Month: August 2024

சிவவாக்கியம் பாடல் 22 – சங்கு இரண்டு

22. சங்கு இரண்டு, தாரை ஒன்று, சன்ன பின்னல் ஆகையால், மங்கி மாளும் தேய் உலகில் மனிடங்கள் எத்தனை?. சங்கிரண்டையும், தவிர்ந்து, தாரை ஊத வல்லீரேல் ! கொங்கை, மங்கை, பங்கரோடு கூடி வாழலாகுமே!. சங்கு இரண்டு என்றால் – நம் நுரையீரல் இரண்டு இருப்பதைத்தான், குறிக்கிறார். {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 21 – சாமம், நாலு

21. சாமம், நாலு வேதமும், சகல சாத்திரங்களும், சேமமாக ஓதினும், சிவனை நீர் அறிகிலீர். காமநோயை விட்டு நீர், கருத்துளே உணர்ந்த பின், ஊனமற்ற காயமாய் இருப்பன் , எங்கள் ஈசனே!. நம் முன்னோர்கள் நம் தமிழ் நாட்டிற்குப் பொருந்தக்கூடியதாக, ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாக {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 20 – அஞ்சு மூணு

அஞ்சு மூணு எட்டதாம், அனாதியான மந்திரம். நெஞ்சிலே நினைந்து கொண்டு, நீர் உரக்கச் செப்பிரல், பஞ்சமான பாதகங்கள், நூறு கோடி செய்யினும் ! பஞ்சு போல் பறக்குமென்று, நான் மறைகள் பண்ணுமே! ஓம் – அ உ ம் எனும் 3 எழுத்துக்களும். நமசிவாய எனும் 5 {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 19 – அஞ்சு மூணு

அஞ்சு மூணு எட்டதாம், அனாதியான மந்திரம். நெஞ்சிலே நினைந்து கொண்டு, நீர் உரக்கச் செப்பிரல், பஞ்சமான பாதகங்கள், நூறு கோடி செய்யினும் ! பஞ்சு போல் பறக்குமென்று, நான் மறைகள் பண்ணுமே! ஓம் – அ உ ம் எனும் 3 எழுத்துக்களும். நமசிவாய எனும் 5 {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 18 – வித்தில்லாத சம்பிரதாயம்

வித்தில்லாத சம்பிரதாயம் , மேலும் இல்லை , கீழம் இல்லை. தச்சில்லாத மாளிகை, சமைந்தவாறு எங்கனே? பெற்ற தாயை, விற்று அடிமை, கொள்ளுகின்ற பேதைகாள் ! சித்தில்லாத போது சீவன் , இல்லை இல்லை இல்லையே!. வித்து இல்லாமல் முளைக்கும், எந்த வித சம்பிரதாயங்களும், இந்த பூமியிலோ, {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 17 – நாலுவேதம் ஓதுவீர்

நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர் பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள், அறிகிலீர்! ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே காலன்என்று சொல்லுவீர், கனவிலும் அஃதில்லையே. ஆலமரத்தின் விதையில் , அது வளர்ந்து, பரந்து, விரிந்து , மலர்ந்து, காய் கணி உருவாகி, மீண்டும் பட்டுப் போவது வரை உள்ள அத்தனை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 16 – தூரம், தூரம்

தூரம், தூரம், தூரம் என்று சொல்லுவார்கள், சோம்பர்கள். பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த அப் பராபரம். ஊரு நாடு காடு தேடி உழன்று தேடும், ஊமைகாள்! நேரதாக உம்முளே அறிந்து உணர்ந்து கொள்ளுமே ! நம்மை படைத்து காத்து வரும் இறைவனை , எங்கே என கேட்டால், {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 14 – சாத்திரங்கள், ஓதுகின்ற

சாத்திரங்கள், ஓதுகின்ற சட்டநாத பட்டரே?வேர்த்து இறைப்பு வந்த போது, வேதம் வந்து உதவுமோ?மாத்திரை போதும் உள்ளே அறிந்து நோக்க வல்லிரேல்,சாத்திரப்பை நோய்களேது? சக்தி, முத்தி , சித்தியே ? சாத்திரங்களும், சம்பிரதாயங்களையும் ஓதுகின்ற சட்டநாத பட்டரே! (பட்டர் என்றால் வெண்ணெய்) வெண்ணெய் தின்று உப்பிய பிராமிணர்களைத்தான் அப்படி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 13 – நானதேது நீயதேது

நானதேது, நீயதேது, நடுவில் நின்றது ஏதடா? கோனதேது, குருவதேது, கூறிடும் குலாமரே? ஆனதேது அழிவது ஏது , அப்புறத்தில் அப்பரம். ஈனதேது , ராம, ராம ,ராமம் என்ற நாமமே! நான் என்பது ஏது? நீ என்பது எது? உனக்கும் எனக்கும் இடையே நின்ற அது ஏதடா? {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 12 – கதாவு பஞ்ச

கதாவு பஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம், இதாம், இதாம் அதல்லவென்று, வைத்துழலும் ஏழைகாள். சதா விடாமல் ஓதுவார், தமக்கு நல்ல மந்திரம். இதாம், இதாம் ராம ராம ராமம் என்னும் நாமமே? பாவங்களும். பஞ்சமா பாதகங்கள் எதை செய்தாலும் , அதன் கர்மாவை அண்ட விடாமல் செய்யும் {…}

Read More