Month: August 2024

சிவவாக்கியம் பாடல் 86 – மந்திரங்கள் உண்டு நீர்

86. மந்திரங்கள் உண்டு நீர், மயங்குகின்ற மானிடர். மந்திரங்கள் ஆவது, மரத்தில் ஊரல் அன்று காண். மந்திரங்கள் ஆவது, மதத்தெழுந்து வாயுவை, மந்திரத்தை உண்டவர்க்கு, மரணம் ஏதும் இல்லையே!. நாம் சுவாசிக்கும் பொழுது, உள்ளே போவது, பிராணவாயு நிறைந்த குளிர்சியான காற்று, அதை வாயு என சொல்வதில்லை. {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 86 – அவ் எனும்

86. அவ் எனும் எழுத்தினால், அகண்டம் ஏழும் ஆகினாய். உவ் எனும் எழுத்தினால், உருத்தரித்து நின்றனை. மவ் எனும் எழுத்தினால், மயங்கினார்கள் வையகம். அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே! அ எனும் எழுத்து நம் பால் வெளியான அண்டத்தின் வடிவத்தினை குறிக்கும் வடிவம். நம் முதுகு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 85 – உடம்பு உயிர்

85. உடம்பு உயிர் எடுத்ததோ? உயிர் உடம்பு எடுத்ததோ? உடம்பு உயிர் எடுத்த போது, உருவம் ஏது செப்புவீர்? உடம்பு உயிர் இறந்த போது, உயிர் இறப்பது இல்லையே! உடம்பு மெய் மறந்து கண்டு உணர்ந்த ஞானம் ஓதுமே! நம் உடலை உயிர் எடுத்ததா? இல்லை உயிர் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 84 – தில்லையை வணங்கி

84. தில்லையை வணங்கி நின்று , தெண்டனிட்ட வாயுவை ! எல்லையை கடந்து நின்ற ஏகபோக மாய்கையும், தெல்லையை கடந்து நின்ற சொர்க்க லோக வெளியிலே! வெள்ளையும் சிவப்புமாகி, மெய் கலந்து நின்றதே!. உண்மை வேறு, மாயை வேறு. அதாவது பூமிதான், சூரியனைச் சுற்றி வருகிறது. இது {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 83 – நெஞ்சிலே இருந்திருந்து

83. நெஞ்சிலே இருந்திருந்து, நெறிங்கி ஓடு வாயுவை, அன்பினால் இருந்து நீர் அருகிருத்த வல்லீரேல், அன்பர் கோயில் காணலாம், அகன்று மென் இசைக்குளே , தும்மி ஓடி ஓடியே, சொல்லடா சுவாமியே!. தும்மி ஓடி ஓடியே , சொல்லடா சுவாமியே ? என்றால் , அவன் ஒரு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 82 – இறைவனால் எடுத்த மாட

82 . இறைவனால் எடுத்த மாட, தில்லை அம்பலத்திலே! அறிவினால் அடுத்த காயம் அஞ்சினால் அமர்ந்ததே! கருவில் நாதம் மூண்டு போய், சுழன்று வாசல் ஒன்பதும், ஒருவராய், ஒருவர் கோடி உள்ளுலே அமர்ந்ததே! ஆணின் விதைப் பையில் இருக்கும் வரை அது விந்து கிடையாது. அதன் பெயர் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 81 – சோதி ஆதி

81. சோதி ஆதி ஆகி நின்ற , சுத்தமும் பலித்து வந்து, போதியாத போதகத்தை, ஓதுகின்ற பூரணா ! வீதியாக ஓடிவந்து , விண்ணடியின் ஊடுபோய், ஆதிநாத நாதன் என்ற அனந்த காலம் உள்ளதே! சோதி (சூரியன்) ஆதி ஆகி நின்று சுத்தமாக சூடாக உள்ள அந்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 80 – பருகி ஓடி

80. பருகி ஓடி உம்முளே, பறந்து வந்த வெளிதனை, நிறுவியே நினைத்துப் பார்க்கில், நின் மலம் அதாகுமே! உருகி ஓடி எங்குமாய் உதயசோதி தன்னுளே, கருதடா உனக்கு நல்ல காரணம் அதாகுமே. ஆணவம், கன்மம், மாயை இவைதான் , உண்மையை அறிய விடாமல் தடுக்கும், மலங்கள். இந்தப் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 79 – பாடுகின்ற தும்பருக்கன்

79. பாடுகின்ற தும்பருக்கன் அங்கநாங்கென்னெழுக்கியே, பழுதிலாத கண்ம கூட்டம், இட்ட எங்கள் பரமனே! வீடு செம்பொன் அம்பலத்தில், ஆடு கொண்ட அப்பனே! நீல கண்ட, கால கண்ட, நித்ய கல்யானனே.!. சிவத்தை கண்டு அறிவித்த சிவனைத் தான் எப்படியெல்லாம், ஆராதனை செய்கிறார். பாடுகின்றதும், நம்முடன் இனைந்திருக்கும், அருக்கனும், {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 78 – கான மற்ற

78. கான மற்ற காட்டகத்தில், வெந்தெழுந்த நீரு போல், ஞானமற்ற நெஞ்சகத்தில், நல்லது ஏதும் இல்லையே! ஊனமற்ற சோதியோடு உணர்வு சேர்ந்து அடக்கினால், தேனகத்தின் ஊரல் போல் தெளிந்ததே சிவாயமே!. அடர்ந்த காட்டினுள், காற்று அடிக்கும் பொழுது, எழும் ஓசைதான் கானம். கானம் இல்லை என்றால் , {…}

Read More