Tag: வரலாறு

பழந்தமிழரின் மழைமானி என்றால் என்ன.?

பழந்தமிழரின் மழைமானி என்றால் என்ன.?   ஆட்டுக்கல் தான் அது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல ,அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு {…}

Read More

நிலச்சரிவில் உயிரிழந்த வயநாட்டு மக்கள் அனைவரின் ஆத்மாவும் சாந்தி அடையட்டும்…

  மூச்சுக்காற்று முழுவதுமாக நின்று விடப் போகிறது. உடல் கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலைந்து போய்க் கொண்டிருக்கிறது.   இன்னும் சில கணங்கள் உயிர் ஊசல் ஆடும். இல்லை சில நிமிடங்கள் தாமதப்படுத்தி உயிர் வதைக்கலாம். இருள் மட்டுமே நிதர்சனம்.   ஆசை மனைவி கைகளைப் பிடித்திருக்கிறாள். மார்பு {…}

Read More

நம் முன்னோர்கள்

நம் முன்னோர்கள் ஆதிக்காலத்தில் மண்பாண்டத்தில் சமைத்தார்கள். கொஞ்சம் வசதி வாய்ப்போடு இருந்தவர்கள் வெண்கலம், பித்தளையில் சமைத்தார்கள். கொஞ்ச காலத்திற்கு பிறகு மண்பாண்டத்தில் சமைத்தவர்கள், நாகரிகம் என்ற பெயரில் உடல் நலத்திற்கு கேடான அலுமினிய பாத்திரத்திற்கு மாறினார்கள், அலுமினிய பாத்திரத்தில் சமைத்தவர்கள் மறுபடியும் நாகரிகம் என்ற பெயரில் உடல் {…}

Read More

குமரிக்கண்டம் மூழ்கும் வரை , மருத நிலங்கள் இல்லை

குமரிக்கண்டம் மூழ்கும் வரை , மருத நிலங்கள் இல்லை. வேளாண்மையுடன் கூடிய கடும் உழைப்பு இல்லை. அதுவரை இந்த நிலாவை ஒட்டிய காலங்களைத் தான் பயன்படுத்திக் கொண்டு இருந்தோம். அதாவது , அமாவாசை to அமாவாசை 29.5 நாட்கள . அதுவும் மூன்றாம் பிறையை ஒரு திங்களின் {…}

Read More

முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை

முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை. அந்த நீருழியில் இப்போது கொழும்பு எனும் இருக்கும் ஊரிலிருந்து 60 km வரை இருந்தது. தமிழ்நாட்டின் கரையும் இலங்கையின கரையும் சேர்ந்து 60 70 km நிலப்பரப்புடன் இணைந்து இருந்தது. அப்பொழுது பூம்புகார் ஊர் கடலின் {…}

Read More