Month: August 2024

நம் முன்னோர்கள்

நம் முன்னோர்கள் ஆதிக்காலத்தில் மண்பாண்டத்தில் சமைத்தார்கள். கொஞ்சம் வசதி வாய்ப்போடு இருந்தவர்கள் வெண்கலம், பித்தளையில் சமைத்தார்கள். கொஞ்ச காலத்திற்கு பிறகு மண்பாண்டத்தில் சமைத்தவர்கள், நாகரிகம் என்ற பெயரில் உடல் நலத்திற்கு கேடான அலுமினிய பாத்திரத்திற்கு மாறினார்கள், அலுமினிய பாத்திரத்தில் சமைத்தவர்கள் மறுபடியும் நாகரிகம் என்ற பெயரில் உடல் {…}

Read More

ஆழியார் தோட்டத்தில் கர்ப்போட்டம் மழை

எங்கள் ஆழியார் தோட்டத்தில் கர்ப்போட்டம் போன வருடம் ஆடி மாதத்தில் 4 முதல் 18ம் தேதி வரை பார்த்தோம். அதில் ஆடி – 4 முதல் ஆடி – 12 வரை வானம் தெளிவாக இருந்தது. ஆடி 12 மாலையிலிருந்து ஆடி – 13 நாள் முழுதும் {…}

Read More

பூரம் உத்திரம் 12600 வருடத்திற்கு முன்பு கன்னி ராசியில் இருந்திருக்க வேண்டும்.அதற்கு இணையாக பூரட்டாதி உத்திரட்டாதி சரியாக 180° வருகிறது தற்போது. ஆனால் பூராடம் உத்திராடம் தனுசு ராசியில் உள்ளது அந்த ராசியை சூரியன் இனி வரும் காலங்களில் தான் கடக்கும். இதில் தெளிவு வேண்டும் ஐயா.

இதில் தெளிவு வேண்டும் என்றால் கண்ணால் பார்ப்பது பொய். தீர விசாரிப்பதே மெய். என்பது புரிய வேண்டும். இப்பொழுது கண்ணால் பார்ப்பது உத்ரட்டாதி ஆனால் தீர விசாரித்தால் உத்திரம். சூரியன் கன்னியை கடந்து சிம்மத்தில் நகர்கிறது. 12,800 வருடங்களுக்கு முன்னாள் சூரியன் பூரட்டாதியில் இருந்தது. பின் பூராடம் {…}

Read More

6 நட்சத்திரங்கள் ஏன் ஒரே மாதிரியான உச்சரிப்பில் இருக்கிறது

பூரம், உத்திரம் –   பூராடம் , உத்திராடம் –   பூரட்டாதி, உத்திரட்டாதி   எனும் 6 நட்சத்திரங்கள் ஏன் ஒரே மாதிரியான உச்சரிப்பில் இருக்கிறது என நான் பல முறை யோசித்ததுண்டு. 12, 600 வருடங்களுக்கு முன்னர் பூரம், உத்திரம் நட்சத்திரத்தில் சூரியன் இருந்த {…}

Read More

8/5 மழை

ஈரோடு மாவட்டத்தில் நள்ளிரவு 12.15 மணி முதல் மழை/ தூறல்/காற்று இருந்ததாக வந்த வானிலை தகவல்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் காஞ்சி கோவில் கவுண்டம்பாளையம் நல்லிரவு 12:30 மணியிலிருந்து நல்ல மழை 30 நிமிடம் கோபிச்செட்டிப்பாளையம், கடுக்காம்பாளையம் கிராமம் மிதமான மழை 12:53 AM to {…}

Read More

செங்குத்துக் கதிர்நாள்

16/4/2024 10 am இன்று முதல் எங்கள் ஆழியாறு பகுதியில் என்று செங்குத்துக் கதிர்நாள் (நிழவில்லா நாள்) (No shadow day) என்று தினமும் பார்க்க இருக்கிறோம். அதை சிறிய பாத்திரங்களைக் கொண்டு எளிதாக கண்டுபிடித்து விட முடியும். இதை வைத்து நம் நட்டு வைத்த குச்சி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 269 – வயலிலே முளைத்த

269. வயலிலே முளைத்த செந் நெல் கலையதான வாரு போல், உலகினோரும் வன்மை கூறி உய்யுமாற தெங்கனே! விறகிலே முளைத்தெழுந்த மெய் அலாது பொய்யதாய் , நரகிலே பிறந்து இருந்து நாடு பட்ட பாடதே!.. வயலில் முளைத்து அறுவடைக்குத் தயாராக இருக்கும் செந் நெல்லை களை என்று {…}

Read More

குரு பெயர்ச்சி May – 26. ஆனி – 6 ஞாயிற்று கிழமை.

குரு பெயர்ச்சி மேசத்திலிருந்து ரிதபத்திற்கு. May – 26 காலை – 4 மணி 50 நிமிடத்திற்கு. ஆனி – 6. ஞாயிற்றுக்கிழமை. குரு பெயர்ச்சி May – 26. ஆனி – 6 ஞாயிற்று கிழமை.

Read More

சிவவாக்கியம் பாடல் 268 – ஆடுகின்ற எம்பிரானை

268. ஆடுகின்ற எம்பிரானை அங்கும் இங்கும் என்று நீர். தேடுகின்ற பாவிகாள், தெளிந்து ஒன்றை ஊர்கிளீர். காடு நாடு வீடு வில் கலந்து நின்ற கள்வனை ! நாடி ஓடி உம்முளே நயந்து உணர்ந்து பாருமே!.. அங்கும் இங்கும் அலைந்து ஓடுகின்ற பிராணவாயு நிறைந்த காற்றைத்தான் எம்பிரான் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 267 – மச்சகத்துளே இவர்ந்து

267. மச்சகத்துளே இவர்ந்து மாயை பேசும் வாயுவை, அச்சகத்துளே இருந்து அறிவுணர்த்திக் கொள்வீரேல் ! அச்சகத்துளே இருந்து அறிவுணர்த்திக் கொண்ட பின். இச்சையற்ற எம்பிரான் எங்குமாகி நிற்பனே! மச்சம் என்றால் மீன் என்று அர்த்தம். நீருக்குள் மீன் காற்றை பிரித்து சுவாசித்துக் கொள்ளும். ஆனால் நீரை விட்டு {…}

Read More