Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 178 – நல்ல வெள்ளி

178. நல்ல வெள்ளி ஆறதாய், நயந்த செம்பு நால தாய், சொல்லு நாகம் மூன்ற தாய், குலாவு செம்பொன் இரண்டதாய், வில்லின் ஓசை ஒன்றுடன், இனங்க ஊத வல்லீரேல், எல்லையற்ற சோதியானை எட்டுமாற்றல்லாகுமே! நல்ல வெள்ளி ஆறு பங்கும், நயந்த செம்பு நான்கு பங்கும், துத்தநாகம் எனும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 177 – கோயில் பள்ளி

177. கோயில் பள்ளி ஏதடா? குறித்து நின்ற தேதடா? வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா? ஞானமான பள்ளியில் , தன்மையாய் வணங்கினால், காயமான பள்ளியில் காணலாம் இறையையே ! கோயிலையும், பள்ளிகளையும் நம் முன்னோர்கள் எதற்காக உருவாக்கிக் கொடுத்தார்கள். அங்கு எதைக் குறித்து சொல்லிக் கொடுக்கப் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 176 – வட்டமான கூட்டிலே

176. வட்டமான கூட்டிலே படர்ந்தெழுந்த அம்பு நீ , சட்டமீ படத்திலே சங்கு சக்கரங்களாய் விட்டது அஞ்சு வாசலில் கதவினால் அடைத்த பின், முட்டையில் எழுந்த சீவன் விட்டு வாரதெங்கனே. அப்பாவின் விதைப்பையில் , வட்டமான கூட்டிலே படர்ந்தெழுந்த அம்பு நீ . இதைக் குறிக்கத்தான் பெருமாளின் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 175 – நட்ட தாவரங்களும்

175. நட்ட தாவரங்களும், நவின்ற சாத்திரங்களும், இட்டமான ஓம குண்ட இசைந்த நாலு வேதமும். கட்டி வைத்த புத்தகம், கடும் பிதற்றிதற்கெலாம், பெட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறியவே!. நட்ட தாவரங்களும் என்றால் அசையா சொத்துக்களை சேர்த்து வைத்தல் என பொருளில் கூறுகிறார். சேர்த்து வைத்த சொத்துக்களும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 174 – ஒன்றும் ஒன்று

174. ஒன்றும் ஒன்று ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே! அன்றும் இன்றும் ஒன்றுமே! அனாதியானது ஒன்றுமே! கண்றள் நின்ற செம்பொன்னை களிம்பறுத்து நாட்டினால், அன்று தெய்வம் உம்முளே அறிந்ததே சிவாயமே… சிவமும் சக்தியும் ஒன்றி இருக்கும் போது ஒன்று. சக்தியும் சிவமுமாக பிரிந்தால் இரு(க்கும்) அண்டி தான் இரண்டு. {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 173 – முத்தனாய் நினைந்தபோது

173. முத்தனாய் நினைந்தபோது முடிந்த அண்ட உச்சிமேல், அர்த்தநாரும் அம்மையும் பரிந்து பாடல் ஆடினார். சித்தரான ஞானிகாள் தில்லை ஆடல் என்பீர்காள். அர்த்த நாடலுற்ற போது அடங்கலாடல் உற்றதே. பேரறிவை அடைந்து முக்தி அடைய நினைந்து அட்டாங்க யோகத்தின் நிலைகளில், சிரசு எனும் அண்ட உச்சியில் அர்த்தநாரும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 172 – நானிருந்து மூல

172. நானிருந்து மூல வங்கி தணழெழுப்பி வாயுவால், தேனிருந்து வறை திறந்து சித்தி ஒன்றும் ஒத்ததே. வானிருந்த மதியில் மூன்று மண்டலம் புகுந்த பின், கூட இருந்து களவு கண்ட யோகி நல்ல யோகியே!. நான் என்ற நிலையில் இருந்து அடிவயிற்றில் ‘ எழும் காற்று வெளிவரும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 171 – திரும்பி ஆடு

171. திரும்பி ஆடு வாசலெட்டு , திறம் உறைத்த வாசல் எட்டு. மருங்கிலாத கோலம் எட்டு, வன்னி ஆடு வாசல் எட்டு. துரும்பில்லாத கோலம் எட்டு , சுற்றி வந்த மறுவரே. அரும்பிலாத பூவும் உண்டு ஐயன் ஆனை உண்மையே! திரும்பத் திரும்ப உடல் எடுக்க காரணம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 170 – உதிக்கும் என்ற

170. உதிக்கும் என்ற தெவ்விடம் ? ஒடுங்குகின்ற தெவ்விடம்? கதிக்கு நின்ற தெவ்விடம் ? கண்ணுறக்கம் எவ்விடம் ? மதிக்க நின்ற தெவ்விடம் ? மதிமயக்கம் yஎவ்விடம்? விதிக்க வல்ல ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே! கருத்துக்கள் உதிக்கும் இடம் எது? உயிர் ஒடுங்கும் இடம் எது? வாசியில் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 168 – உவமையில்லா பேரொளிக்கு

168. உவமையில்லா பேரொளிக்கு உருவுமானது எவ்விடம் ? உவமையாகி அண்டத்துள் உருவி நின்ற தெவ்விடம்? தவமதான பரமனார் தரித்து நின்ற தெவ்விடம் ? தற்பரத்தில் சலம் பிறந்து தங்கி நின்ற தெவ்விடம் ? உவமையில்லா பேரொளி என்றால், விறைப்பையில் விதையாக இருக்கும் அந்த உவமையில்லா போரொளி உயிர்பெற்று {…}

Read More