Month: August 2024

நிலா 12 மாதத்தில் 13 வட்டம் அடித்து விடுகிறது.

நிலா 13 திகிரிகள் நகர்ந்தால் ஒரு திதி. இதுதான் அனைத்திற்கும் அடிப்படை அதுதான் திருக்குறளில் 13 இயல்பு களாக 13 இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு திதிக்கு 13 திகிரி என்றால் 30 திதிக்கு ஒரு மாதம். அமவாசை + வளர்பிறை 14 + பௌர்ணமி + தேய்பிறை {…}

Read More

விண்ணியல் கணக்குகள்

இந்த நான்கு வருடங்களாக நான் விண்ணியல் கணக்குகள் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். அதன் சாரம் இந்த photo. புரியும் என நினைக்கிறேன். திங்களுக்கும் மாதத்திற்கும் வேறுபாடு 36 நாட்கள் குறைந்து இருக்கிறது. 360 – 324 = 36 அது இரண்டும் ஒரே திசையில் சுற்றுவதால்.சூரியனும் பூமியும் {…}

Read More

வாரம் என்பது ஏழு சக்கரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

வாரத்திற்கான அர்த்தம் தெளிவு பெற்றேன் ஐயா. இதில் ஞாயிறு தான் வாரத்தின் முதல் நாள் என்று கூறுகிறார்க்ள் அதன் விளக்கம் தேவை ஐயா. வாரம் என்பது ஏழு சக்கரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில் ஞாயிறு என்பது Colour less. நீர் வண்ணம் . சகசராரம் பெரிய ஆரம். {…}

Read More

ரத சப்தமி என்று ஒன்று உள்ளதா?

ரத சப்தமி என்று ஒன்று உள்ளதா இருந்தால் அதற்கும் விஞ்ஞானத்திற்கு என்ன சம்பந்தம் என்று தெரிய விரும்புகிறேன் ரத சப்தமி என்றால் சூரியனின் தேர்கால்கள் கதிர் திருப்ப நாளில் இல்லாமல் , பூமியின் 10 திகிரி சாய்வால் அது கதிர் திருப்ப நாள் முடிந்து 24 நாட்கள் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 239 – சட்டையிட்டு மணி

239. சட்டையிட்டு மணி துலக்கும், சாத்திர சழக்கரே… பொத்தகத்தை மெத்த வைத்து வேதம் ஓதும் பொய்யரே….. நிட்டை ஏது ஞானம் ஏது? நீர் இருந்த அக்சரம்…. பட்டை ஏது? சொல்லிலே பாதகக் கபடரே…. பட்டுச் சட்டைகளை இட்டு மணிமாலைகளை கழுத்தில் போட்டு , சாத்திரங்கள் ஓதும் சழக்கர்களே! {…}

Read More

எப்படி நிலாவின் ஓட்டத்தால் ஒரு வருடத்திற்கு 354 நாட்களோ?

எப்படி நிலாவின் ஓட்டத்தால் ஒரு வருடத்திற்கு 354 நாட்களோ? அப்படி பூமியின் ஓட்டத்தால் ஒரு வருடத்திற்கு 360 நாட்கள் தான்.ஆனால் சூரியனின் எதிர்புற நகர்வினால் சூரிய ஓட்டத்தால் ஒரு வருடத்திற்கு இப்பொழுது 365.25 நாட்கள். அது நாம் கோயில் கொடிமரங்களை கவனித்து மாற்றிக் கொண்டு இருக்கும் வரை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 238 – சக்தி நீ!

238. சகதி நீ! தயவு நீ! தயங்கு சங்கின் ஓசை நீ ! சித்தி நீ! சிவமும் நீ! சிவாயமாம் எழுத்து நீ! முக்கி நீ! முதலும் நீ! மூவரான தேவர் நீ ! அத்திறமும் உம்முளே! அறிந்துணர்ந்து கொள்ளுமே!. எட்டு வகையான சக்திகள் உண்டு. அந்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 237 – பிடித்த தண்டும்

237. பிடித்த தண்டும் உம்மதோ? பிரம்மமான பித்தர்காள். தடித்த கோலம் அத்தை விட்டு , சாதி பேதம் கொண்டீரோ? வடித்திருந்த ஓர் சிவத்தை வாய்மை கூற வல்லீரேல், திடுக்கமுற்ற ஈசனை சென்று கூடலாகுமோ? பிரம்மம் என்றால் இந்த பிரம்மாண்டமான பேரண்டம், அதன் அத்தனை பொருட்களும் , ஆற்றல்களும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 235 – அன்னை கர்ப்ப

235. அன்னை கர்ப்ப அறை அதற்குள் அங்கியின் பிரகாசமாய், அந்த அறைக்குள் வந்திருந்து , அரிய விந்து ரூபமாய், தன்னை ஒத்து நின்ற போது தடையறுத்து வெளியதாய் . தங்கு எனப் பெருமை தந்து தலைவனாய் வளர்ந்ததே! அன்னை கர்ப்ப அறை அதற்குள் தீ பிழம்பின் வெளிச்சத்துடன் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 234 – மருள் புகுந்த

234. மருள் புகுந்த சிந்தையால், மயங்குகின்ற மாந்தரே, உருக் கொடுத்த மந்திரம் கொண்டு நீந்த வல்லீரேல், குரு கொடுத்த தொண்டரும், குகனொடு இந்த பிள்ளையும், பருத்தி பட்ட பண்ணிரண்டு பாடுதான் படுவரே! மருள் என்றால் இறைவனின் அருளுக்கு எதிர்ப்பதம். நாமாக மனத்தால் எதையாவது நினைத்துக் கொண்டு அதை {…}

Read More