Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 42 – பிறப்பதற்கு முன்னெலாய்

42. பிறப்பதற்கு முன்னெலாய், இருக்குமாறு தெங்கனே? பிறந்து மண், இறந்து போய், இருக்குமாறு தெங்கனே? குறித்து நீர சொல்லாவிடில், குறிப்பு இல்லாத மாந்தரே? அறுப்பனே செவி இரண்டும் ஐந்து எழுத்து வாளினால். நாம் பிறப்பதற்கு முன் எங்கே இருந்தோம். இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து, இறந்த பின் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 41 – ஓதுகின்ற வேதம் எச்சில்

41. ஓதுகின்ற வேதம் எச்சில், உள்ள மந்திரங்கள் எச்சில், போதகங்கள் ஆன எச்சில், பூதலங்கள் ஏழும் எச்சில், மாதிருந்த விந்து எச்சில், மதியும் எச்சில், ஒளியும் எச்சில். ஏதில் எச்சில் இல்லதில்லை,, இல்லை, இல்லை இல்லையே! ஓதுகின்ற வேதம் எச்சில், உள்ள மந்திரங்கள் , அனைத்தும் எச்சில் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 40 – வாயிலே குடித்த நீரை

40. வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுகிறீர். வாயிலே குதப்பு வேதம், என படக் கடவதோ? வாயில் எச்சில் போக வென்று, நீர் தனைக் குடிப்பீர்காள்? வாயில் எச்சில் போன வன்னம், வந்திருந்து சொல்லுமே!. அவர்கள் வேதம், என்று ஓதுவது பொய்களாக இருப்பதை அறிந்து, அதை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 39 – பறைச்சி ஆவது ஏதடா?

39. பறைச்சி ஆவது ஏதடா? பணத்தி ஆவது ஏதடா? இறைச்சிதோறும், எலும்பினோடும் இலக்கமிட்டு இருக்குதோ? பறைச்சி போகம், வேறெதோ? பணத்தி போகம் வேறெதோ? பறைச்சியும், பணத்தியும் , பகுத்துப் பாரும் உம்முள்ளே !. நம் தமிழ் குடிகளிலும், குலங்களிலும், என்றுமே ஏற்ற தாழ்வுகள் இருந்ததில்லை. இந்த 1500 {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 38 – இருக்க நாலு

38. இருக்க நாலு வேதமும், எழுத்தை அற ஓதினும்! பெருக்க நீறு பூசினும், பிதற்றினும், பிரான் இரான், உருக்கி நெஞ்சை, உட்கலந்து, உண்மை கூற வல்லீரேல்? சுருக்கமற்ற சோதியை, தொடர்ந்து கூடலாகுமே. இருக்க என்றால் , வாழ்வியல் எப்படி இருக்க வேண்டும் , என்பதற்கு நான்கு வேதங்களை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 37 – பூசை பூசை

37. பூசை பூசை என்று நீர், பூசை செய்யும் பேதைகாள், பூசை உள்ள. தன்னிலே, பூசை கொண்டது எவ்விடம்? ஆதி பூசை கொண்டதோ? அனாதி பூசை கொண்டதோ? ஏது பூசை கொண்டதோ? , இன்னதென்று இயம்புமே? நம்முடைய சித்தர் பாட்டுக்கள் , அனைத்துமே , பேச்சு வழக்கில், {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 36 – கோயிலாவது ஏதடா?

36. கோயிலாவது ஏதடா? குளங்கலாவது ஏதடா? கோயிலும், குளங்களும், கும்பிடும் குலாமரே! கோயிலும் மனத்துள்ளே, குளங்களும் மனத்துள்ளே, ஆவதும், அழிவதும் இல்லை இல்லை இல்லையே!. நமது 5 புலன்களால், நாம் எதை உணர்ந்தாலும், அதை உணரக் கூடிய , நான் எனப்படுவது எது ?என்பதை புரிந்து கொள்வது {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 35 – மாறுபட்டு மணி

35. மாறுபட்டு மணி துலக்கி, வண்டின் எச்சில் கொண்டு போய், ஊறுபட்ட கல்லின் மீதே, ஊற்றுகின்ற , மூடரே, மாறுபட்ட தேவரும், அறிந்து நோக்கும் என்னையும், கூறுபட்டு, தீர்க்கவோ, குருக்கள் பாதம் வைத்ததே!. இறைவன் , நம் உள்ளத்தில் தான் உள்ளார், என்ற உண்மை அறியாமல், என்னோடு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 34 – செய்ய தெங்கிலே

34. செய்ய தெங்கிலே இளநீர், சேர்ந்த காரணங்கள் போல், ஐயன் வந்து என் உளம், புகுந்து கோயில் கொண்டனன். ஐயன் வந்து என் உளம், புகுந்து கோயில், கொண்ட பின், வையகத்தில் , மாந்தர் முன்னம் வாய் திறப்பதில்லையே! தென்னை மரத்தில், தேங்காய் ஆவதற்காக, இளநீர் , {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 33 – வாட்டில்லாத பரமனை

33. வாட்டில்லாத பரமனை , பரம லோக நாதனை! நாட்டிலாத நாதனை, நாரி பங்கர் பாகனை! கூட்டி மெல்ல வாய்புதைத்து, குனு குனுத்த மந்திரம்! வேட்டக்கார குசுகுசுப்பை கூப்பிடாமு நின்றதே!. இதுதான் வடிவம் என்று இல்லாமல், எங்கும் பரந்து இருக்கும், பரமனை, எல்லை இல்லாமல் விரிந்து நிற்கும் {…}

Read More