Tag: திருக்குறள்

72 வருசங்கள் (72 x 370.37) ஆண்டு கணக்கில் 72 x 370.37 /360 = 74.074 ஆண்டுகள்.

72 வருசங்கள் (72 x 370.37) ஆண்டு கணக்கில் 72 x 370.37 /360 = 74.074 ஆண்டுகள். சூரியன் 360 திகிரி வட்டத்தில் சென்றால் ஒரு திகிரி நகர ஆகும் காலம் 72 வருசங்கள் ஆகும். ஆனால் சூரியன் வட்டமாக இல்லாமல் நீள் வட்டமாக செல்லும் {…}

Read More

உச்சம் நீசம் என்றால் என்ன?

உச்சம் என்பது சூரியன் உச்சிக்கு வருவது. நீசம் என்றால் தூரமாக இருப்பது. இவை இரண்டும் வீட்டிற்கு உரியது. அதாவது முதல் கட்டத்திற்கு அது மேசமாக இருந்தாலும் மீனமாக இருந்தாலும் முதல் கட்டத்தில் உச்சம் சூரியன் நீசம் சனி தான். இரண்டாம் கட்டத்தில் உச்சம் சந்திரன் , நீசம் {…}

Read More

திருக்குறளில் கடவுள் வாழ்த்து 3.ம் பாடல்.

திருக்குறளில் கடவுள் வாழ்த்து 3.ம் பாடல். மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார், நிலமிசை நீடு வாழ்வார். மலர்மிசை ஏகினான் என்றால் , உயிர்கள் இந்த பூ உலகில் மலரத் தேவையான நாதத்தை, பெரு வெடிப்பான சிவத்திலிருந்து ஏகியவன் இறைவன். அதை இசை என்பதாக இங்கு திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். {…}

Read More

திருக்குறள் முதல் அதிகாரத்தில் இரண்டாம் பாடல்

திருக்குறள் முதல் அதிகாரத்தில் இரண்டாம் பாடல் கற்றதினால் ஆய பயன் என் கொள், வால் அறிவன், நாற்றான் தொழாஅர் எனின். என்பதன் பொருள், விந்துவில் உள்ள நகரக்கூடிய, வேல் வடிவில் உள்ள உயிர்கள், வால் போல வளைந்து கரு முட்டையில் நாட்டு வதற்கு முன், அதாவது விந்துவாக {…}

Read More

திருக்குறளின் 133 அதிகாரங்கள்

திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது 133 ஆண்டுகளுக்கு ஒரு முறை வட துருவத்தின் தலை ஆட்டம் எனும் நிகழ்வு நடப்பதை குறிப்பது. இது சக்தி மையத்தின் பின் சுழற்சியால் ஏற்படுவது. வட துருவம் கிழக்கு மேற்காக தலையாட்டுவது போல் சுழலும். 70 ஆண்டுகளுக்கு ஒரே சீராகவும் , {…}

Read More

திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு

திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு தான்.133.33 x 360 திதிகள் = 48,000 திதிகள். நம்முடைய 120 தசா ஆண்டுகள் எனும் கணக்கில் ஒரு தசா ஆண்டிற்கு 400 திதிகள். அல்லது 388.8 நாட்கள்.120 x 400 திதிகள் = 48000 திதிகள்.ஒரு பௌர்ணமி {…}

Read More

2. திருக்குறளில் வரும் முப்பால் . அதன் பொருள் என்ன?

முப்பால் அறத்துப்பால் பொருட்பால் இன்பத்துப் பால் இதில் வரும் பால் ! அது என்ன பால்! பால் கடல் ! நம் முன்னோர்கள் விண் வெளியை பால் கடலாகத் தான் பார்த்தார்கள். அதைத்தான் ஆங்கிலத்தில் milky Way என்றார்கள். நாம் இருக்கக் கூடிய இந்த அண்டம் பால்வெளி {…}

Read More

1. திருக்குறள்

தமிழர்கள் அனைவரும் அறிந்த ஒரு மறைநூல். மறைநூல் என்றால் அதில் ஏதாவது மறைத்து வைதுள்ளார்களா? அல்லது நம் மறபின் மறைகளை எடுத்துக் கூறுகிறதா? அதன் முப்பால் அறம் , பொருள், இன்பம் , எதை குறிக்கிறது? திருக்குறளுக்கும் விண்ணியலுக்கும் தொடர்பு ஏதாவது இருக்கிறதா? திருக்குறளில் 13 இயல்கள் {…}

Read More