இன்று 30/1 /2025- வியாழக்கிழமை மீண்டும் மேட்டுப்பாளையம் கோர்ட்டுக்கு திரு இளங்கோ வுக்காக சென்று இருந்தோம்.
- January 31, 2025
- By : Ravi Sir
இன்று 30/1 /2025- வியாழக்கிழமை மீண்டும் மேட்டுப்பாளையம் கோர்ட்டுக்கு திரு இளங்கோ வுக்காக சென்று இருந்தோம். மதியம் 2 மணிக்கு எங்கள் கட்டை எடுத்து ஜெயசீலன் வகையறா என்று அழைத்தார்கள். அனைவரும் சென்று நீதிபதி முன்நின்றோம். ஜெபசீலன் ஐயாவிற்கு சேலம் கோர்ட்டில் வேலை இருந்ததால் அவர் வரவில்லை. {…}
Read More