Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 127 – எங்கள் தேவர்

127. எங்கள் தேவர், உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ? அங்கும் இங்கும் ஆகி நின்ற ஆதிமூர்த்தி ஒன்றல்லோ? அங்கும் இங்கும் ஆகி நின்ற ஆதி மூர்த்தி ஒன்றெனில், பங்கவாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே! எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ? காற்று, வெளி, {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 126 – காலை மாலை

126 . காலை மாலை நீரிலே முழுகும் அந்த மூடர்காள், காலை மாலை நீரிலே கிடந்த தேரை என் பெறும். காலமே எழுந்திருந்து, கண்கள் மூன்றில் ஒன்றினால், மூலமே நினைந்தீராகில் மொத்த சித்தி ஆகுமே!. காலை மாலை தினமும் குளித்து பூசை செய்தால் தான் இறைவனின் பாதம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 125 – வேதம் நாலு

125. வேதம் நாலு பூதமாய், விரவும் அங்கி நீரதாய், பாதமேயிலிங்கமாய், பரிந்து பூசை பண்ணினால், காதில் நின்று கடை திறந்து கட்டறுத்த ஞானிகள். ஆதி அந்தமும் கடந்த அரிய வீடதாகுமே… வேதம் நாலு பூதமாய் என்றால் வெளி, காற்று, வெப்பம், நிலம் ஆகிய நான்கு பூதங்களின் இயல்பிலிருந்து {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 124 – சாவதான தத்துவம்

124. சாவதான தத்துவம், சடங்கு செய்யும் ஊமைகாள். தேவர் கல்லும் ஆவரோ? சிரிப்பதன்றி என் செய்வேன்?. மூவராலும் அறியொனாத முக்கண்ணன் முதல் கொழுந்து, காவலாக உம்முள்ளே கலந்து இருப்பன் காணுமே ! மனிதர்கள் இறந்து விட்டால் , சடங்கு செய்து அடக்கம் செய்வதற்கு என்று தத்துவம் , {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 123 – பருத்தி நூல்

123. பருத்தி நூல் முறுக்கி இட்டு, பஞ்சி ஓதும் மாந்தரே? துருத்தி நூல் முறுக்கி இட்டு துன்பம் நீங்க வில்வீரேல்!. கருத்தி நூல் கலைபடும், கால நூல் கழிந்திடும், திருத்தி நூல் காவரும் சிவாய அஞ்செழுத்துமே! பருத்தி நூல்களை திரித்து பந்தம் கட்டி அந்த வெளிச்சத்தில் ஓதும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 122 – ஏக போகமாகியே

122. ஏக போகமாகியே, இருவரும் ஒருவராய், போகமும் புனர்ச்சியும், பொருந்துமாற தெங்கனே! ஆகலும், அழிதலும், அதன் கனேயதானபின், சாதலும், பிறக்கலும் இல்லை இல்லை இல்லையே! ஏக போகமாகியே இருவரும் , என்றால் இறைவன் என் உள்ளே புகுந்த பின், அவன் தாழ் பற்றி – விடாமல் அவனுடன் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 121 – இருக்கலாம் இருக்கலாம்

121. இருக்கலாம் இருக்கலாம், அவனிலே இருக்கலாம். அரிக்குமால் பிரம்மனுடன், அகண்டம் ஏழ் அகற்றலாம், கருக்கொழாத குழியிலே, கால் இல்லாத கண்ணிலே, திருப்பறை திறந்த பின்பு , நீயும் நானும் ஈசனே.| கால் என்றால் காற்று. காற்று இருக்கும் இடத்தில் தான் வெளிச்சம் இருக்கும். வெளிச்சம் இருந்தால் தான் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 120 – மின் எழுந்து

120. மின் எழுந்து, மின் பரந்து, மின் ஒடுங்கும் வாறு போல் , என்னுள் நின்ற என்னுள் ஈசன், என்னுளே அடங்குமே! கண்ணுள் நின்ற கண்ணின் நேர்மை, கண் அறிவிலாமையால், என்னுள் நின்ற என்னை அன்றி யான் அறிந்ததில்லையே! வானில் மழை காலங்களில் தோன்றிய மின்னல் எழுந்து, {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 119 – மூலமான மூசசத்தில்

119. மூலமான மூசசத்தில் , மூசசறிந்து விட்ட பின். நாலு நாளும் உன்னில் ஒரு நாட்டமாக நாட்டிடில், பாலனாகி நீடலாம், பரப்பிரம்மம் ஆகலாம். ஆலம் உண்ட கண்டர் ஆனை அம்மை ஆனை உண்மையே!. அவர் முன்னர் வந்த பாடல்களில் கூறிய படி நாலு நாழி தினமும் மூச்சு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 118 – விண் கடந்து

118. விண் கடந்து நின்ற சோதி, மேலை வாசலைத் திறந்து. கண் களிக்க உள்ளுலே, கலந்து புக்கிருந்த பின். மண் பிறந்த மாயமும், மயக்கமும் மறந்து போய். எண் கலந்த ஈசனோடு இசைந்து இருப்பது உண்மையே! விண் கடந்து நின்ற சோதி என்றால் சூரியன் தான். அந்த {…}

Read More