Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 107 – மலர்ந்த தாது

107. மலர்ந்த தாது மூலமாய் வையகம் மலர்ந்ததும், மலர்ந்த பூ மயக்கம் வந்து, அடுத்ததும், விடுத்ததும், புலன்கள் ஐந்தும் பொறி கலங்கி, பூமி மேல் விழுந்ததும். இனங்கலங்கி நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே ? 108 வகையான தாதுக்களைக் கொண்டுதான் இந்த வையகம் உருண்டு திரண்டு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 106 – ஆதியானது ஒன்றுமே

106. ஆதியானது ஒன்றுமே, அனேக அனேக ரூபமாய், சாதி பேதமாய் எழுந்து, சர்வ சீவன் ஆனபின், ஆவியோடு ஆடுகின்ற , மீண்டும் அந்த சென்மமாம், சோதியான ஞானியாகி சுத்தமாய் இருப்பரே ! ஆதியான மூவர் , வெளி , காற்று , வெப்பம்., மூன்றும் ஒன்றி , {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 105 – அல்லல் வாசல்

105. அல்லல் வாசல் ஒன்பதும், அறுத்தடைந்த வாசலும், சொல்லும் வாசல் ஓர் ஐந்தும், சொம்மி விம்மி நின்றதும். நல்ல வாசலைக் திறந்து, ஞான வாசல் ஊடு போய், எல்லை வாசல் கண்டவர், இனி பிறப்பதில்லையே!. அல்லல் வாசல் ஒன்பதும், என்றால் நாம் பிறக்கும் போது இருந்த 9 {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 104 – ஓம் நமசிவாயமே

104. ஓம் நமசிவாயமே , உணர்த்தும் மெய் உணர்ந்த பின், ஓம் நமசிவாயமே, உணர்ந்து மெய் தெளிந்த பின், ஓம் நமசிவாயமே, உணர்ந்து மெய் உணர்ந்த பின், ஓம் நமசிவாயமே, உட்கலந்து நிற்குமே! ஓம் நமசிவாய என்று உச்சரிப்பது முக்கியமல்ல, அது உணர்த்தும் உண்மைகளை அறிந்து, உணர்ந்து {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 103 – விழியினோடு புனல்

103. விழியினோடு புனல் விளைந்த வில்லவல்லி யோனியும் வெளியிலே பிதற்றலாம், விளைவு நின்றதில்லையே! வெளி பறந்த தேகமும், வெளிக்குள் மூல வித்தையும், தெளியும் வல்ல ஞானிகள், தெளிந்திருத்தல் தின்னமே !. வேல் வடிவில் உள்ள , உயிர் பெற்ற உடல் , விந்துவாக (முதுகுத்தண்டு) கருமுட்டையில் தைத்தால் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 102 – ஒளியதான காசி

102. ஒளியதான காசி மீது வந்து தங்குவோர்க் கெல்லாம், வெளியதான சோதி மேனி, விசுவநாதனானவன். தெளியு கங்கை (மங்கை) உடனிருந்து செப்புகின்ற தாரகம், வெளிய தோரி ராம ராம ராமமிர்த நாமமே!. (அந்த காலத்தில் )ஒளி வீசக் கூடிய, காசிப் பட்டிணம் வந்து தங்குவோர்களின் மேனி , {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 101 – பச்சை மண்

101. பச்சை மண் பதுப்பிலே, புழ பதித்த வேட்டுவன், நித்தமும் நினைத்திட , நினைந்த வண்ணம் ஆகிடும், பச்சை மண் இடிந்து போய், பறந்த தும்பி ஆயிடும். பித்தர் கால் அறிந்து கொள்க , பிராண் இருந்த கோலமே!. பச்சை மண் பதுப்பிலே என்றால் , தாயின் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 100 – பரம் உனக்கு

100. பரம் உனக்கு , எனக்கு வேறு பயமிலை பரா பரா ! கரம் எடுத்து நிற்றலும், குவித்திடக் கடவதும், சிரம் உறுக்கி அழுதளித்து சீருளாவும் நாதனே, வரம் (உறம்) எனக்கு நீ அளித்த ஓம் நமசிவாயமே!. இந்த பரந்த பெரும் பரம் உன்னுடையது என்பதால் எனக்கு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 99 – நமசிவாய அஞ்செழுத்தும்

99. நமசிவாய அஞ்செழுத்தும், நிற்குமே நிலைகளும், நமசிவாய அஞ்சும் அஞ்சும், புராணமான மாய்கையும், நமசிவாய மஞ்செழுத்தும் , நம்முளே இருக்கவே! நமசிவாய உண்மையை, நன்கு உரை செய் நாதனே. ந – நிலம் ம – நீர் சி – வெப்பம் வா – காற்று ய {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 98 – பேசுவானும் ஈசனே

98. பேசுவானும் ஈசனே, பிரம்ம ஞானம் உம்முளே! ஆசையான ஐவரும், அலைந்து அலைகள் செய்கிறார், ஆசையான ஐவரை அடக்கி ஓர் எழுத்திளே, பேசிடாது இருப்பரேல் நாதம் வந்து ஒலிக்குமே!. தொட்டனைத்தூறும் மணற்கேணி, மாந்தர்க்கு, கற்றனைத்தூறும் அறிவு. என்ற திருக்குறளில், நமக்கு வெளியே படிக்க நூல்கள் தேவையில்லை, வேண்டுவோர்க்கு {…}

Read More