Month: August 2024

சிவவாக்கியம் பாடல் 60 – மையடர்ந்த கண்ணினால்

60.மையடர்ந்த கண்ணினால், மயங்கிடும் மயக்கிலே| ஐயிறந்து கொண்டு நீங்கள், அல்லல் அற்று இருப்பீர்காள், மெய்யடர்ந்த சிந்தையால், விளங்கு ஞானம், எய்தினால், உய் அடர்ந்து கொண்டு , நீங்கள் ஊழி காலம் வாழ்வீரே! இப்பொழுதும், சித்தர்கள் என்றால், இல்லறத்தை ஏற்கமாட்டார்கள், என்ற தவறான, கருத்து இருக்கிறது. ஆனால் இந்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 59 – அண்டம் நீ

59. அண்டம் நீ , அகண்டம் நீ . ஆதிமூலம் ஆன நீ, கண்டம் நீ,கருத்து நீ , காவியங்கள் ஆன நீ, பூண்டரீக மற்றுளே, புணருகின்ற புன்னியர், கொண்ட கோலம், ஆன நேர்மை, கூர்மை என்ன கூர்மையே!. சுற்றம் சூழ ஆசிர்வதித்து, திருமணம் நடத்தி வைத்து, {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 58 – அறத்திறங்களுக்கும் நீ

58. அறத்திறங்களுக்கும் நீ, அண்டம் எண் திசைக்கும் நீ, திறத்திறங்களுக்கும் நீ, தேடுவார்கள் சிந்தை நீ, உறக்கம் நீ, உணர்வு நீ, உட்கலந்த சோதி நீ, மறக்கொனாத நின் கழல், மறப்பினும் குடி கொளேல். முருகன் உருவாக்கிய அறம் சார்ந்த வாழ்வியல், வாழ்வதற்கு, ஒரு திறன் வேண்டும். {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 57 – போதடா வெழுந்ததும்

57. போதடா வெழுந்ததும், புணலதாகி வந்ததும், தாதடா புகுந்ததும், தானடா, விளைந்ததும், ஓதடா , ஐந்தும் மூன்றும், ஒன்றதான வக்கரம், ஓதடா விராம ராம ராம என்னும் நாமமே! விரா என்றால் , அர்த்தம் இல்லாத சத்தம் (noise). அந்த அர்த்தமில்லாத சத்தமான ராம ராம எனும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 56 – உற்ற நூல்கள்

56. உற்ற நூல்கள், உம்முள்ளே. உணர்ந்து, உணர்ந்து பாடுவீர். பற்று அறுத்து, நின்று நீர், பராபரங்கள் எய்திலீர், செற்றமாவை உள்ளரைச் செருக்கருத்து இருத்திடில், சுற்றமாக உம்முளே, சோதி என்றும் வாழுமே. எண்ணம் போல் வாழ்க்கை, என்பதுதான் உண்மை. அதுதான் நம் அனைவருக்கும், நடந்து கொண்டுள்ளது. ஆனால், நம்முள் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 55 – எத்திசைக்கும், எவ்வுயிர்க்கும்

55. எத்திசைக்கும், எவ்வுயிர்க்கும், எங்கள் அப்பன், எம் பிரான். முக்தியான வித்துளே, முளைத்தெழும் தவச்சுடர். சித்தமும் தெளிந்த, வேத கோவிலும் திறந்த பின். அத்தன் ஆடல் கண்டபின், அடங்கலாடல் காணுமே! விதையின் உள்ளே , அந்த விதை முளைத்து, பெரிய மரமாக மாறி, அது விதை உண்டு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 54 – தில்லை நாயகன்

54. தில்லை நாயகன் அவன், திருவரங்கனும் அவன், எல்லையான புவனமும், ஏக முக்கி ஆனவன், பல்லு, நாவு உள்ள பேர், பகுத்துக் கூறி மகிழவார். வல்லபங்கள் பேசுவார், வாய் புழத்து மாய்வரே! சிவன், முருகன், கிருட்டிணன், திருமால் போன்றோர் நம்முடன் வாழ்ந்து , நமக்கு இயற்கையின் அறிவை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 53 – நாழி அப்பும்

53. நாழி அப்பும், நாழி உப்பும், நாழி ஆன வாறு போல். ஆழியோனும், ஈசனும், அமர்ந்து , வாழ்ந்து இருந்திடம். ஏறிலேரும் ஈசனும், இயங்கு சக்ர தரனையும் , வேறு கூறு பேசுவார், வீழ்வர் வீண் நரகிலே! நமக்கு இயற்கையையும், விண்ணில் தெரியும், கோள்களையும், நமது சூரிய {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 52 – இடது கண்கள்

52. இடது கண்கள் சந்திரன், வலது கண்கள் சூரியன். இடக்கை சங்கு சக்கரம், வலக்கை சூழ மான் மழ, எடுத்த பாதம், நீள்முடி, எண் திசைக்கும் அப்புறம், உடல் கலந்து நின்ற மாயம், யாவர் காண வல்லரே! ஓரியன் Constellation யாரெல்லாம் , வானத்தில் பார்த்துள்ளீர்களோ, அவர்களுக்குப் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 51 – ஆடு காட்டி

51. ஆடு காட்டி வேங்கையை, அகப்படுத்துமாறு போல், மாடு காட்டி என்னை நீ, மதிமயக்கலாகுமோ! கோடு காட்டி யானையை, கொன்று உரித்த கொற்றவா !, வீடு காட்டி என்னை நீ , வெளிப் படுத்த வேனுமே!. ஐம்புலன்களையும், நம் சித்தர்கள், யானைக்கு ஒப்பிடுவார்கள். அந்தப் புலன்கள் , {…}

Read More