Month: September 2024

தீபாவளி கொண்டாட்டம் ஏன் ? எப்பொழுது?

தீபாவளி கொண்டாட்டம் ஏன் ? எப்பொழுது?   இப்பொழுது தென்மேற்கு பருவக்காற்று வீசிக்கொண்டு உள்ளது. இனி வரும் அமாவாசையிலிருந்து காற்று வளியாக நின்று வரும் கார்த்திகை பௌர்ணமியில் இருந்து காற்று திரும்பி வட கிழக்கில் இருந்து வீசும். இதை நாம் பட்டம் விட்டு சரி பார்ப்போம். இந்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 293 – சுற்றுமைந்து கூடமொன்று

293. சுற்றுமைந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி சத்தியுஞ் சிவனுமாக நின்றதன்மை யோர்கிலீர் சத்தியாவ தும்முடல் தயங்குசீவ னுட்சிவம் பித்தர்கா ளறிந்திலீர் பிரானிருந்த கோலமே. சுற்றும் ஐந்து என்றால் ஐந்து சக்கரம், ஆறாவது சக்கரம் , கூடம் ஒன்று என்றால் ஓம் எனும் மூலம் . சொல் இறந்த {…}

Read More

stellarium-skycultures tamil

https://github.com/Stellarium/stellarium-skycultures

Read More

VINNIYALUM VAZHVIYALUM 2DAYS CAMP (Sep 21-22) Class booking link

September 21-22 Class booking link https://rzp.io/l/BhiynTY Map location:  https://maps.app.goo.gl/qS3Hroh6N8C2mEU59

Read More

தொடர்ந்து ஓடும் நிழல்

தொடர்ந்து ஓடும் நிழலின் முனையை குறித்துக் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை நிழலின் முனையை குறித்து கோடு போட்டால் வளைவு சமநாள் அன்று இருக்காது. இந்த சித்திரை முதல் புரட்டாசி வரை உள் வளைந்து கானப்பட்ட வளைவு, சமநாளுக்குப் பிறகு வெளி {…}

Read More

மழை உணர்வு தன்மை

🌝 தவளை கத்தினால் மழை. 🌝 அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அச்சாராம். 🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை. 🌝 எறும்பு ஏறில் பெரும் புயல். 🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. 🌝 தை மழை நெய் மழை. 🌝 மாசிப் பனி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 292 – குண்டலத்து உள்ளே

292. குண்டலத்து உள்ளே உள்ளே, குறித்தகத்து நாயகன். கண்ட வந்த மண்டலம், கருத்தளித்த கூத்தனை, விண்டலர்ந்த சந்திரன், விளங்குகின்ற மெய்ப்பொருள், கண்டு கொண்ட மண்டலம் சிவாயம் , அல்லதில்லையே!. பூமியைத் தான் குண்டலம் என்கிறார். இந்த 12, 760 km விட்டமுள்ள இந்த பூமியின் உள்ளே கிட்டத்தட்ட {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 291 – சுக்கிலத்தடியுலே ! சுழித்ததோர்

291. சுக்கிலத்தடியுலே ! சுழித்ததோர் எழுத்துலே! அக்கரத்தடியுலே! அமர்ந்த ஆதி சோதி நீ ! உக்கரதடியுளே! உணர்ந்த அஞ்செழுத்துளே! அக்கரம் அதாகியே ! அமர்ந்ததே சிவாயமே! சுக்கிலம் என்பது ஆண்களின் விதைப் பையிலிருந்த நம் முதுகுத் தண்டு தான் ஒளி பொருந்தி , விதைப்பையில் சுனங்கி இருந்தது {…}

Read More