சிவவாக்கியம் பாடல் 166 – கோசமாய் எழுந்ததும்
- August 18, 2024
- By : Ravi Sir
166. கோசமாய் எழுந்ததும், கூடுருவி நின்றதும், தேகமாய் பிறந்ததும், சிவாய அஞ்செழுத்துமே ! ஈசனார் அருந்திட, அநேக அநேக மந்திரம், ஆசனம் நிறைந்து நின்ற , ஐம்பத்தோரு எழுத்துமே ! ஆ காயம் , காற்று, வெப்பம், நீர் எனும் நான்கும் கோசமாய் உயிர் பெற்று எழுந்ததும், {…}
Read More