Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 49 – தூமை, தூமை

49. தூமை, தூமை, என்றுலே , துவண்டலையும், ஏழைகாள்? தூமையான பெண் இருக்க, தூமை போனதெவ்விடம். ஆமை போல , முழுகி வந்து, அனேக வேதம், ஓதுறீர். தூமையும், திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே? ஆமை போல முழுகி வந்து , அனேக வேதம், ஓதுரீர் என்ற வரிகளில், {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 48 – தரையினிற் கிடந்த

48. தரையினிற் கிடந்த போது, அன்று தூமை என்கிறீர். துறையறிந்து நீர் குளித்த அன்று தூமை என்கிறீர், பறை அறைந்து, நீர் பிறந்த அன்று தூமை என்கிறீர், முறையில்லாத ஈசரோடு பொருந்துமாறு எங்கனே? ஈசானி மூலை என்றால் வடகிழக்கு மூலையைத்தான் குறிப்பிடுவார்கள். வடகிழக்கு மூலையில் அப்படி என்ன {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 47 – கறந்த பால்

47. கறந்த பால் முலை புகா! கடைந்த வெண்ணெய் மோர் புகா ! உடைந்து போன சங்கின் ஓசை, உயிர்களும் உடல் புகா! விரிந்த பூ , உதிர்ந்த காயும், மீண்டும் போய் மரம் புகா! இறந்தவர், பிறப்பதில்லை, இல்லை, இல்லை , இல்லையே!. இந்த உடலைத் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 46 – சாதி ஆவது ஏதடா?

46. சாதி ஆவது ஏதடா? சலம் திரண்ட நீரெலாம், பூதவாசல் ஒன்றலோ? பூதம் ஐந்தும் ஒன்றலோ? காதில் வாளி, காரை , கம்பி, பாடகம், பொன், ஒன்றலோ? சாதி பேதம் ஓதுகின்ற, தன்மை என்ன தன்மையே!. பூத வாசல் ஒன்றலோ ? , பூதம் ஐந்தும் ஒன்றலோ? {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 44 – சித்தம் அற்று

45. சித்தம் அற்று, சிந்தை அற்று, சீவன் அற்று நின்றிடம். சக்தி அற்று , சம்பு அற்று, சாதி பேதமற்று நல். முக்தி அற்று, மூலம் அற்று மூலமந்திரங்களும், வித்தை, வித்தை, ஈன்ற வித்தில் விளைந்ததே சிவாயமே!. சித்தம் அற்று என்றால், சித்தம் என்றால் என்ன? இதை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 44 – சித்தம் ஏது?

44. சித்தம் ஏது? சிந்தை ஏது? சீவன் ஏது? சித்தரே! சக்தி ஏது? சம்பு ஏது ? சாதி பேதமற்றது. முக்தி ஏது ? மூலம் ஏது? மூல மந்திரங்கள் ஏது? வித்தில்லாத வித்திலே ! இன்னதென்று இயம்புமே!. சித்தர் என கூறிக்கொண்டு இருக்கும் , சித்தரைப் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 43 – அம்பலத்தை அம்பு

43. அம்பலத்தை அம்பு கொண்டு, அசங்கென்றால், அசங்குமோ? கம்பமற்ற பாற்கடல், கலங்கென்றால் , கலங்குமோ? இன்பமற்ற யோகியை இருளும், வந்து அனுகுமோ? செம்பொன், அம்பலத்துள்ளே , தெளிந்ததே சிவாயமே !. அம்பலம் மற்றும் செம்பொன் அம்பலம் இரண்டிற்கும் என்ன வேறுபாடு. அம்பலம் என்றால் பேரம்பலம் , அதாவது {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 42 – பிறப்பதற்கு முன்னெலாய்

42. பிறப்பதற்கு முன்னெலாய், இருக்குமாறு தெங்கனே? பிறந்து மண், இறந்து போய், இருக்குமாறு தெங்கனே? குறித்து நீர சொல்லாவிடில், குறிப்பு இல்லாத மாந்தரே? அறுப்பனே செவி இரண்டும் ஐந்து எழுத்து வாளினால். நாம் பிறப்பதற்கு முன் எங்கே இருந்தோம். இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து, இறந்த பின் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 41 – ஓதுகின்ற வேதம் எச்சில்

41. ஓதுகின்ற வேதம் எச்சில், உள்ள மந்திரங்கள் எச்சில், போதகங்கள் ஆன எச்சில், பூதலங்கள் ஏழும் எச்சில், மாதிருந்த விந்து எச்சில், மதியும் எச்சில், ஒளியும் எச்சில். ஏதில் எச்சில் இல்லதில்லை,, இல்லை, இல்லை இல்லையே! ஓதுகின்ற வேதம் எச்சில், உள்ள மந்திரங்கள் , அனைத்தும் எச்சில் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 40 – வாயிலே குடித்த நீரை

40. வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுகிறீர். வாயிலே குதப்பு வேதம், என படக் கடவதோ? வாயில் எச்சில் போக வென்று, நீர் தனைக் குடிப்பீர்காள்? வாயில் எச்சில் போன வன்னம், வந்திருந்து சொல்லுமே!. அவர்கள் வேதம், என்று ஓதுவது பொய்களாக இருப்பதை அறிந்து, அதை {…}

Read More