Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 39 – பறைச்சி ஆவது ஏதடா?

39. பறைச்சி ஆவது ஏதடா? பணத்தி ஆவது ஏதடா? இறைச்சிதோறும், எலும்பினோடும் இலக்கமிட்டு இருக்குதோ? பறைச்சி போகம், வேறெதோ? பணத்தி போகம் வேறெதோ? பறைச்சியும், பணத்தியும் , பகுத்துப் பாரும் உம்முள்ளே !. நம் தமிழ் குடிகளிலும், குலங்களிலும், என்றுமே ஏற்ற தாழ்வுகள் இருந்ததில்லை. இந்த 1500 {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 38 – இருக்க நாலு

38. இருக்க நாலு வேதமும், எழுத்தை அற ஓதினும்! பெருக்க நீறு பூசினும், பிதற்றினும், பிரான் இரான், உருக்கி நெஞ்சை, உட்கலந்து, உண்மை கூற வல்லீரேல்? சுருக்கமற்ற சோதியை, தொடர்ந்து கூடலாகுமே. இருக்க என்றால் , வாழ்வியல் எப்படி இருக்க வேண்டும் , என்பதற்கு நான்கு வேதங்களை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 37 – பூசை பூசை

37. பூசை பூசை என்று நீர், பூசை செய்யும் பேதைகாள், பூசை உள்ள. தன்னிலே, பூசை கொண்டது எவ்விடம்? ஆதி பூசை கொண்டதோ? அனாதி பூசை கொண்டதோ? ஏது பூசை கொண்டதோ? , இன்னதென்று இயம்புமே? நம்முடைய சித்தர் பாட்டுக்கள் , அனைத்துமே , பேச்சு வழக்கில், {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 36 – கோயிலாவது ஏதடா?

36. கோயிலாவது ஏதடா? குளங்கலாவது ஏதடா? கோயிலும், குளங்களும், கும்பிடும் குலாமரே! கோயிலும் மனத்துள்ளே, குளங்களும் மனத்துள்ளே, ஆவதும், அழிவதும் இல்லை இல்லை இல்லையே!. நமது 5 புலன்களால், நாம் எதை உணர்ந்தாலும், அதை உணரக் கூடிய , நான் எனப்படுவது எது ?என்பதை புரிந்து கொள்வது {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 35 – மாறுபட்டு மணி

35. மாறுபட்டு மணி துலக்கி, வண்டின் எச்சில் கொண்டு போய், ஊறுபட்ட கல்லின் மீதே, ஊற்றுகின்ற , மூடரே, மாறுபட்ட தேவரும், அறிந்து நோக்கும் என்னையும், கூறுபட்டு, தீர்க்கவோ, குருக்கள் பாதம் வைத்ததே!. இறைவன் , நம் உள்ளத்தில் தான் உள்ளார், என்ற உண்மை அறியாமல், என்னோடு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 34 – செய்ய தெங்கிலே

34. செய்ய தெங்கிலே இளநீர், சேர்ந்த காரணங்கள் போல், ஐயன் வந்து என் உளம், புகுந்து கோயில் கொண்டனன். ஐயன் வந்து என் உளம், புகுந்து கோயில், கொண்ட பின், வையகத்தில் , மாந்தர் முன்னம் வாய் திறப்பதில்லையே! தென்னை மரத்தில், தேங்காய் ஆவதற்காக, இளநீர் , {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 33 – வாட்டில்லாத பரமனை

33. வாட்டில்லாத பரமனை , பரம லோக நாதனை! நாட்டிலாத நாதனை, நாரி பங்கர் பாகனை! கூட்டி மெல்ல வாய்புதைத்து, குனு குனுத்த மந்திரம்! வேட்டக்கார குசுகுசுப்பை கூப்பிடாமு நின்றதே!. இதுதான் வடிவம் என்று இல்லாமல், எங்கும் பரந்து இருக்கும், பரமனை, எல்லை இல்லாமல் விரிந்து நிற்கும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 32 – நெருப்பை மூட்டி

32. நெருப்பை மூட்டி, நெய்யை விட்டு நித்தம் நித்தம் நீரிலே விருப்படுமாடு நீர் குளிக்கும், வேதவாக்யம் கேளுமின். நெருப்பும், நீரும் உம்முளே, நினைத்துக் கூற வல்லிரேல்? சுருக்கமற்ற சோதியை, தொடர்ந்து கூடலாகுமே! இறைவனை உணர்ந்து, அவன் பாதங்களைப் பற்றி , அவனைப் பற்றி , தன் சந்ததிகளுக்குக் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 31 – அண்டர் கோன்

31. அண்டர் கோன், இருப்பிடம், அறிந்து உணர்ந்த ஞானிகள். பண்டறிந்த பான்மை தன்னை , யார் அறிய வல்லரோ? விண்ட வேத பொருளையன்றி, வேறு கூற வகையில்லா? கண்ட கோயில் தெய்வமென்று , கை எடுப்பதில்லையே!, இதுவரை 30 பாட்டுக்களைப் பார்த்து விட்டோம். 30-வது பாட்டில் , {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 30 – பண்டு நான்

30. பண்டு நான் பறித்தெறிந்த, பண் மலர்கள். எத்தனை? பாழிலே செபித்துவிட்ட , மந்திரங்கள் எத்தனை? பிண்டனாய் திரிந்த போது, இறைத்த நீர்கள் எத்தனை? மீளவும் சிவாலயங்கள் , சூழ வந்தது எத்தனை? பிறந்து , வளர்ந்து, பெரியவர்களாகி, நாம் ஏன் பிறந்தேரம், என இறைவனைத் தேடி {…}

Read More