Month: August 2024

விண்ணை அவதானிப்போம்.

29/1/2021 முருகன் 10,800 வருடங்களுக்கு முற்பட்டவர், என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்பவர்களுக்கு , முருகன் அவர் காலத்தில் , பருவங்களை , குச்சி நட்டு அவதானித்து , மகர சங்கராந்தி யில் சித்திரை-1 – ஐ ஆரம்பித்தார். அப்பொழது மகரம் என்ற வார்த்தையே இல்லையே என்பவர்களுக்கு {…}

Read More

முருகனால் , கபாடபுரத்தில் , 10,800 வருடங்களுக்கு முன்னால்,

முருகனால் , கபாடபுரத்தில் , 10,800 வருடங்களுக்கு முன்னால், தோற்றுவிக்கப்பட்ட இரண்டாம் தமிழ் சங்கத்தால் உருவாக்கப்பட்ட பருவ நாட்காட்டியை , இலங்கையின் எக்கர்களான மலை மக்கள் , ஏற்காமல் , முதல் தமிழ் சங்கத்தை கட்டித் காத்த சிவனின் வழியில் , சந்திர நாட்காட்டியையே, உபயோகித்து வந்தனர். {…}

Read More

யாதும் ஊரே , யாவரும் கேளிர் . என்பதற்கும் தீதும் நன்றும் , பிறர் தர வாரா.

1800 வருடங்களுக்கு முன்னாள் இனம் என்று கூட தெரியாமல் இணைந்து இருந்த , நம்மை மதங்களாகவும், மொழிகளாகவும் , சாதிகளாகவும் பிரித்தவர்கள் , அவசரப் பட்டு கப்பல் கட்டியவர்கள் தான் . திட்டமிட்டு , வேண்டு மென்றே ஒரு நோக்கத்திற்காக பிரித்து வைத்திருக்கிறார்கள். அதை உணர்ந்து, யாதும் {…}

Read More

நம் வரலாறுகளை வாணில் பார்க்கலாம்.

29/1/2021 நிலவு உதயத்தில் குன்று தெரியவில்லை. பழனியில் இருப்பவர்கள் , இன்று 50 நிமிடம் தாமதமாக வரும் , நிலவையும் இடும்பன் மலையுடனும், நாளை காலை சூரிய உதயத்தின் காட்சியை இடும்பன் மலையுடன் பதிவு செய்ய முடிந்தால் , பதிவு செய்து , அந்த காட்சியை அவதானிக்கவும். {…}

Read More

நேற்றுதான். தைபூசமா?

நேற்று தைபூசம் , நேற்றுதான். தைபூசமா? நேற்று தான் தை பூசம். நமக்கு (தமிழ் சித்தர்களுக்கு) காலநிலையை வாண் , பார்த்து கணிக்கக் கற்றது , தேவையின் அடிப்படையில் , 10,800 ஆண்டுகளுக்கு ‘முன்னால் தான். அதற்கு, காலத்தை தக்கவைத்து , நம் வரலாறுகளையும் , தெரிந்த {…}

Read More

இன்று பூச நட்சத்திரத்தில், நிலவு இன்று பயணிக்கிறது.?

  28/1/2021 இன்று பூச நட்சத்திரத்தில், நிலவு இன்று பயணிக்கிறது. முழு நிலவு , ஆனால் JAN – 14 அன்று , தை – 1 கொண்டாடினோம். ஆனால் மகர சங்கராந்தி , Dec-21 நம்மைக் கடந்தது. Dec-21 ஐ நாம் தை – 1 {…}

Read More

தைபூசம் இப்பொழது 8 நாட்கள், தள்ளி மாசி – 8-ல் வந்துள்ளது.

[28/01, 13:03]  : இந்த தைபூசம் இப்பொழது 8 நாட்கள், தள்ளி மாசி – 8-ல் வந்துள்ளது. இதை தரவுகளுடன் அறிந்தது சுமார் 2500 வருடங்களுக்கு, முன்னால் . இருக்கலாம். ஏன் என்றால் , 3600 வருடங்களுக்கு , முன்னாள் தான் விண்ணவன் ராசிகளை, உருவாக்கி உள்ளார். {…}

Read More

திருவாசகம் பாடல் 1

[28/01, 04:26]  : அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச் சிறிய வாகப் பெரியோன் தெரியின்” [28/01, 05:24]  : இதில் இன்னுழைகதிரில்’ துன் அணுப் {…}

Read More

எழுத்தால் வாழ்வாங்கு வாழலாம்.

[21/01, 14:47]  : ஒரு கதை, முன்னொரு காலத்தில் , பயிர் செய்ய தேவையில்லாமல், வியாபாரம் , என்ற சொல்லே உருவாகாத காலத்தில், நில நடுக்கோடு என்று பல பேருக்குத் தெரியாமலே அதன் அருகே வாழ்வாங்கு வாழ்ந்த மனிதர்களுக்கு, என்ன காரணத்தாலோ கடல் தண்ணீர் , உயர்வதை {…}

Read More

நாளை தை பூசமா?

[27/01, 20:22]  : அண்ணா நாளை தை பூசமா? நாம் மாசியில் இருக்கோம் என்று நினைத்தேன்!.மன்னிக்கவும். நான் அடிப்படை யை தவறாக புரிந்து கொள்கிறேனா? எனக்கு புரிதல் இல்லை என்றால் என்னை குழுவில் இருந்து நீக்கி விடுங்கள் அண்ணா. சும்மா நிலாவையும் வானத்தையும் பார்க்கிறேன் எப்பொழுதும் போல. {…}

Read More