Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 208 – ஆக்கை முப்பது

208. ஆக்கை முப்பது இல்லையே ஆதி காரணத்திலே நாக்கை மூக்கையுள் மடித்து நாதநாடியூடு போய் எக்கருத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லிரே பார்க்க பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே!! இந்தப் பாடலில் நாத நாடி என்று வருவதால் நாம் தச நாடிகள் தெரிந்து கொள்ள வேன்டும். நம் உடல் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 206 – அணுத் திரண்ட

206. அணுத் திரண்ட கண்டமாய் அனைத்து வல்லி யோனியாய் மனுப் பிறந்து ஓதி வைத்த நூலிலே மயங்குறீர். சனிப்பது ஏது? சாவது ஏது? தாபரத்தின் ஊடு போய் நினைப்பது ஏது ?நிற்பது ஏது ? நீர் நினைந்து பாருமே! அணுக்களால் உருண்டு திரண்டு உருவான இந்த உடலின் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 205 – அழுக்கறத் தினங்குளித்து

205. அழுக்கறத் தினங்குளித்து அழுக்கறாத மாந்தரே! அழுக்கிருந்த தெவ்விடம்? அழுக்கிலாதது எவ்விடம்? அழுக்கிருந்த அவ்விடத்து அழுக்கறுக்க வல்லிரேல் அழுக்கிலாத சோதியோடு அணுகி வாழலாகுமே! உடலில் புறத்தில் அழுக்குப் போக தினமும் குளித்து அகத்தில் அழுக்கு அறுக்காத மாந்தர்களே! அழுக்கு இருந்தது எவ்விடம் ?, அழுக்கிலாதது எவ்விடம்? என {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 204 – அன்னை கர்ப்பத்

204. அன்னை கர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம் முன்னையே தரித்ததும் பனித்துளி போலாகுமே. உன்னை தொக்கு உழலும் தூமை உள்ளுலே அடங்கிடும். பின்னையே பிறப்பதும் தூமை காணும் பித்தரே!! முன்னையே அவதரித்த சுக்கிலம், அன்னை கர்ப்பத் தூமையில் (கருமுட்டையில்) தரித்ததும் பனித்துளி போலாகுமே. அப்பாவின் விதைப்பையிலிருந்து சுக்கிலத்தில் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 203 – அள்ளி நீரை

203. அள்ளி நீரை இட்டதே, அங்கையில் குழைத்ததேது? மெல்லவே முனுமுனுவென்று விளம்புகின்ற மூடர்கள். கள்ள வேடம் இட்டதேது கண்ணை மூடி விட்டதேது? மெல்லவே குருக்களே விளம்பி பீடீர் விளம்பிடீர்! அங்கை என்றால் உள்ளங்கை. உள்ளங்கையில் அள்ளி நீரை விட்டு குழைத்து உடல் முழுதும் பூசி , மெல்லவே {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 202 – ஒன்பதான வாசல்தான்ஒழியும்

202. ஒன்பதான வாசல்தான்ஒழியும் நாள் இருக்கையில், ஒன்பதான ராம ராம ராம என்னும் நாமமே வன்மமான பேர்கள் வாக்கில் வந்து நோய் அடைப்பதாம். அன்பரான பேர்கள் வாக்கில் ஆழ்ந்தமை(ஐ)ந்து இருப்பதே! ஒன்பது வாசல்கள் கொண்ட நமது உடல் அழியும் நாள என்று ஒன்று உண்டு. ஒன்பதான ராம {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 201 – அக்கரம் அனாதியோ

201. அக்கரம் அனாதியோ ஆத்துமா அனாதியோ புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ தக்க மிக்க நூல்களும் சதாசிவம் அனாதியோ மிக்க வந்த யோகிகாள் விரித்துறைக்க வேணுமே! நம்முடைய அண்டம் மலர்ந்து நான்கு கரங்களாக விரிந்து பரவியது. அந்த நான்கு கரத்தில் தெற்கில் அமைந்த ஒரு கரத்தில் நம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 200 – ஆதரித்த மந்திரம்

200. ஆதரித்த மந்திரம் அமைந்த ஆகமங்களும் மாதர் மக்கள் சுற்றமும் மயக்க வந்த நித்திரை ஏதுபுக்கொளித்ததோ ? எங்கும் ஆகி நின்றதோ சோதி புக்கொளித்திடம் சொல்லடா சுவாமியே! நித்திரை என்றால் என்ன ? நனவு நிலை – நாம் விழித்திருக்கும் போது இயங்கும் நிலையில் 35 கருவிகள் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 199 – அஞ்செழுத்தும், மூன்றெழத்தும்

199. அஞ்செழுத்தும், மூன்றெழத்தும் என்றுரைத்த அன்பர்காள். அஞ்செழுத்து, மூன்றெழுத்தும், அல்ல காணும் அப்பொருள். அஞ்செழுத்தும் நெஞ்செழுத்து, ஒள எழுத்து அறிந்த பின் அஞ்செழுத்து ஒள வின் வண்ணம் ஆனதே சிவாயமே! ஒள எனும் எழுத்த்தில் உள்ள ள என்பது கொம்புகால் என்று அதன் வடிவம் இப்பொழுது உள்ள {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 198 – அங்க லிங்க

198. அங்க லிங்க பீடமும், அசைப மூன்று எழுத்தினும், சங்கு சக்கரத்திலும், சகல வானகத்திலும், பங்கு கொண்ட யோகிகள் பரம வாசல் அஞ்சிடும், சங்கு நாத ஓசையும், சிவாயம் இல்லதில்லையே! அரு உருவமான அங்க லிங்க பீடமும், அ உ ம் எனும் ஓம் என்ற மூன்று {…}

Read More