Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 197 – ஐயிரண்டு திங்களாய்

197. ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமைதான் கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே மெய்திரண்டு சத்தமாய் விளங்கி ரச கந்தமும் துய்ய காயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே! மாதா மாதம் வெளியேறும் தூமை கருத்தங்கியவுடன் 5 x 2 = 10 (மாதங்கள் ) திங்களாய் அடங்கி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 196 – அல்லிறந்து பகலிறந்து

196. அல்லிறந்து பகலிறந்து அகம் பிரமம் இறந்து போய் அண்டரண்டமும் கடந்த அனேகனேகா ரூபமாய் சொல்லிறந்து மனமிறந்த சுக சொரூப உண்மையைச் சொல்லியாற வின்னில் வேறு துணைவரில்லை ஆனதே!! அல் என்றால் இரவு. இரவு பகல் இல்லாமல், அகம் என்றால் இவ்வளவு பிரம்மாண்டத்தையும் சுருக்கி என் (உள்ளம்) {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 196 – பட்டமும் கயிறுபோல்

196. பட்டமும் கயிறுபோல் பறக்க நின்ற சீவனை பார்வையாலே பார்த்து நீ படு முடிச்சுப் போடடா திட்டவும் படாதடா சீவனை விடாதடா கட்டடா நீ சிக்கெனக் களவறிந்த கள்வனை. பட்டமும் கயிறும் இனைந்து இருந்தால் தான் பறக்கும். கயிறு அறுந்து விட்டால் பட்டம் பறந்து விடும். பட்டம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 195 – பொய்க்குடத்தில் திளைத்

195. பொய்க்குடத்தில் திளைத் தொதுங்கி போகம் வீசுமாறு போல் , இச்சடமும் இந்திரியமும் நீரு மேல் அலைந்ததே. அக்குடம் சலத்தை மொண்டு அமர்ந்திருந்த வாறு போல், இச்சடம் சிவத்தை மொண்டு அகம் அமர்ந்து இருப்பதே!! முக்குணத்தால் உருவான ஞான இந்திரியங்கள் 6-ம் கர்மேந்திரியங்கள் 5 , தன் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 194 – சிவாயம் அஞ்செழுத்திலே

194. சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து தேவர் ஆகலாம் சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து வானம் ஆளலாம் சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து கொண்ட வான் பொருள் சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து கொள்ளும் உண்மையே!!!! நமசிவாய எனும் ஐந்து எழுத்தின் விரிந்த பொருளை அறிந்து தெரிந்து தேவர் ஆகலாம் என்கிறார். சிவாப {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 193 – உருக்கலந்த பின்னலோ

193. உருக்கலந்த பின்னலோ உன்னை நான் அறிந்தது. இருக்கிலென் மறக்கிலென் நினந்திருந்த போதெலாம். உருக்கலந்து நின்ற போது நீயம் நானும் ஒன்றலோ. திருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே!!! உருக்கலந்த பின்னலோ உன்னை நான் அறிந்தது என்றால் , உயிரால் இந்த உடல் எடுத்து பின் தான் உன்னை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 192 – பூவும், நீரும்

192. பூவும், நீரும் என் மனம். பொருந்து கோயில் என் உளம். ஆவியோடு லிங்கமாய் அகண்டமெங்கும் ஆகிடும். மேவுகின்ற ஐவரும் விளங்கு தீப தீபமாய் , ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தி இல்லையே !. உள்ளம் பெரும் கோயில் – ஊனுடம்பு ஆலயம் எனும் திருமூலரின் வாக்குப்படி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 191 – சுக்கிலத் திசையுளே

191. சுக்கிலத் திசையுளே சுரோணிதத்தின் வாசலுள் முச்சதுர வெட்டுளே மூலாதார அறையிலே அச்சமற்ற சவ்வுளே அரி அரன் அயனுமாய் உச்சரிக்கும் மந்திரம் உண்மையே சிவாயமே!! நம் உடலில் மூலாதாரம் என்பதை இருவகையாக சொல்லலாம். மேலிருந்து கீழ். கீழிருந்து மேல். மேலிருந்து கீழ் என்றால் மூலாதாரம் திருவரங்கம் எனவும். {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 190 – மூலவட்டம் மீதிலே

190. மூலவட்டம் மீதிலே முளைத்த அஞ்சு எழுத்தின் மேல் கோல வட்டம் மூன்றுமாய் குலைந்தலைந்து நின்ற நீர் ஞால வட்டம் மன்றுளே நவின்ற ஞானம் ஆகிலோ ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே!!! மூல வட்டமாகிய கருமுட்டையில் முளைத்த சீவன் தமிழ் எழுத்தின் ஐந்தாவது எழுத்தான உ. இந்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 189 – அருக்கனோடு சோமனும்

189. அருக்கனோடு சோமனும் அதுக்கும் அப்புறத்திலே நெருக்கி ஏறு தாரகை நெருங்கி நின்ற நேர்மையை உருக்கி ஓர் எழுத்துளே ஒப்பிலாத வெளியிலே இருக்க வல்ல பேரலோ இனிப்பிறப்பது இல்லையே! அருக்கனோடு சோமனும் என்றால் சூரியகலை சந்திரகலை என்பது இடது, வலது உள் மூச்சு, வெளி மூச்சு, வயிற்றின் {…}

Read More