Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 77 – மாடு கன்று

77. மாடு கன்று செல்வமும், மனைவி மைந்தர் மகிழவே ! மாட மாளிகை புறத்தில் வாழுகின்ற நாளிலே ! ஓடி வந்து கால தூதர், சடுதியாக மோதவே! உடல் கிடந்து, உயிர் கழன்ற உண்மை கண்டு உணர்கிலீர்? நாம் நமது தேவை, நமது மனைவி மைந்தர் என {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 76 – ஒக்கவந்து மாதுடன்

76. ஒக்கவந்து மாதுடன், செறிந்திடத்தில் அழகிய, ஒருவராகி, இருவராகி இளமை பெற்ற ஊரிலே, அஃகனிந்து, கொன்றை சூடும் அம்பலத்தில் ‘ஆடுவார், அஞ்செழுத்தை ஓதிடில் அனேக பாவம் அகலுமே! அஃகனிந்து கொன்றை சூடும் அம்பலம், என்றால் சுழிமுனை, இதநாடி, பின்கல நாடி என ஃ போன்று மூன்று நாடிகள் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 75 – மிக்கசெல்வன் நீ

75. மிக்கசெல்வன் நீ படைத்த விறகு மேனி பாவிகாள், விறகுடன் கொளுத்தி மேனி , வெந்து போவது அறிகிலீர், மக்கள், பெண்டிர் சுற்றம் என்று மாயை காணும் இவையெலாம், மறலி வந்தழைத்த போது, வந்து கூடலாகுமோ!. நம் வாழ்வில் இப்பொழுது நடக்கும் நிகழ்வுகளே, கனத்துக்கு கனம் இறந்தகாலம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 74 – மண் கலம்

74.மண் கலம் கவர்ந்த போது, வைத்து வைத்து அடுக்குவர். வெண்கலம் கவர்ந்த போது, நாறும் என்று பேணுவார். தன் கலம் கவர்ந்த போது நாறும் என்று போடுவார். என் கலந்து நின்ற மாயம் , என்ன மாயம்? ஈசனே !. நம்மை கவர்ந்த மண் கலம் ஏதாவது {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 73 – மண்ணிலே பிறக்கவும்

73. மண்ணிலே பிறக்கவும், வழக்கலாது உறைக்கவும், எண்ணிலாத கோடி தேவர், என்னது உன்னது என்னவும். கண்ணிலே கண் மனி இருக்க, கண் மறைந்தவாறு போல், எண்ணில் கோடி தேவரும் இதன் கண்ணால் விழிப்பரே. இந்த பாடலில் இறைவனைப் பற்றி குறிப்பு தருகிறார். இந்த மண்ணில் பிறந்திட வைத்து, {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 72 – கருக்குழியில் ஆசையாய்

72. கருக்குழியில் ஆசையாய் காதலுற்று நிற்கிறீர், குருக்கெடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள், இருத்துறுத்தி மெய்யினால், சிவந்த அஞ்செழுத்தையும், உருக்கழிக்கும் உம்மையும் , உணர்ந்து உணரநது கொள்ளுதே! தமிழ் மரபில் பெண்களை , ஏழ கன்னிமார்களாகவும், சக்திகளாகவும், அம்மன்களாகவும், தெய்வங்களாகவும் , காம பார்வையின்றி, உடல் கொடுத்த தேவதைகளாக {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 71 – திருவரங்கமும், பொருந்தி

71. திருவரங்கமும், பொருந்தி என்புருகி நோக்கிடீர், உருவரங்கம் ஆகி நின்ற உண்மை ஒன்றை ஓர்கிலீர். கருவரங்கம் ஆகி நின்ற கற்பனை கடந்த பின், திருவரங்கம் என்று நீர் தெரிந்து இருக்க வல்லீரேல். கருப்பையில் நம் திரு உருவம் , உடலெடுக்க அரங்கேறும் இடம் திரு அரங்கம். அந்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 70 – அறிவிலே பிறந்திருந்த

70. அறிவிலே பிறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர். திரியிலே மயங்குகின்ற நேர்மை ஒன்று அறிகிலீர். உரியிலே தயிர் இருக்க, ஊர் புகுந்து வெண்னை தேடும். அறிவிலாத மாந்தரோடு, அனுகுமாற தெங்கனே ! மனிதர்களின் அறிவினால் பிறந்த ஆகமங்களை நன்றாக ஓதுகின்றீர்கள். ஆனால் திரியாகிய நம் தலை உச்சியில் மயங்கி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 69 – ஆத்துமா அநாதியோ?

69. ஆத்துமா அநாதியோ? அநாத்துமா அநாதியோ? பூத்திருந்த ஐம்பொறி, புலன்களும் அநாதியோ? தாக்கம் மிக்க நூல்களும், சதாசிவம் அநாதியோ? வீக்க வந்த யோகிகாள், விரைந்துரைக்க வேணுமே?. ஆத்மா, பரமாத்மா, அநாத்மா என எவருக்கும் புரியாமல், பல விளக்கங்கள், கொடுத்தாலும், யாரும் அறிந்து கொள்ள முடியாத அவை அநாதியா {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 68 – உருவும் அல்ல

68. உருவும் அல்ல ,வெளியும் அல்ல, ஒன்றை மேவி நின்றதல்ல. மருவு வாசல் சொந்தமல்ல, மற்றதல்ல , அற்றதல்ல. பெரியதல்ல , சிறியதல்ல, பேசலான தானுமல்ல, அறியதாகி நின்ற நேர்மை, யாவர் காண வல்லரே! இறைவனைப் பற்றிக் கூறுகிறார். அவர் உருவமல்ல, அப்படி என்றால் உருவம் இல்லாத {…}

Read More