சிவவாக்கியம் பாடல் 218 – அகார காரணத்திலே
- August 18, 2024
- By : Ravi Sir
218. அகார காரணத்திலே அனேகனேக ரூபமாய், உகார காரணத்திலே உருத்தரித்து நின்றனன். மகார காரணத்திலே மயங்குகின்ற வையகம். சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே!. அகார காரணத்திலே அனேக அனேக ரூபமாய் என்றால் அ எனும் தமிழ் எழுத்தே அண்ட மலர்வின் தன்மையை விளக்கும் எழுத்து தான். எண்ணிலடங்காத {…}
Read More