Month: August 2024

சிவவாக்கியம் பாடல் 69 – ஆத்துமா அநாதியோ?

69. ஆத்துமா அநாதியோ? அநாத்துமா அநாதியோ? பூத்திருந்த ஐம்பொறி, புலன்களும் அநாதியோ? தாக்கம் மிக்க நூல்களும், சதாசிவம் அநாதியோ? வீக்க வந்த யோகிகாள், விரைந்துரைக்க வேணுமே?. ஆத்மா, பரமாத்மா, அநாத்மா என எவருக்கும் புரியாமல், பல விளக்கங்கள், கொடுத்தாலும், யாரும் அறிந்து கொள்ள முடியாத அவை அநாதியா {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 68 – உருவும் அல்ல

68. உருவும் அல்ல ,வெளியும் அல்ல, ஒன்றை மேவி நின்றதல்ல. மருவு வாசல் சொந்தமல்ல, மற்றதல்ல , அற்றதல்ல. பெரியதல்ல , சிறியதல்ல, பேசலான தானுமல்ல, அறியதாகி நின்ற நேர்மை, யாவர் காண வல்லரே! இறைவனைப் பற்றிக் கூறுகிறார். அவர் உருவமல்ல, அப்படி என்றால் உருவம் இல்லாத {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 67 – சிவாயம் என்ற அக்சரம்

67. சிவாயம் என்ற அக்சரம், சிவன் இருக்கும் அக்சரம். உபாயம் என்று நம்புதற்கு , உண்மையான அக்சரம். கபாடமற்ற வாயிலை, கடந்து போன வாயுவை. உபாயமிட்டு அழைக்குமே, சிவாய அஞ்செழுத்துமே! சி-வெப்பம். வா – காற்று, யா- வெளி ம்- வெளியில் நிறைந்துள்ள -ம் எனும் ( {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 66 – ஐம்பத்தொன்றில் அக்கரம்

66. ஐம்பத்தொன்றில் அக்கரம், அடங்கலோர் எழுத்துமோ, விண் பறந்த மந்திரம், வேதம் நான்கும் ஒன்றலோ? விண் பறந்த மூல அஞ்செழுத்துலே, முளைத்ததே. அங்கலிங்க பீடமாய், அமர்ந்ததே சிவாயமே! ம் எனும் மந்திரம், அதிர்வாக , எண்ண அலைகளாகவும், இந்த உலகில் வாழும் உயிரணங்களின், அனைத்து , செய்திகளையும், {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 65 – இருக்க வேணும

65.இருக்க வேணும என்ற போது, இருக்கலாய் இருக்குமோ! மறிக்க வேணும் என்றலோ? மண்ணுலே படைத்தன. சுறுக்கமற்ற தம்பிரான், சொன்ன அஞ்செழுத்தையும், மறிக்கு முன் வணங்கிடீர், மருந்தெனப் பதம் கெடீர். நாம் இந்த பூமியில், எத்தனை நான் வாழ வேண்டும் என நினைத்தால், அதன்படி நம்மால் வாழ முடியுமா? {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 64 – மூல நாடி

64. மூல நாடி தன்னிலே, முளைத்தெழுந்த சோதியை, நாலு நாழி உம்முளே நாடியே இருந்த பின், பாலராகி வாழலாம், பறந்து போக யாக்கையும், ஆலம் உண்ட கண்டர் ஆனை, அம்மை ஆனை உண்மையே! நம் உடலே சாதாரணமாக, நோய்கள் இல்லாத சமயத்தில் ஒரு சூடு இருந்து கொண்டே {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 63 – உழலும் வாசலுக்கிறங்கி

63. உழலும் வாசலுக்கிறங்கி, ஊசலாடும் ஊமைகாள், உழலும் வாசலைத் திறந்து, உண்மை சேர எண்ணுவீர். உழலும் வாசலைத் திறந்து, உண்மை நீர் உணர்ந்த பின், உழலும் வாசல் உள்ளிருந்த உண்மை தானும் ஆவீரே! உழலும் வாசல் என்றால், நாம் மூக்கின் வழியாக , பிராண வாயுவை உள்ளே {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 62 – கண்டு நின்ற

62. கண்டு நின்ற மாயையும், கலந்து நின்ற பூதமும், உண்டு உறங்குமாறு நீர, உணர்ந்து இருக்க வல்லீரேல். பண்டை ஆறும் , ஒன்றுமாய், பயந்த வேத சுத்தனாய், அண்ட முக்கி ஆகி நின்ற, ஆதி மூல மூலமே. நம் கண்ணால் காண்பதும் பொய் என்பது எதை குறித்து {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 61 – கழுத்தையும் நிமிர்த்தி

61. கழுத்தையும் நிமிர்த்தி, நல்ல கண்ணையும் விழித்து நீர், பழத்தவாய் விழுந்து போன , பாவம் என்ன ? பாவமே! அழுத்தமான வித்திலே, அனாதியாய் இருப்பதோர், எழுத்திலா எழுத்திலே ! இருக்கலாம், இருந்துமே ! இப்பொழது மட்டுமல்ல , 1200 வருடங்களுக்கு முன்னரே , இறைவனை அடைய {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 61 – கருவிருந்த வாசலால்

61.கருவிருந்த வாசலால், கலங்குகின்ற ஊமைகாள் , குருவிருந்து சொன்ன வார்த்தை, குறித்து நோக்க வல்லீரேல். ‘உருவிலங்கு மேனியாகி, . உம்பராகி நின்று நீர், திரு விலங்கு மேனியாகி , சென்று கூடலாகுமே! குருத்து என்றால் முளைத்து வெளிவருவது. தலை உச்சியில், குரு குருவென்று , ஒரு உணர்வு {…}

Read More