Month: August 2024

நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்தல்

நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்து நம் வேளாண்மை சம்பந்தமான முடிவுகளை 6 மாதத்திற்கு முன்பே சரியாக தீர்மானிக்க முடியும் என்பதுதான். கடந்த நான்கு வருடங்களாக கணக்குகளை மாற்றி மாற்றி மழையின் சூட்சுமத்தை புரிந்து கொண்டோம் .மார்கழி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 193 – உருக்கலந்த பின்னலோ

193. உருக்கலந்த பின்னலோ உன்னை நான் அறிந்தது. இருக்கிலென் மறக்கிலென் நினந்திருந்த போதெலாம். உருக்கலந்து நின்ற போது நீயம் நானும் ஒன்றலோ. திருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே!!! உருக்கலந்த பின்னலோ உன்னை நான் அறிந்தது என்றால் , உயிரால் இந்த உடல் எடுத்து பின் தான் உன்னை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 192 – பூவும், நீரும்

192. பூவும், நீரும் என் மனம். பொருந்து கோயில் என் உளம். ஆவியோடு லிங்கமாய் அகண்டமெங்கும் ஆகிடும். மேவுகின்ற ஐவரும் விளங்கு தீப தீபமாய் , ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தி இல்லையே !. உள்ளம் பெரும் கோயில் – ஊனுடம்பு ஆலயம் எனும் திருமூலரின் வாக்குப்படி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 191 – சுக்கிலத் திசையுளே

191. சுக்கிலத் திசையுளே சுரோணிதத்தின் வாசலுள் முச்சதுர வெட்டுளே மூலாதார அறையிலே அச்சமற்ற சவ்வுளே அரி அரன் அயனுமாய் உச்சரிக்கும் மந்திரம் உண்மையே சிவாயமே!! நம் உடலில் மூலாதாரம் என்பதை இருவகையாக சொல்லலாம். மேலிருந்து கீழ். கீழிருந்து மேல். மேலிருந்து கீழ் என்றால் மூலாதாரம் திருவரங்கம் எனவும். {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 190 – மூலவட்டம் மீதிலே

190. மூலவட்டம் மீதிலே முளைத்த அஞ்சு எழுத்தின் மேல் கோல வட்டம் மூன்றுமாய் குலைந்தலைந்து நின்ற நீர் ஞால வட்டம் மன்றுளே நவின்ற ஞானம் ஆகிலோ ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே!!! மூல வட்டமாகிய கருமுட்டையில் முளைத்த சீவன் தமிழ் எழுத்தின் ஐந்தாவது எழுத்தான உ. இந்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 189 – அருக்கனோடு சோமனும்

189. அருக்கனோடு சோமனும் அதுக்கும் அப்புறத்திலே நெருக்கி ஏறு தாரகை நெருங்கி நின்ற நேர்மையை உருக்கி ஓர் எழுத்துளே ஒப்பிலாத வெளியிலே இருக்க வல்ல பேரலோ இனிப்பிறப்பது இல்லையே! அருக்கனோடு சோமனும் என்றால் சூரியகலை சந்திரகலை என்பது இடது, வலது உள் மூச்சு, வெளி மூச்சு, வயிற்றின் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 188 – முட்டு கண்ட

188. முட்டு கண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை கட்டிக் கொண்டு நின்றிடம் கடந்து நோக்க வல்லிரேல் முட்டும் அற்று கட்டும் அற்று முடிவில் நின்ற நாதனை எட்டுத்திக்கும் கையினால் இருந்த வீடதாகுமே !!! தாய் வயிற்றில் கருமுட்டையை எட்டிய விந்து முளைத்து எழுந்து சீவனாகியது. அந்த சீவனை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 187 – வேடமிட்டு மின்

187. வேடமிட்டு மின் துலக்கி மிக்க தூப தீபமாய், ஆடறுத்து கூறு போட்ட அவர்கள் போல பண்ணுகிறீர். தேடி வைத்த செம்பலாம் திரள்பட பரப்பியே, போடுகின்ற புச்ப பூசை பூசை என்ன பூசையோ! இரண்டு வகையான முகதி உண்டு. ஒன்று உணர்வினால் இறைவனை அடைவது. மற்றொன்று அறிவால் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 186 – துருத்தியுண்டு கொல்லருண்டு

186. துருத்தியுண்டு கொல்லருண்டு , சொர்ணமான சோதியுண்டு. திருத்தமாய் மனசில் உண்ணி திகல ஊத வல்லீரேல் , விருத்த தூணில் அங்கியே பிளம்ப தாய் விரித்திடும் , திருத்தமான சோதியும் தீயும் அல்ல தில்லையே! நம் சிற்றம்பலம் எனும் சிரசில் உள்ள உயிர் எனும் நான் , {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 185 – பிறந்த போது கோவணம்

185. பிறந்த போது கோவணம் , இலங்கு நூலும் குடுமியும் , பிறந்துடன் பிறந்ததோ ? பிறந்து நாள் சடங்கெலாம், மறந்த நாலு வேதமும் , மனதுலே உதிக்கவோ, நிலம் பிளந்து வான் இடிந்து நின்றதென்ன வல்லீரேல். நாம் தாய் வயிற்றில் பிறந்த போது ,நம்முடன இந்த {…}

Read More