Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 58 – அறத்திறங்களுக்கும் நீ

58. அறத்திறங்களுக்கும் நீ, அண்டம் எண் திசைக்கும் நீ, திறத்திறங்களுக்கும் நீ, தேடுவார்கள் சிந்தை நீ, உறக்கம் நீ, உணர்வு நீ, உட்கலந்த சோதி நீ, மறக்கொனாத நின் கழல், மறப்பினும் குடி கொளேல். முருகன் உருவாக்கிய அறம் சார்ந்த வாழ்வியல், வாழ்வதற்கு, ஒரு திறன் வேண்டும். {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 57 – போதடா வெழுந்ததும்

57. போதடா வெழுந்ததும், புணலதாகி வந்ததும், தாதடா புகுந்ததும், தானடா, விளைந்ததும், ஓதடா , ஐந்தும் மூன்றும், ஒன்றதான வக்கரம், ஓதடா விராம ராம ராம என்னும் நாமமே! விரா என்றால் , அர்த்தம் இல்லாத சத்தம் (noise). அந்த அர்த்தமில்லாத சத்தமான ராம ராம எனும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 56 – உற்ற நூல்கள்

56. உற்ற நூல்கள், உம்முள்ளே. உணர்ந்து, உணர்ந்து பாடுவீர். பற்று அறுத்து, நின்று நீர், பராபரங்கள் எய்திலீர், செற்றமாவை உள்ளரைச் செருக்கருத்து இருத்திடில், சுற்றமாக உம்முளே, சோதி என்றும் வாழுமே. எண்ணம் போல் வாழ்க்கை, என்பதுதான் உண்மை. அதுதான் நம் அனைவருக்கும், நடந்து கொண்டுள்ளது. ஆனால், நம்முள் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 55 – எத்திசைக்கும், எவ்வுயிர்க்கும்

55. எத்திசைக்கும், எவ்வுயிர்க்கும், எங்கள் அப்பன், எம் பிரான். முக்தியான வித்துளே, முளைத்தெழும் தவச்சுடர். சித்தமும் தெளிந்த, வேத கோவிலும் திறந்த பின். அத்தன் ஆடல் கண்டபின், அடங்கலாடல் காணுமே! விதையின் உள்ளே , அந்த விதை முளைத்து, பெரிய மரமாக மாறி, அது விதை உண்டு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 54 – தில்லை நாயகன்

54. தில்லை நாயகன் அவன், திருவரங்கனும் அவன், எல்லையான புவனமும், ஏக முக்கி ஆனவன், பல்லு, நாவு உள்ள பேர், பகுத்துக் கூறி மகிழவார். வல்லபங்கள் பேசுவார், வாய் புழத்து மாய்வரே! சிவன், முருகன், கிருட்டிணன், திருமால் போன்றோர் நம்முடன் வாழ்ந்து , நமக்கு இயற்கையின் அறிவை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 53 – நாழி அப்பும்

53. நாழி அப்பும், நாழி உப்பும், நாழி ஆன வாறு போல். ஆழியோனும், ஈசனும், அமர்ந்து , வாழ்ந்து இருந்திடம். ஏறிலேரும் ஈசனும், இயங்கு சக்ர தரனையும் , வேறு கூறு பேசுவார், வீழ்வர் வீண் நரகிலே! நமக்கு இயற்கையையும், விண்ணில் தெரியும், கோள்களையும், நமது சூரிய {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 52 – இடது கண்கள்

52. இடது கண்கள் சந்திரன், வலது கண்கள் சூரியன். இடக்கை சங்கு சக்கரம், வலக்கை சூழ மான் மழ, எடுத்த பாதம், நீள்முடி, எண் திசைக்கும் அப்புறம், உடல் கலந்து நின்ற மாயம், யாவர் காண வல்லரே! ஓரியன் Constellation யாரெல்லாம் , வானத்தில் பார்த்துள்ளீர்களோ, அவர்களுக்குப் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 51 – ஆடு காட்டி

51. ஆடு காட்டி வேங்கையை, அகப்படுத்துமாறு போல், மாடு காட்டி என்னை நீ, மதிமயக்கலாகுமோ! கோடு காட்டி யானையை, கொன்று உரித்த கொற்றவா !, வீடு காட்டி என்னை நீ , வெளிப் படுத்த வேனுமே!. ஐம்புலன்களையும், நம் சித்தர்கள், யானைக்கு ஒப்பிடுவார்கள். அந்தப் புலன்கள் , {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 51 – கை வடங்கள்

51. கை வடங்கள் கண்டு நீர் கண்சிமிட்டி நிற்கிறீர், எவ்விடங்கள் கண்டு நீர், எண்ணி எண்ணி பார்க்கிறீர். பொய் உணர்ந்த சிந்தையை , பொறுந்தி நோக்க வல்லீரேல்! மெய் கடந்து உம்முள்ளே விளைந்து கூறலாகுமே! கர்மயோகம், செய்கிறேன் என்று , செய்து செய்து, கைகள் மரத்துப் போனதைப் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 50 – சொற்குருக்களானதும் சோதிமேனியானதும்

50. சொற்குருக்களானதும் சோதிமேனியானதும் மெய்க்குருக்கானதும் வேணபூசைசெய்வதும் சற்குருக்களானதும் சாத்திரங்கள் சொல்வதும் செய்க்குருக்களானதும், திரண்டுருண்ட தூமையே. குரு குலம் என்பது இந்த 1500 வருடங்களாகத்தான். அதற்கு முன்னரெல்லாம், ஆசான் பள்ளிகள் தான் . பள்ளி என்பதை தூங்கும் இடமாக , சினிமாக்களிலும், நாடகங்களிலும், சித்தரித்து , நம்ப வைக்க {…}

Read More