Month: August 2024

சிவவாக்கியம் பாடல் 184 – ஓதொனாமல் நின்ற நீர்

184. ஓதொனாமல் நின்ற நீர், உறக்கம் ஊனும் அற்ற நீர். சாதி பேதம் அற்ற நீர். சங்கை அன்றி நின்ற நீர். கூவிலாத வடிவிலே, குறிப்புணர்த்த நின்ற நீர். ஏதுமின்றி நின்ற நீர். இயங்குமாறு தெங்கனே ? ஐந்து பூதங்களில் முதலில் தோன்றிய பூதம் ஆகாயம் அதில் {…}

Read More

சூரியன் மீன ராசியில் தெரிகிறது என்றால் பூமி கன்னிராசியில் இருக்கிறது என அர்த்தம்.

சூரியன் மீன ராசியில் தெரிகிறது என்றால் பூமி கன்னிராசியில் இருக்கிறது என அர்த்தம். இப்பொழுது சூரியன் கார்த்திகை மாதம் துலாம் ராசியில் தெரிகிறது என்றால் பூமி மேசராசியில் பயணிக்கிறது என அர்த்தம். சனி கும்பத்தில் வக்கிரத்தில் உள்ளது. வக்கிரத்தில் உள்ளது என்றால் பூமி சனியின் அருகில் பயணிக்கிறது {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 183 – அன்னமிட்ட பேரெலாம்

183. அன்னமிட்ட பேரெலாம் அனேக கோடி வாழவே, சொர்ணம் இட்ட பேரெலாம் துரைத்தனங்கள் பண்ணலாம். பின்னம் இட்ட பேரெலாம் வீழ்வர் வீண் நரகிலே, கன்னம் இட்ட பேரெலாம் கடந்து நின்று தின்னமே! அன்னதானம் செய்வதென்பது , கலியுகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் கொடுமைகளினாள் , வறுமையில் வாடுபவர்களுக்காக {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 182 – ஆதி அந்தம்

182. ஆதி அந்தம் மூல விந்து நாதம் ஐந்து பூதமாய். ஆதி அந்தம் மூல விந்து நாதம் ஐந்து எழுத்துமாய். ஆதி அந்தம் மூல விந்து நாதமேவி நின்றதும், ஆதி அந்த மூல விந்து நாதமே சிவாயமே! ஆதி என்றால் தொடக்கம் என பொருள் படும். எதற்கெல்லாம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 181 – ஒரேழுத்து உலகெலாம்

181. ஒரேழுத்து உலகெலாம் உதித்த அவ் அட்சரத்துளே ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர் மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியை, நாளேழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே! ஓரெழுத்து என்பது அ எனும் முதலாம் அக்சரம் ஆகும். அண்ட மலர்வு என்பதில் உதித்தது தான் இந்த கண்களால் கானும் உலகனைத்தும். {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 180 – உருவம் அல்ல

180. உருவம் அல்ல ஒலியும் அல்ல ஒன்றதாகி நின்றதே. மருவும் அல்ல கந்தம் அல்ல மந்த நாடி உற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல அரியதாக நின்ற நேர்மை யாவர் காண வல்லிரே. இறைவன் என்பவர் உருவம் (விந்து) அல்ல, ஒலியும் (நாதம்)அல்ல ஆனால் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 179 – மனத்தகத்து அழுக்கறாத

179. மனத்தகத்து அழுக்கறாத மவுன ஞான யோகிகள், வனத்தகத்து இருக்கினும் மனத்தகத் அழுக்கறார். மனத்தகத்து அழுக்கருத்த மவுன ஞானி யோகிகள் முலைத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே! அகத்தில் எழும் எண்ணங்களில் மாசுக்களை அறுக்காமல் இருக்கும் மவுன ஞான யோகிகள், வனங்களில் சென்று அமைதியாக இறைவனை அடையலாம் என்று {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 178 – நல்ல வெள்ளி

178. நல்ல வெள்ளி ஆறதாய், நயந்த செம்பு நால தாய், சொல்லு நாகம் மூன்ற தாய், குலாவு செம்பொன் இரண்டதாய், வில்லின் ஓசை ஒன்றுடன், இனங்க ஊத வல்லீரேல், எல்லையற்ற சோதியானை எட்டுமாற்றல்லாகுமே! நல்ல வெள்ளி ஆறு பங்கும், நயந்த செம்பு நான்கு பங்கும், துத்தநாகம் எனும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 177 – கோயில் பள்ளி

177. கோயில் பள்ளி ஏதடா? குறித்து நின்ற தேதடா? வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா? ஞானமான பள்ளியில் , தன்மையாய் வணங்கினால், காயமான பள்ளியில் காணலாம் இறையையே ! கோயிலையும், பள்ளிகளையும் நம் முன்னோர்கள் எதற்காக உருவாக்கிக் கொடுத்தார்கள். அங்கு எதைக் குறித்து சொல்லிக் கொடுக்கப் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 176 – வட்டமான கூட்டிலே

176. வட்டமான கூட்டிலே படர்ந்தெழுந்த அம்பு நீ , சட்டமீ படத்திலே சங்கு சக்கரங்களாய் விட்டது அஞ்சு வாசலில் கதவினால் அடைத்த பின், முட்டையில் எழுந்த சீவன் விட்டு வாரதெங்கனே. அப்பாவின் விதைப்பையில் , வட்டமான கூட்டிலே படர்ந்தெழுந்த அம்பு நீ . இதைக் குறிக்கத்தான் பெருமாளின் {…}

Read More