Tag: வரலாறு

எனக்கு, வாணமும் , வாழ்வியலும், புரிந்தது போல் , உங்களுக்கும் புரியும்.

ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம். என்பது நம் சொல்லாடல். இதை இனி வரும் காலங்களில் , மிக கோரமாக காண முடியும். டெல்லி போராட்டத்தால் நமக்கு பாடம். அங்கே சங்கிகளாகவும், காவலர்களாகவும், ராணுவமாகவும், விவசாயிகளாகவும், டெல்லி வாழ் மக்களாகவும் , ° நம்மவர்கள். ஊடகங்கள் , {…}

Read More

வணக்கம். உங்களை பின்தொடரலாம் என நினைக்கிறேன். ஆனா ஒண்ணும் புரியலைங்க ஐயா. வழக்கமான பேச்சு நடையில் எழுதினால் போதும். தவிர இந்த ஆண்டுகளுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் தகவல்களுக்கே கூட என்ன ஆதாரம். புரிந்து கொள்ள உதவ வேண்டும் ஐயா. நன்றி

[30/01, 08:19]  : சாதாரண நடையில் தான் எழுதுகிறேன் . அது புரியாமல் போனதற்கு , காரணம், நம் படிப்புதான். கல்வி கற்றிருந்தால் , எளிதாக புரிந்திருக்கும். கல்வி வேறு படிப்பு வேறு. கல்வி என்பது கற்றல். குழந்தைகள் , இயல்பாகவே கற்றல் திறன் கொண்டவர்கள். அவர்கள் {…}

Read More

வாணம் பார்த்தால், வானத்தில் நம் இறைவனும் , கடவுளர்களும் , மாயை நீக்க , நம்மைப் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இறைவன் மிகப் பெரியவன் . இறைவன் வேறு, கடவுளர்கள் வேறு. நமது அண்டத்தைப் போல் (milky way ) கோடிக்கணக்கான , அண்டங்களுக்கு அதிபதி தான் . இறைவன். நம் அண்டத்தின் , அதிபதிகள் , அடர் சக்தியாக இருந்த காளி , நம் கண்களுக்குத் தெரியும் {…}

Read More

விண்ணை அவதானிப்போம்.

29/1/2021 முருகன் 10,800 வருடங்களுக்கு முற்பட்டவர், என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்பவர்களுக்கு , முருகன் அவர் காலத்தில் , பருவங்களை , குச்சி நட்டு அவதானித்து , மகர சங்கராந்தி யில் சித்திரை-1 – ஐ ஆரம்பித்தார். அப்பொழது மகரம் என்ற வார்த்தையே இல்லையே என்பவர்களுக்கு {…}

Read More

வரலாறுகளை, தக்க வைத்து, கண் சிமிட்டிக் கொண்டிருக்கின்றன, விண் மீன்களும், ராசிகளும், நல்சித்திரங்களும்.

இந்தியாவில் பாகிஸ்தானுக்கு எதிராக இருக்கும் உணர்வைஉசுப்பிவிட்டால் வரவேற்பும் உற்சாகமும் கிடைப்பதைப்போன்றதுதான் இதுவும். எல்லாவற்றையும் மறந்து மக்கள்இதைக் குறித்தே பேசிக்கொண்டிருப்பார்கள் அல்லவா! இந்த உணர்வை உசுப்பி விட்டு தன் முழு முட்டாள்த்தனத்தையும் சோமாலியாவில் சட்ட திட்டங்களாக கொண்டு வந்து கொண்டே இருந்தால் சாத் பர்ரே. மூழு விபரம் கட்டுரையில் {…}

Read More

பழந்தமிழரின் மழைமானி என்றால் என்ன.?

பழந்தமிழரின் மழைமானி என்றால் என்ன.?   ஆட்டுக்கல் தான் அது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல ,அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு {…}

Read More

நிலச்சரிவில் உயிரிழந்த வயநாட்டு மக்கள் அனைவரின் ஆத்மாவும் சாந்தி அடையட்டும்…

  மூச்சுக்காற்று முழுவதுமாக நின்று விடப் போகிறது. உடல் கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலைந்து போய்க் கொண்டிருக்கிறது.   இன்னும் சில கணங்கள் உயிர் ஊசல் ஆடும். இல்லை சில நிமிடங்கள் தாமதப்படுத்தி உயிர் வதைக்கலாம். இருள் மட்டுமே நிதர்சனம்.   ஆசை மனைவி கைகளைப் பிடித்திருக்கிறாள். மார்பு {…}

Read More

நம் முன்னோர்கள்

நம் முன்னோர்கள் ஆதிக்காலத்தில் மண்பாண்டத்தில் சமைத்தார்கள். கொஞ்சம் வசதி வாய்ப்போடு இருந்தவர்கள் வெண்கலம், பித்தளையில் சமைத்தார்கள். கொஞ்ச காலத்திற்கு பிறகு மண்பாண்டத்தில் சமைத்தவர்கள், நாகரிகம் என்ற பெயரில் உடல் நலத்திற்கு கேடான அலுமினிய பாத்திரத்திற்கு மாறினார்கள், அலுமினிய பாத்திரத்தில் சமைத்தவர்கள் மறுபடியும் நாகரிகம் என்ற பெயரில் உடல் {…}

Read More

குமரிக்கண்டம் மூழ்கும் வரை , மருத நிலங்கள் இல்லை

குமரிக்கண்டம் மூழ்கும் வரை , மருத நிலங்கள் இல்லை. வேளாண்மையுடன் கூடிய கடும் உழைப்பு இல்லை. அதுவரை இந்த நிலாவை ஒட்டிய காலங்களைத் தான் பயன்படுத்திக் கொண்டு இருந்தோம். அதாவது , அமாவாசை to அமாவாசை 29.5 நாட்கள . அதுவும் மூன்றாம் பிறையை ஒரு திங்களின் {…}

Read More

முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை

முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை. அந்த நீருழியில் இப்போது கொழும்பு எனும் இருக்கும் ஊரிலிருந்து 60 km வரை இருந்தது. தமிழ்நாட்டின் கரையும் இலங்கையின கரையும் சேர்ந்து 60 70 km நிலப்பரப்புடன் இணைந்து இருந்தது. அப்பொழுது பூம்புகார் ஊர் கடலின் {…}

Read More