சிவவாக்கியம் பாடல் 80 – பருகி ஓடி
- August 17, 2024
- By : Ravi Sir
80. பருகி ஓடி உம்முளே, பறந்து வந்த வெளிதனை, நிறுவியே நினைத்துப் பார்க்கில், நின் மலம் அதாகுமே! உருகி ஓடி எங்குமாய் உதயசோதி தன்னுளே, கருதடா உனக்கு நல்ல காரணம் அதாகுமே. ஆணவம், கன்மம், மாயை இவைதான் , உண்மையை அறிய விடாமல் தடுக்கும், மலங்கள். இந்தப் {…}
Read More