சிவவாக்கியம் பாடல் 89 – அவ்வுதித்த மந்திரம்
- August 17, 2024
- By : Ravi Sir
89. அவ்வுதித்த மந்திரம் மகாரமாய், உகாரமாய். எவ்வெழுத்து அறிந்தவர்க்கு , எழு பிறப்பு தீங்கில்லை ? சவ்வுதித்த மந்திரத்தை, தற்பரத்தில் இருத்தினால். அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!. அ எனும் பெரு வெடிப்பில் உதித்தது தான் உ எனும் உயிர் உற்பத்தி எழுத்தும், ம எனும் {…}
Read More