Month: August 2024

சிவவாக்கியம் பாடல் 209 – அஞ்சும் அஞ்சு

209. அஞ்சும் அஞ்சு அஞ்சும் அஞ்சு அல்லல் செய்து நிற்பதும் அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அமர்ந்துளே இருப்பதும் அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லிரேல் அஞ்சும் அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே! அஞ்சும் அஞ்சு அஞ்சும் அஞ்சு என்றால் ஐந்து புலன்கள், ஐந்து கருவிகள், இவற்றால் {…}

Read More

கர்ப்போட்ட காலம் முடிந்ததும் , ஆடியில் எடுத்த கர்ப்போட்ட தரவுகளின் அடிப்படையில் மழைகள் உள்ளனவா?

கர்ப்போட்ட காலம் முடிந்ததும் , ஆடியில் எடுத்த கர்ப்போட்ட தரவுகளின் அடிப்படையில் மழைகள் உள்ளனவா? என தினமும் தரவுகளை கணக்கில் எடுத்து பார்த்து பொருந்துகிறதா என பார்க்க வேண்டும். மழை வரும் நாட்களை குறித்தபடி வருகிறதா? வெயில் அடிக்கிறதா என பார்த்துப் பழக வேண்டும். ஆரம்ப நேரங்களை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 208 – ஆக்கை முப்பது

208. ஆக்கை முப்பது இல்லையே ஆதி காரணத்திலே நாக்கை மூக்கையுள் மடித்து நாதநாடியூடு போய் எக்கருத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லிரே பார்க்க பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே!! இந்தப் பாடலில் நாத நாடி என்று வருவதால் நாம் தச நாடிகள் தெரிந்து கொள்ள வேன்டும். நம் உடல் {…}

Read More

குழு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்…. வேறொரு குழுவில் வந்த பதிவு.

குழு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்…. கற்போட்ட தரவுகளை எல்லோரும் எடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு எடுத்தால் தங்களை சுற்றி உள்ள ஒரு மூன்று கிலோமீட்டர் அளவிற்கான இடத்தின் துல்லியமான வானிலைகளை நாம் கணிக்க முடியும் என்றும்… எதிர்வரும் ஆறு மாதங்களுக்கான தரவுகளாக இது இருக்கும் என்றும் இது {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 206 – அணுத் திரண்ட

206. அணுத் திரண்ட கண்டமாய் அனைத்து வல்லி யோனியாய் மனுப் பிறந்து ஓதி வைத்த நூலிலே மயங்குறீர். சனிப்பது ஏது? சாவது ஏது? தாபரத்தின் ஊடு போய் நினைப்பது ஏது ?நிற்பது ஏது ? நீர் நினைந்து பாருமே! அணுக்களால் உருண்டு திரண்டு உருவான இந்த உடலின் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 205 – அழுக்கறத் தினங்குளித்து

205. அழுக்கறத் தினங்குளித்து அழுக்கறாத மாந்தரே! அழுக்கிருந்த தெவ்விடம்? அழுக்கிலாதது எவ்விடம்? அழுக்கிருந்த அவ்விடத்து அழுக்கறுக்க வல்லிரேல் அழுக்கிலாத சோதியோடு அணுகி வாழலாகுமே! உடலில் புறத்தில் அழுக்குப் போக தினமும் குளித்து அகத்தில் அழுக்கு அறுக்காத மாந்தர்களே! அழுக்கு இருந்தது எவ்விடம் ?, அழுக்கிலாதது எவ்விடம்? என {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 204 – அன்னை கர்ப்பத்

204. அன்னை கர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம் முன்னையே தரித்ததும் பனித்துளி போலாகுமே. உன்னை தொக்கு உழலும் தூமை உள்ளுலே அடங்கிடும். பின்னையே பிறப்பதும் தூமை காணும் பித்தரே!! முன்னையே அவதரித்த சுக்கிலம், அன்னை கர்ப்பத் தூமையில் (கருமுட்டையில்) தரித்ததும் பனித்துளி போலாகுமே. அப்பாவின் விதைப்பையிலிருந்து சுக்கிலத்தில் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 203 – அள்ளி நீரை

203. அள்ளி நீரை இட்டதே, அங்கையில் குழைத்ததேது? மெல்லவே முனுமுனுவென்று விளம்புகின்ற மூடர்கள். கள்ள வேடம் இட்டதேது கண்ணை மூடி விட்டதேது? மெல்லவே குருக்களே விளம்பி பீடீர் விளம்பிடீர்! அங்கை என்றால் உள்ளங்கை. உள்ளங்கையில் அள்ளி நீரை விட்டு குழைத்து உடல் முழுதும் பூசி , மெல்லவே {…}

Read More

மார்கழி மாதம் கர்போட்டம் காணுதல்

மார்கழி மாதம் கர்போட்டம் காணுதல் : 1. 03 Dec 2023 | மார்கழி 11 அன்று இரவு 10 மணியிலிருந்து மேகம் பார்க்க தொடங்குங்கள். 2. காற்றின் போக்கு, காற்றின் ஈரப்பதம் புரிந்து கொண்டு பதிவு செய்து கொள்ளுங்கள். 3. ஒவ்வொரு பொழுதும் மாறும் போது {…}

Read More

கர்ப்போட்டம் பார்க்க தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள்.

கர்ப்போட்டம் பார்க்க தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள்.வானில் நம் தலைக்கு மேல் உள்ள நிகழ்வுகளை குறிப்பு எடுக்க வேண்டும்.காற்றின் திசைகளை குறிப்பு எடுக்க வேண்டும். நீங்கள் பார்க்க போகும் கர்போட்டம் மழையை மட்டும் கணிப்பதற்கல்ல, ஆறு மாதத்திற்க்கான வெய்யில், மழை, பனி போன்ற அனைத்து காலநிலைகளையும் ஆறு {…}

Read More