Month: August 2024

இந்த formula தமிழர்கள் கண்டுபித்திருந்தால் தமிழ் கணித எழுத்துமுறைப்படி எப்படி இருக்கும்?

(a+b)*2=a*2+b*2+2ab இந்த formula தமிழர்கள் கண்டுபித்திருந்தால் தமிழ் கணித எழுத்துமுறைப்படி எப்படி இருக்கும்? சிந்திக்க வேண்டிய விடயம் தான். ஆனால் பிதாகரஸ் தேற்றம் பற்றி கணக்கதிகாரம் நூலில் உள்ள குறிப்பு இது ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக் கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத் தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 233 – ஊரிலுள்ள மனிதர்கால்

233. ஊரிலுள்ள மனிதர்கால் , ஒரு மனதாய் கூடியே! தேரிலே வடத்தை இட்டு , செம்பை வைத்து இழுக்கிறீர். யாரினாலும், அறியொனாத ஆதி சித்த நாதரை, கோதிலாத மனிதர் பன்னும் புரளி பாரும் பாருமே!… ஊரில் உள்ள மக்கள் கோயிலில் கூடி ஒரு மனதாய் தேர் இழுக்க {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 232 – எள் இரும்பு

232. எள் இரும்பு கம்பிளி, இடும்பருத்தி வெண்கலம், அள்ளி உண்ட நாதனுக்கோர் ஆடை மாடை வச்திரம், உள்ளிருக்கும் வேதியர்க்கு உற்றதான ஈதீரேல், மெல்ல வந்த நோயனைத்தும் மீண்டிடும் சிவாயமே! எள். இரும்பு, கம்பிளி, ஆடையாக இடும் பருத்தி, வெண்கலம் என அனைத்துப் பொருட்களிலும், அணுக்களாக இருக்கும் நாதனுக்கு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 231 – ஆடு நாடு

231. ஆடு நாடு தேடினும். ஆனை சேனை தேடினும், கோடி வாசி தேடினும், குறுக்கே வந்து நிற்குமோ? ஓடி இட்ட பிச்சையும், உகந்து செய்த தர்மமும், சாடி விட்ட குதிரை போல தர்மம் வந்து நிற்குமே! ஆடு நாடு என தேடி தேடி செல்வம் சேர்த்தால் கடைசி {…}

Read More

சூரியன் 30 திகிரி மேசத்தில் முழுவதுமாக நகர்ந்து விட்டது

சூரியன் 30 திகிரி மேசத்தில் முழுவதுமாக நகர்ந்து விட்டது. இப்பொழுது உள்ள திருத்தப்படாத பஞ்சாங்கத்தில் அது 24.11 என்று இருக்கும். இதை சமநாளில் வான் பார்த்தால் தெளிவாக புரியும். ஒவ்வொரு நாளும் கொடி மரத்தில் மேசராசி கொடிமரத்தில் எழும் போதும் இதை உறுதி செய்யலாம். மேசராசி கொடி {…}

Read More

நம் கோயில் கொடிமரங்களில் நம் தமிழ் பூசாரிகள் கருவரையிலிருந்து பார்த்து பதிவு செய்தார்கள்.

தெற்கிலிருந்து சூரியன் வட செலவில் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டு உள்ளது. சூரியன் தெற்கு சென்று சங்கராந்தி முடிந்து இன்று 38 நாட்களாகி விட்டது. இன்று மாசி – 8. தை மாதம் 4 திகிரி நகர்ந்துள்ளது. மாசியில் 8 திகிரி வடக்கு நோக்கி நகரும். பங்குனியில் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 231 – கண்ணிலே இருப்பனே

231. கண்ணிலே இருப்பனே, கருங்கடல் கடைந்த மால், வின்னிலே இருப்பனே, மேனி அங்கு நிற்பனே! தன்னுளே இருப்பனே ! தராதலம் படைத்தவன், என்னுலே இருப்பனே எங்குமாகி நிற்பனே! கண்ணிலே ஒளியாக வரும் ஒளியினைக் கொண்டு அனைத்து வடிவங்களையும், அடையாளம் கண்டு கொள்கிறோம் . அந்த ஒளியாக இருப்பவன் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 230 – பிறப்பதும் இறப்பதும்

230. பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும், மறப்பது, நினைப்பது மறந்ததை தெளிந்ததும், துறப்பதும், தொடுப்பதும், சுகித்து வாரி உண்பதும், பிறப்பதும், இறப்பதும் பிறந்து வீடடங்குமே! பதி, பசு, பாசம் எனும் மூன்று பொருள்கள் தான் இவ்வுலகில் உள்ளன. அதில் பதி என்பது இறைவன். பசு என்றால் உயிர்கள், {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 229 – அருவாமாய் இருந்த

229. அருவாமாய் இருந்த போது, உன்னை அன்று அறிந்திலேன். உருவமாய் இருந்த போது உன்னை நான் அறிந்தனன். உருவினால் தெளிந்து கொண்டு கோதிலாத ஞானமாம், பருவமான போதலோ பரப்பிரம்மம் ஆனதே!. நான் அருவமாக இருந்த போது என்றால் இந்த உடல் இல்லாமல் உயிராக இந்த உலகில் ஒளியாக {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 228 – நாலதான யோனியுள்

228. நாலதான யோனியுள், நவின்று நின்று ஒன்றதாய், ஆறதான வித்துலே அமர்ந்து ஒடுங்குமாறு போல், சூலதான உட் பலன் சொல்வதான மந்திரம், மேலதான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே!. இந்த உலகில் உள்ள உயிரினங்களை நான்கு விதமான யோனி பேதங்களாக பிரிக்கலாம். 1. உப்புசத்தில் (வெப்பத்தில்) பிறக்கும் உயிரினங்கள் {…}

Read More