Month: August 2024

தின நகர்வுகளையும் வானில் ஒரே நாளில் இரவு 12 மணி நேரத்தில் பார்த்து விட முடியும்.

26/1/2021 நாம் மாலை 7 மணிக்கு வானத்தைப் பார்த்தால் , 180 திகிரி கோணத்தில் , ஒரு கோள வடிவில் வானம் , தெரியும். அப்பொழுது, கிழக்கிலிருந்து , மேற்காக , 23.5 திகிரி வளைவான கோணத்தில் வளைந்து , நம்மால் 6 ராசிகளை , காண {…}

Read More

அனைவருக்கும் வணக்கம்

26/1/2021 எனக்கு மூன்று வருடங்களாக, வானைப் பார்த்து புரிந்த , 3600 வருடங்களுக்கு முன்னாள் நம் வின்னவனால் உருவாக்கப்பட்ட பஞ்சாங்க கணக்குகளை , உங்கள் அனைவருக்கும் எளிதாக புரிய வைத்து விடலாம் என்று தான், ஆரம்பித்தேன். நம் சித்தர்கள் வடித்த விண்ணியல் , நம் வரலாறுகளை தக்க {…}

Read More

திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை

மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லால் ஒப்புடையனல்லன் ஒருவனல்லன் ஓரூரனல்லன் ஓர் உவமனில்லி அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்ட ஒணாதே   திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை

Read More

திருக்குறளின் இந்த கரு மைய பின் சுழற்சியைத்தான்,

திருக்குறளின் இந்த கரு மைய பின் சுழற்சியைத்தான், நம் முன்னோர்கள் , நம் ஜாதக கட்டங்களில் 120 தசா ஆண்டுகளை தசா புத்திகளாக்கினார்கள். அந்த தசா வருடத்தில் எந்த இடத்தில் நாம் பிறக்கிறோமோ? அதிலிருந்து பூமியில் ஏற்படும் மாற்றங்களை நாம் அனுபவிக்கிறோம். இதையெல்லாம் புரிந்து கொண்டு நாம் {…}

Read More

திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது 133 ஆண்டுகளுக்கு

திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது 133 ஆண்டுகளுக்கு ஒரு முறை வட துருவத்தின் தலை ஆட்டம் எனும் நிகழ்வு நடப்பதை குறிப்பது. இது சகதி மையத்தின் பின் சுழற்சியால் ஏற்படுவது. வட துருவம் கிழக்கு மேற்காக தலையாட்டுவது போல் சுழலும். 70 ஆண்டுகளுக்கு ஒரே சீராகவும் , {…}

Read More

சுவாசம்

*சுவாசம்…**உண்ணாக்கு பின்னே ஓடினால் வாசி.. முன்னே ஓடினால் மூச்சு..!**உண்ணாக்கு பின்னே ஓடினால் பத்தாம் வாசல்..முன்னே ஓடினால் புறவாசல்..!**உண்ணாக்கு பின்னே ஓடினால் நற்கதி.. முன்னே ஓடினால் அதோகதி..!**உண்ணாக்கு பின்னே ஓடினால் சிவம்.. முன்னே ஓடினால் சவம்..!**உண்ணாக்கு பின்னே ஓடினால் ஞானம்.. முன்னே ஓடினால் அஞ்ஞானம்..!**ஓம் நமசிவாய*🙏

Read More

பழந்தமிழரின் மழைமானி என்றால் என்ன.?

பழந்தமிழரின் மழைமானி என்றால் என்ன.?   ஆட்டுக்கல் தான் அது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல ,அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு {…}

Read More

வருச கணக்கில் நாம் நிலவு ஓட்டத்தை கணித்தால்

[8/11, 9:51 AM] Sivaraja: வருச கணக்கில் நாம் நிலவு ஓட்டத்தை கணித்தால் 370.37*6=2222.22 அதை 30 வகுத்தால் 74 ஆண்டுகள் வருகிறது இதில் தெளிவு படுத்துங்கள் ஐயா. [8/11, 10:02 AM] ravi2251964: 370.370 திதி என்பது 365.25 நாட்களுக்கு உண்டான திதி. [8/11, 10:02 AM] ravi2251964: ஒரு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 282 – ஈருளிய திங்களே

282. ஈருளிய திங்களே இயங்கிநின்ற தற்பரம். பேரொளிய திங்களே யாவரும் அறிகிலீர் . காரொழிய படலமும், கடந்துபோன தற்பரம். பேரொலிப் பெரும்பதமும், ஏகநாத பாதமே. ஈருளிய திங்களே! என்றால் நிலா பூமி, சூரியன் இரண்டு சக்திகளால் இயக்கப்பட்டு வானில் உருண்டு ஓடிக் கொண்டு உள்ளது. அதை நாம் {…}

Read More