சிவவாக்கியம் பாடல் 22 – சங்கு இரண்டு
- August 17, 2024
- By : Ravi Sir
22. சங்கு இரண்டு, தாரை ஒன்று, சன்ன பின்னல் ஆகையால், மங்கி மாளும் தேய் உலகில் மனிடங்கள் எத்தனை?. சங்கிரண்டையும், தவிர்ந்து, தாரை ஊத வல்லீரேல் ! கொங்கை, மங்கை, பங்கரோடு கூடி வாழலாகுமே!. சங்கு இரண்டு என்றால் – நம் நுரையீரல் இரண்டு இருப்பதைத்தான், குறிக்கிறார். {…}
Read More