதெல்லாம் உறுதி பண்ணிக் கொள்ளலாம். ஓடம் உடைந்த போது , ஒப்பில்லாத நாளிலே ! ஆடுமில்லை கோளுமில்லை , யாருமில்லை ஆனதே!, இந்த உடல் எனும் ஓடம் உள்ள போது தான், நாம் இந்த உலகில் அனைத்தையும் அனுபவித்து, ஓடி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 27 – வீடெடுத்து வேள்வி

வீடெடுத்து வேள்வி செய்து மெய்யரோடு , பொய்யுமாய்,மாடு, மக்கள், பெண்டிர், சுற்றம், என்றிருக்கும், மாந்தர்காள்.நாடு பெற்ற நடுவர் கையில் ஓலை வந்து அழைத்திடில்,ஓடு பெற்றது அவ்விலை, பெறாது காணும் உடலமே! பெரிய வீடுகள் கட்டி முடித்து, வேள்விகள் செய்து, இந்த உடல் (மெய்) கொண்டவர்களோடு பொய்யுமாய் வாழ்ந்து {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 26 – நீள வீடு

26. நீள வீடு கட்டுவீர், நெடுங்கதவு சாத்துவீர், வாழ வேண்டும் என்றலோ, மகிழ்ந்திருந்த மாந்தரே! காலன் ஓலை வந்தபோது , கை கலந்து நின்றிடும். ஆலம் உண்ட கண்டர் பாதம், அம்மை பாதம் , உண்மையே. இறைவன் உயிர்களைப் படைத்து , அதில் மாயை எனும் ஒன்றையும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 25 – அஞ்சும், அஞ்சும்

25. அஞ்சும், அஞ்சும், அஞ்சுமே, அனாதியானது அஞ்சுமே!பிஞ்சு பிஞ்சதல்லவோ, பித்தர்காள், பிதற்றுவீர்.நெஞ்சில் அஞ்சு கொண்டு நீர், நின்று தெரக்க வல்லீரேல்!அஞ்சும் இல்லை ஆறும் இல்லை அனாதியாகத் தோன்றுமே! சத்தம் அதாவது ஒலி என்பதை மணி (Bell ) என்று தான் சொல்வோம். அதாவது மணி அடித்தால் சோறு. {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 24 – அஞ்செழுத்திலே பிறந்து

24. அஞ்செழுத்திலே பிறந்து, அஞ்செழுத்திலே வளாந்து, அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்ச பூத பாவிகாள். அஞ்செழுத்தில் ஒரெழுத்து அறிந்து கூற வல்லீரேல்! அஞ்சல், அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே. வெளி ய , காற்று வா, வெப்பம் சி , நீர் ம , நிலம் ந {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 23 – தங்கம் ஒன்று

23. தங்கம் ஒன்று, ரூபம் வேறு, தன்மையானவாறு போல். செங்கண், மாலும் ஈசனும் , சிறந்து இருந்தது எம்முள்ளே ! பிங்களங்கள் பேசுவார், பிணங்குகின்ற மாந்தரே! எங்குமாகி நின்ற நாமம், நாமம், இந்த நாமமே !, தங்கத்தை உருக்கி, வெவ்வேறு உருவங்கள் செய்ய முடியும். வெவ்வேறு உருவங்களாக {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 22 – சங்கு இரண்டு

22. சங்கு இரண்டு, தாரை ஒன்று, சன்ன பின்னல் ஆகையால், மங்கி மாளும் தேய் உலகில் மனிடங்கள் எத்தனை?. சங்கிரண்டையும், தவிர்ந்து, தாரை ஊத வல்லீரேல் ! கொங்கை, மங்கை, பங்கரோடு கூடி வாழலாகுமே!. சங்கு இரண்டு என்றால் – நம் நுரையீரல் இரண்டு இருப்பதைத்தான், குறிக்கிறார். {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 21 – சாமம், நாலு

21. சாமம், நாலு வேதமும், சகல சாத்திரங்களும், சேமமாக ஓதினும், சிவனை நீர் அறிகிலீர். காமநோயை விட்டு நீர், கருத்துளே உணர்ந்த பின், ஊனமற்ற காயமாய் இருப்பன் , எங்கள் ஈசனே!. நம் முன்னோர்கள் நம் தமிழ் நாட்டிற்குப் பொருந்தக்கூடியதாக, ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாக {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 20 – அஞ்சு மூணு

அஞ்சு மூணு எட்டதாம், அனாதியான மந்திரம். நெஞ்சிலே நினைந்து கொண்டு, நீர் உரக்கச் செப்பிரல், பஞ்சமான பாதகங்கள், நூறு கோடி செய்யினும் ! பஞ்சு போல் பறக்குமென்று, நான் மறைகள் பண்ணுமே! ஓம் – அ உ ம் எனும் 3 எழுத்துக்களும். நமசிவாய எனும் 5 {…}

Read More