சிவவாக்கியம் பாடல் 29 – அண்ணலே அனாதியே
- August 17, 2024
- By : Ravi Sir
29. அண்ணலே அனாதியே, அனாதி முன் அனாதியே! பெண்ணும், ஆணும் ஒன்றலோ, பிறப்பதற்கு முன்னெலாம். கண்ணில் ஆணின் சுக்கிலம், கருவில் ஓங்கும் நாளிலே! மண்ணுலோரும், விண்ணுலோரும், வந்தவாற தெங்கனே.? தாயின் கருவறையில் , கருமுட்டையாகவும், தகப்பனின் விறை அறையில் , சுக்கிலமாகவும், இருக்கும் வரை , அது {…}
Read More