Month: September 2024

Nios equalent 10th and 12th

nios equalent 10 th and 12 th NIOS -ல் (அதாவது Home School) தேர்வுகளில் 10-வது – 12வது தேர்ச்சி பெற்ற மாணவர்களை இதுவரை தமிழ்நாடு அரசு அங்கீகரிக்காமல் இருந்தது. இப்பொழுது தமிழக அரசே அங்கீகரித்து பள்ளி கல்வி அலுவலகங்களுக்கு NIOS -ல் தேர்வு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 290 – மூல வாசல்

290. மூல வாசல் மீதுலே , ஓர் முச்சதுரம் ஆகியே! நாலு வாசல் எண் விரல் , நடு உதித்த மந்திரம். கோலம் ஒன்றும் அஞ்சுமாம், இங்கலைந்து நின்ற நீ, வேறு வேறு கண்டிலேன் விளைந்ததே! சிவாயமே. மூல வாசல் என்றால்?….. நம் உடலில் 9 வாசல்கள் {…}

Read More

இறப்பு ஏன் முக்கியமானது?

*இறப்பு ஏன் முக்கியமானது?*   எல்லோரும் மரணத்திற்கு பயப்படுகிறார்கள், ஆனால் பிறப்பு மற்றும் இறப்பு என்பது படைப்பின் விதிகள். இது பிரபஞ்சத்தின் சமநிலைக்கு அவசியம். அது இல்லாமல், மனிதர்கள் ஒருவருக்கொருவர் ஆதிக்கம் செலுத்துவார்கள். எப்படி? இந்தக் கதையைப் படியுங்கள்…   ஒருமுறை, ஒரு அரசன் தன் ராஜ்ஜியத்திற்கு {…}

Read More

சிவவாக்கியம் பாடல். 290 – ஆகமத்தின் உட்பொருள்

290. ஆகமத்தின் உட்பொருள் அகண்ட மூலம் ஆதலால், தாக, போக மின்றியே தரித்ததற் பரமும் நீ, ஏக பாதம் வைத்து எனை உணர்த்தும் ஐஞ்செழுத்துலே ! ஏக போகம் ஆகியே இருந்ததே சிவாயமே! ஆகமம், விதி இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன? ஒரு சதுரத்தின் பரப்பளவு a {…}

Read More

விநாகயதர் சதுர்த்தி விழா செப்டம்பர் – 7

விநாகயதர் சதுர்த்தி விழா செப்டம்பர் – 7 புரட்டாசி – 16 சனிக்கிழமை மாலை 5. 53 pm வரைக்கும். விநாயகர் சதுர்த்தி என்னும் விழா தென்செலவில் வரும் சமநாளுக்கு முன்னர் வரும் வளர்பிறை சதுர்த்தியைத் தான் விமர்சியாக மருத்துவ சித்தர்களின் வழிபாடாக நடக்கும். இந்த தென் {…}

Read More

தற்போது மூன்றாம் பிறை நிலவு வெள்ளி கோளுடன் காணப்படுகிறது. வாய்ப்புள்ளவர்கள் கண்டுகளியுங்கள்

வெள்ளி கோள் இப்பொழுது மேற்கே தெரிகிறது என்றால் வெள்ளி பூமியின் அருகில் வருகிறது என அர்த்தம். இனி கர்ப்போட்ட அளவில் இருந்ததை விட இருமடங்கு மழையாக இருக்கும். சனியும் வக்கிரத்தில் இருப்பதால் தான் வறட்சியாக கான்பித்த கர்ப்போட்ட குறிப்புகள் மழைகளாக மாறி இருக்கிறது. தூரல் மழையாக கான்பித்தது {…}

Read More

சிவவாக்கியம் பாடல். 289 – அக்கரந்த அக்கரத்தில்

289. அக்கரந்த அக்கரத்தில் உட்கரந்த அக்கரம். சக்கரத்து சிவ்வை உண்டு செம்புலத்திருந்ததும், செக்கரந்த எண்ணெய் போல் எவ்வெழுத்தும் எம்பிராண், உட்கரந்து நின்ற நேர்மை, யாவர் காண வல்லரே? அக்கரந்த அக்கரத்தில் என்றால், அண்ட வெடிப்பு நடந்து இப்பொழுது அண்டத்தில் உள்ள அனைத்து பொருட்களும், அழுத்தம் காரணமாக வெடித்து {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 288 – அஞ்சு கோடி

288. அஞ்சு கோடி மந்திரம், அஞ்சுலே அடங்கினால், நெஞ்சு கூற உம்முளே, நினைப்பதோர் எழுத்துளே, அஞ்சு நாலு மூன்றதாகி உம்முளே அடங்கினால், அஞ்சும் ஓர் எழுத்ததாய் அமைந்ததே சிவாயமே!. அஞ்சு கோடி மந்திரம் என்றால் , நம் உடல் கருவாகி, உருவாகி, சிதையும் வரை நம் உடலின் {…}

Read More