சிவவாக்கியம் பாடல் 158 – நெத்திபத்தி உழலுகின்ற
- August 17, 2024
- By : Ravi Sir
158. நெத்திபத்தி உழலுகின்ற நீலமா விளக்கினைப் பத்தியொத்தி நின்றுநின்று பற்றறுத்தது என்பலன் உற்றிருந்து பாரடா உள்ளொளிக்கு மேலொளி அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே. நெத்தியில், புருவ மத்தியில் , மனமாக உழலுகின்ற நீலமா விளக்கினை அனையாத அதாவது, எண்ணங்கள் நிற்காமல் உதித்து இயங்கும் , மனத்தைத்தான் அப்படி {…}
Read More