Month: August 2024

ஆடி 31

இயற்கையின் ஒழுங்குகளை கடைபிடிக்கவே சடங்குகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் தற்போது சடங்குகள் அடிப்படை ஒழுங்குகளை கடைபிடிப்பதில்லை.

Read More

இதுவே தமிழின் மகத்துவம்.

ஆல், அரசு, வேம்பு, பலா, வாழை, மா, அத்தி, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு பெயர் மட்டுமே “இலை” என்று பெயர்.   அகத்தி, பண்ணை, பசலி, வல்லாரை, முருங்கை போன்றவற்றின் இலை “கீரை” ஆகின்றது   மண்ணிலே படர்கின்ற கொடி வகை கானான் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 279 – நின்றதன்று, இருந்ததன்று

279. நின்றதன்று, இருந்ததன்று, நேரிதன்று, கூறிதன்று, பந்தமன்று, வீடுமன்று, பாவங்கள் அற்றது. கந்தமன்று, கேள்வி அன்று, கேடிலாத வானிலே, அந்தமின்றி நின்ற தொன்றை , எங்ஙனே உரைப்பது. இறைவன் எப்படி இருப்பான் என்று கேட்டால் அவன் நின்றதன்று அதாவது ஈர்ப்பு விசையில் நின்று கொண்டு இருக்கும் எந்தப் {…}

Read More

 (July – 7) கர்ப்போட்டத்தின் கடைசி நாள்

இன்று ஆடி – 17 (July – 7) கர்ப்போட்டத்தின் கடைசி நாள். எங்கள் ஆழியார் பகுதியில் காலை 5 மணியிலிருந்து சாரல் ஆரம்பித்தது காலை 9 மணி வரை தொடரந்து தூறலாக மாறி மழையாக பெய்து கொண்டுள்ளது. அடுத்த ஆனியிலும் நல்ல மழைப் பொழிவு உள்ளது {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 278 – வண்டுலங்கு போலு

278. வண்டுலங்கு போலு நீர் மனத்து மாசு அறுக்கிலீர். குண்டலங்கள் போலு நீர் குளத்திலே முழுகிறீர். பண்டும் உங்கள் நான்முகன் பறந்து தேடி காண்கிலான். கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பர் காணுமே ! மனம் என்ற ஒன்றை நாம் கவனிக்க ஆரம்பித்தால் , அது நம்மை வண்டு இங்கும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 277 – முச்சதுரம் மூலமாகி

277. முச்சதுரம் மூலமாகி முடிவுமாகி ஏகமாய். அச்சதுரம் ஆகியே அடங்கி ஓர் எழுத்துமாய். மெய்ச்சதுரம் மெய்யுளே விளங்கு ஞான தீபமாய். உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே! நாதம் தான் வெளி. நாதம் தான் சத்தம் (Sound). ஒளி என்பது வெளிச்சம், இருள் என்ற இரண்டும் தான். வெப்பம் {…}

Read More

1/7 மழை

இன்று மாலை 5.00 மணியிலிருந்து தூறல் தொடர்ந்து முக்கால் மணி நேரமாக பெய்கிறது. இது சித்திரை மாதத்தில் மழைக்கு உண்டான ஓட்டம்.

Read More

சிவவாக்கியம் பாடல் 276 – மூலமான அக்கரம்

276. மூலமான அக்கரம் முகப்பதற்கு முன்னெலாம், மூலமாக மூடுகின்ற மூடமேது மூடரே! காலனான அஞ்சு பூதம் அஞ்சிலே ஓடுங்கினால், ஆதியோடு. கூடுமோ!? அனாதியோடு கூடுமோ? வானில் தெரியும் கோடிக்கணக்கான சூரியன்கள், மற்றும் நம் குடும்பத்தில் உள்ள கோள்கள் என இவைகள் மூலமான நான்கு கரங்களில் உள்ளது. அந்த {…}

Read More

ஆடி – 9 June – 29. கற்போட்டம்

நேற்று பகல் முழுவதும் மேக மூட்டத்துடன் இருந்து இரவில் தெளிந்த வானம் காணப்பட்டது. தற்போது தெளிந்த வானத்துடன் நல்ல வெய்யில் அடிக்கிறது. கர்போட்ட காலத்தின் இச்சூழல் வரும் மாசி மாத கடைசியும் பங்குனி மாதத்திலும் வெய்யில் நல்ல வெய்யில் அடிக்கும் என்பதை முன்கூட்டியே வானம் அறிவிக்கிறது.

Read More

2025 ம் ஆண்டின் தை மாத முதல் ஆனி மாத வரை கோடை மழை கணிப்புக்கான கர்போட்டம் காணுதல்:

2025 ம் ஆண்டின் தை மாத முதல் ஆனி மாத வரை கோடை மழை கணிப்புக்கான கர்போட்டம் காணுதல்   கர்போட்டம் ஆரம்பம் : ஆடி 4 | 24 ஜூன் 2024 | திங்கள் 6 pm கர்போட்டம் முடிவு : ஆடி 17 | {…}

Read More