Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 148 – செம்பினிற் கழிம்பு

148. செம்பினிற் கழிம்பு வந்த சீதரங்கள் போலவே, அம்பினில் எழுதொனாத வனியரங்க சோதியை, வெம்பி வெம்பி வெம்பியே, மெலிந்து மேல் கலங்கிட, செம்பினில் கழிம்பு விட்ட சேதியது காணுமே! செம்பு பாத்திரங்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் , பச்சையாக ஒரு படிவம் படியும். அதைத் துலக்கினால் , பாத்திரம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 147 – மூலமாம் குளத்திலே

147. மூலமாம் குளத்திலே, முளைத்தெழுந்த கோரையை, காலமே எழுந்திருந்து, நாலு கட்டு அறுப்பீரேல். பாலனாகி வாழலாம், பரப்பிரம்மம் ஆகலாம், ஆலம் உண்ட கண்டர் பாதம், அம்மைபாதம் உண்மையே! ஆலம் உண்ட என்றால் , ஆலம் விதையில் அதன் வளர்ச்சியும், காலமும் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பதை கண்டவரான {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 146 – சாவல் நாலும்

146. சாவல் நாலும் , குஞ்சதஞ்சும், தாயதானவாரு போல், காவலான கூட்டிலே, கலந்து சண்டை கொள்ளுதே!.. கூவமான கிழ நரி அக் கூட்டிலே புகுந்த பின், சாவல் நாலும் குஞ்சதஞ்சும், தானிறந்து போனதே! சாவல் நாலும் என்றால் மனம் . புத்தி , சித்தம் அகங்காரம் எனும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 145 – ஈனெருமையின் கழத்தில்

145. ஈனெருமையின் கழத்தில் இட்ட பொட்டனங்கள் போல், மூனு நாலு சீலையில், முடிந்து, அவிழ்க்கும் மூடர்காள். மூனு நாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை, ஊனி ஊனி நீர் முடிந்த உண்மை என்ன உண்மையே! எருமை வளர்ப்பவர்கள் , அது ஈனும் சமையத்தில் கழத்தில் 3 மருந்து பொட்டனங்கள் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 144 – ஓதி வைத்த

144. ஓதி வைத்த நூல்களும், உணர்ந்து கற்ற கல்வியும், மாது மக்கள் சுற்றமும், மறக்க வந்த நித்திரை, ஏது புக்கொழித்ததோ? எங்கும் ஆகி நின்றதோ? சோதி புக்கொழித்த மாயம் , சொல்லடா சுவாமியே! இறைவன் நம்மில் ஆழ்மனமாக, சோதியாக கலந்து உள்ளான். அதை பல ஓதி வைத்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 143 – உண்ட கல்லை

143. உண்ட கல்லை எச்சிலென்று , உள் எரிந்து போடுறீர். பண்டும் எச்சில் கையெல்லே, பரமனுக்கும் தேறுமோ! தண்ட எச்சில் கேளடா ? கலந்த பாணி அப்பிலே ! கொண்ட சுத்தம் ஏதடா? குறிப்பில்லாத மூடரே! சில நோன்பு, பூசைகளின் போது , சுவை பார்த்துக் கூட {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 142 – உதிரமான பால்

142. உதிரமான பால் குடித்து ஒக்க நீர் வளர்ந்ததும், இதரமாய் இருந்த தொன்று இரண்டு பட்ட தென்னலாம், மதரமாக விட்ட தேது மாங்கிசம் புலால் அதென்று, சதுரமாய் வளர்ந்த தேது சைவரான மூடரே! இந்த கலிகாலத்தில் தமிழகத்தில் 1800 ஆண்டுகளுக்கு முன் ஆரியர்களின் களப்பிரார் ஆட்சிக்குப் பின் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 141 – புலால் புலால்

141. புலால் புலால் புலால தென்று பேதமைகள் பேசுறீர். புலாலை விட்டு எம்பிரான் பிரிந்திருந்த தெங்ஙனே? புலாலுமாய் பிதற்றுமாய் பேருளாவும் தானுமாய், புலாலிலே முளைத்தெழுந்த பித்தன் கானும் அத்தனே!. நம் தமிழ் மரபுகளில் பொதுவான கோயில் விழாக்களிலும் , வீட்டுத் திருமணம் போன்ற நடைமுறைகளில் , புலால் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 139 – உருத்தரிப்பதற்கு முன்

139. உருத்தரிப்பதற்கு முன் உடன் கலந்ததெங்கனே? கருத்தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்கனே? பொருத்தி வைத்த போதமும் பொருந்துமாறு தெங்கனே? குருத் துருத்தி வைத்த சொல் குறித்துனர்ந்து கொள்ளுமே ! தந்தையின் விரைப் பையில், மூன்று வளையமாக சுனங்கு போல் உள்ள சோதி உருத்தரிப்பதற்கு முன் உடன் கலந்ததெங்கனே? {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 138 – அம்மை அப்பன்

138. அம்மை அப்பன் அப்பு நீ அறிந்ததே அறிகிலீர். அம்மை அப்பன் அப்பு நீ அரி அயன் அரனுமாய், அம்மை அப்பன் அப்பு நீ ஆதி ஆதி ஆன பின். அம்மை அப்பன் நின்னை அன்றி யாருமில்லை ஆனதே. அப்பு என்றால் நீர்மம். அம்மை அப்பன் அப்பு {…}

Read More