சிவவாக்கியம் பாடல் 247 – புண்டரீக மத்தியில்
- August 18, 2024
- By : Ravi Sir
247. புண்டரீக மத்தியில் உதித்தெழுந்த சோதியை, மண்டலங்கள் மூன்றினோடு மண்ணுகின்ற மாயனை, அண்டரண்டம் ஊடறுத்து அறிந்துணர வல்லீரேல், கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பது இல்லையே! விண்ணில் தெரிகின்ற கோடான கோடி விண்மீன்கள் மலரக் காரணமான அந்த பால்வெளி மத்தியில் உள்ள , ஆதி ஓரையில் உள்ள {…}
Read More